1971 முதல் மே மாதத்தின் கடைசி திங்கள் கிழமை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.
போரில் தங்கள் இன்னூயிரை நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள், மற்றும் போர் வீரர்களை கெளரவிக்க விடப்படும் விடுமுறை நாளாக இருக்கிறது.
அந்த நாளில் போர்வீரர்களின் நினைவு இடத்திற்கு சென்று மலர்கள் வைத்து வருகிறார்கள், அவர்களின் உறவினர்களை அவர்கள் குடும்பத்தினரை சந்தித்து உரையாடி வருகிறார்கள்.