கந்த சஷ்டி விழாவில் முன்பு விரதம் இருந்து கந்தபுராணம் படிப்பேன் ஆறு நாளில் நாகர்கோயில் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ஸ்ரீ கந்தபுராணம் பல ஆண்டுகளாகப் படித்து வருகிறேன். (நர்மதா பதிப்பகம் வெளியீடு.)
கந்தன் பெருமையும், கந்த புராண மகிமையும் , புராணம் தோன்றிய வரலாறும் இருக்கும். அந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் கொஞ்சம், மற்றும் சில படங்களும் இங்கு பகிர்வாய்.