மார்கழி கோலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்கழி கோலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜனவரி, 2025

மார்கழி கோலங்கள், பொங்கல் வாழ்த்து


மார்கழி மாதம் நிறைவு பெற்று தை மகள் வரப் போகிறாள் நாளை.
மார்கழி மாதம் சின்ன  கோலங்கள் போட்டேன்.  மார்கழி சிறப்பை காட்ட கொஞ்சம் வண்ணங்கள் கொடுத்தேன். அவை இந்த பதிவில் இடம் பெறுகிறது. 

சனி, 13 ஜனவரி, 2024

மார்கழி கோலமும் மகரிஷி கவிதையும் பகுதி -2



 

மார்கழி கோலமும்  மகரிஷி கவிதையும் -1 

நேற்று போட்ட பதிவு படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.

1958 ம் ஆண்டு  வேதாத்திரி மகரிஷி அவர்களின் துணைவி  மார்கழி மாதம்  கோலம் போடும் போது அக்கோலத்தைச் சுற்றி எழுத கவிதை கேட்டாராம்.  மகரிஷியும் தினம் தினம்  மனதில் தோன்றும் எண்ணங்களை கவிகளாய்  சொல்லுவராம்., அன்னை லோகாம்பாள் அவர்கள் கோலத்தைச்சுற்றி எழுதிய  அந்த கவிதைகள்  இந்த பதிவில்  இடம்பெறுகிறது. பாடல்கள் "மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து" என்று புத்தகமாய் வெளி வந்தது.

இந்த பதிவில் மேலும் சில கோலங்களும்  வேதாத்திரி மகரிஷிஅவர்களின்  கவிதைகள் இடம்பெறுகிறது.