
உலக நீர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று ஜக்கிய நாடுகள் சபையால் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு தினமாகும்.
நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், பாதுகாப்பான நீர் வசதியின்றி வாழும் 220 கோடி மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருபொருள் இருக்கும்.
இந்த ஆண்டு , 2026 -ல் உலகநீர்தினத்தின் கருப்பொருள்
"நீரும் பாலினமும் " என்பதாகும்.அதன் முழக்கம்" எங்கே" என்பதாகும்
" நீர் பாய்கிறது, சமத்துவம் வளர்கிறது" இந்தக் கருப்பொருள்,
தண்ணீர் நெருக்கடியால் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது ஏற்படும் சமமற்ற தாக்கத்தை வலியுறுத்துவதோடு , மேலும் சமத்துவமான எதிர்காலத்திற்காக நீர் தலைமைத்துவம், மேலாண்மை மற்றும் முடிவெடுப்பதில் அவர்களின் முக்கியப் பங்க்கிற்காக வாதிடுகிறது.



