மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம். அதைப் பதிவாக்கி வருகிறேன். இன்று முருடேஸ்வர் கோவில்.
கர்நாடகத்தில் உத்திர கன்னட மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது
இந்த கோவில். மூன்று பக்கம் கடலால் சூழந்து இயற்கை அழகுடன் இருக்கிறது. இந்த கோவில் கண்டூகம் என்ற சிறிய மலையின் மேல் அமைந்து இருக்கிறது.
2017ஆம் ஆண்டு காந்தி அருங்காட்சியகம் சென்று வந்தோம் . காந்தி ஜெயந்தி நாளில் போட வேண்டும் என்று நினைத்தது. இந்த ஆண்டு காந்தி ஜெயந்திக்குத்தான் கைகூடி வந்து இருக்கிறது.
அப்பாவுடன் நினைவு இல்லத்தில் நடக்கும் சொற்பொழிவுகளுக்கு 1972ல் போய் இருக்கிறேன். விடுமுறைக்கு மதுரை வரும் போதெல்லாம் உறவினர்கள், மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் இருக்கிறோம்.