வியாழன், 22 மே, 2025

வரலாற்று சிறப்பு மிக்க அயுத்தயா (Ayutthaya) நகரம் - பகுதி 2

 

வெளிபக்கம் இருந்து எடுத்த படம்.

வரலாற்று சிறப்பு மிக்க அயுத்தயா நகரம் .முந்தின பதிவு  படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

செவ்வாய், 20 மே, 2025

வரலாற்று சிறப்பு மிக்க அயுத்தயா (Ayutthaya) நகரம்




வரலாற்று சிறப்பு மிக்க அயுத்தயா நகரம் .

அயுதயா" (Ayutthaya) என்று அழைக்கப்படும் 


யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது .



​​இந்த நகரம்  Phra Nakhon Si Ayutthaya மாகாணத்தின் Phra Nakhon Si Ayutthaya மாவட்டத்தில் அமைந்துள்ளது. உலக பாரம்பரிய சொத்தின் மொத்த பரப்பளவு 289 ஹெக்டேர் ஆகும்.

சுமார் 1350 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அயுத்தாயா. சுகோதாய்க்குப்பிறகு இரண்டாவது சியாமி தலைநகராக  மாறியது. இந்த நகரம் 18 ம் நூற்றாண்டில் பர்மியர்களால் அழிக்கப்ப்பட்டது.

"பிராங் "எனும் புதைகுழி கோபுரங்கள் மற்றும் பிராம்மாண்டமான மடாலயங்களால்  நிறைந்த ஊர்  இடிபாடுகளை அப்படியே வைத்து இருக்கிறார்கள் . கடந்த  காலத்தின்   பெருமையை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது.  நமக்கு இடிபாடுகள் இல்லாமல் முன்பு போல் இருந்தால் பார்க்க எப்படி இருக்கும் என்ற எண்ணம் எழுகிறது.

இந்த நகரம் முழுவதும் இந்த மாதிரி இடிபாடுகளுடன் உள்ள புத்த மடாலயங்கள் தான்.

நாங்கள் பார்த்தவற்றின் படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

சனி, 10 மே, 2025

பழைய நகரத்தில் சிங்கர் தையல் இயந்திரம் சாப்பாட்டு மேஜை ஆனது


தாய்லாந்தில் ஒரு பழைய காலத்து உணவு விடுதிக்கு போனோம், விடுதி பேர்  "காப்பி பழைய நகரம்" . 
அங்கு பார்த்த காட்சிகள் இந்த பதிவில் வருகிறது.

வியாழன், 1 மே, 2025

இளநீர் குடிக்கும் அணில்கள்


சுவர்ணபூமி  தாய்லாந்து விமானநிலையம்


மருமகளின் அக்கா மகன் திருமணத்திற்கு தாய்லாந்து சென்று இருந்தோம். அப்போது திருமணம்   நடந்த இடத்தில் காலை உணவின் போது அலங்கரித்து வைத்து இருந்த மேஜை. நுங்கு வேண்டுமென்றால் வெட்டி தருவார்கள்  பழங்கள் அழகாய் வெட்டி வைத்து இருந்தார்கள்.

போன பதிவில் நெல்லைத்தமிழன் கேட்ட கேள்விக்காக இந்த பதிவு

//இளநீரும் அதை வெட்டித் தரும் விதமும் மிக அழகாக இருக்கும். இளநீரும் ருசியாஇருக்கும். விலை கேட்டீர்களா?//