
3. சகோதரி கோமதி அரசு.:- (திருமதி பக்கங்கள்
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் – http://mathysblog.blogspot.com/) இவரது திருக்கைலாய யாத்திரை விவரணம் என்னைக் கவர்ந்தது.//
இப்படி கூறி கோவை கவி அவர்கள் விருது வழங்கி இருக்கிறார்கள்.
கோவை கவி அவர்களுக்கு நன்றி.
http://kovaikkavi.wordpress.com வேதாவின் வலை என்ற வலைத்தளம் வைத்து இருக்கிறார்கள்.
அவர்கள் அன்பு உள்ளத்திற்கு மீண்டும் நன்றி.
வாழ்க வளமுடன்.
மூன்று பேருக்கு அல்லது ஐந்து பேருக்கு கொடுக்க வேண்டுமாம்.
நான் கொடுக்கப் பிரியப்படுபவர்கள்
http://asiyaomar.blogspot.in
சமைத்து அசத்தலாம் வலை தளம் வைத்து இருக்கும் திருமதி ஆசியா அவர்கள்.
http://vazhvuneri.blogspot.in
தமிழ் மறை தமிழர் நெறி வலைத்தளம் வைத்து இருக்கும் திரு. சூரி அவர்கள்.
http://sinnutasty.blogspot.in,http://ramyeam.blogspot.in/
இரண்டு வலைத்தளம் வைத்து இருக்கும், திருமதி. மாதேவி அவர்கள்.
http://konjamvettipechu.blogspot.in
திருமதி சித்ரா அவர்கள்.
http://jeeveesblog.blogspot.in/
பூ வனம் வலைத்தளம் வைத்து இருக்கும்
திரு ஜீவி அவர்கள்.
இவர்கள் இந்த விருதினை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.