ஒவ்வொரு ஆண்டும் இந்த மகா கணபதி ஆலயம் நடத்தும் பிள்ளையார் செய்யும் விழாவில் குழந்தைகள் தங்கள் கைகளால் அவர்களே பிள்ளையாரை செய்து பிள்ளையார் சதுர்த்தி அன்று வழிபடுவார்கள். அப்புறம் எல்லோரும் சேர்ந்து பிள்ளையாரை கரைக்கும் விழாவும் சிறப்பாக நடக்கும் மகா கணபதி ஆலயத்தில்.
வாத்தியங்கள் இசைத்து வரவேற்கிறார் பதிவை படிக்க வருபவர்களை

