மார்கழி கோலமும் மகரிஷி கவிதையும் -1
நேற்று போட்ட பதிவு படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.
1958 ம் ஆண்டு வேதாத்திரி மகரிஷி அவர்களின் துணைவி மார்கழி மாதம் கோலம் போடும் போது அக்கோலத்தைச் சுற்றி எழுத கவிதை கேட்டாராம். மகரிஷியும் தினம் தினம் மனதில் தோன்றும் எண்ணங்களை கவிகளாய் சொல்லுவராம்., அன்னை லோகாம்பாள் அவர்கள் கோலத்தைச்சுற்றி எழுதிய அந்த கவிதைகள் இந்த பதிவில் இடம்பெறுகிறது. பாடல்கள் "மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து" என்று புத்தகமாய் வெளி வந்தது.
இந்த பதிவில் மேலும் சில கோலங்களும் வேதாத்திரி மகரிஷிஅவர்களின் கவிதைகள் இடம்பெறுகிறது.











