அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
வந்தவன் மின்னினானே
மகன் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீடுகளில் கிறிஸ்துமஸ் ஒளி அலங்காரம் . நானும் பேரனும் பார்த்து புகைப்படம் எடுத்து வந்தோம். அவை இங்கு பகிர்வாய்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
விடுமுறை தின
வாழ்த்துக்கள்
!