யானை மலை மேல் பார்த்து விட்டு மலை அடிவாரத்தில் நரசிம்மர் கோவில் அருகில் உள்ள 'லாடன் கோவில்' என்று அழைக்கப்படும் குடைவரை முருகன் கோவில் போனோம். அது அடுத்த பதிவில். என்று சொல்லி இருந்தேன்.
ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019
வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019
வரலெட்சுமி, வருவாய் அம்மா!
பழைய பாடல் ராதா ஜெயலட்சுமி பாடிய 'வரலெட்சுமி வருவாய் அம்மா திருமாலின் தேவி கடைக்கண் பாரம்மா ' என்ற பாடல் எங்கள் வீட்டு கேஸட்டில் இருக்கிறது. முன்பு வானொலியில் வைக்கும் பாட்டை வீட்டில் கேஸட்டில் பதிவு செய்து வைத்து இருந்தது. அதை இன்று கேட்டேன். மிக நன்றாக இருக்கும், ஒவ்வொரு வரலெட்சுமி பண்டிகை அன்றும் கேட்டு மகிழ்வோம், வீட்டில் பூஜை செய்யும் போது போட்டுக் கேட்போம். இங்கு பகிரலாம் என்று தேடினால் கிடைக்கவில்லை அந்தப் பாடல் . ஆனால் அந்த பாடலை இவர் பாடியது கிடைத்தது. அமைதியாக அழகாகப் பாடுகிறார்.
Labels:
ஆடி நான்காம் வெள்ளி,
ஆடிப்பூர நாயகி,
வரலெட்சுமி