ரோஜா பதிவை படிக்க வரும் அனைவருக்கும் மலர் கொத்து கொடுத்து வரவேற்கிறேன்.
ரோஜா எந்த நிறந்தில் இருந்தாலும் அழகானதுதான், அதன் மணம் எந்த அளவில் இருந்தாலும் அது இறைவனின் அன்பை ஏந்தி வருவது.
- அன்னை அரவிந்தர்
மலர்களில் ராஜா என்று பாராட்டப்படும் மனம் கவர்ந்த ரோஜா பூக்களின் படங்கள் இந்த பதிவில். மலரே மலரே நீயார் ? என்று மலரிடம் கேட்டதற்கு மலர் சொல்லும் பதிலும் இருக்கிறது பதிவில்.




