சித்திரா பெளர்ணமி அன்று வீட்டுத்தோட்டத்திலிருந்து எடுத்தோம் , நிலவை நானும், பேரனும்.
நிலாவை பார்க்க பிடிக்கும், அதுவும் நிலா வரும் நேரம் மஞ்சள் வண்ணத்தில் வருவதை பார்க்க மிகவும் பிடிக்கும். இந்த பதிவில் நிலவும், கள்ளிச்செடி மலர்களும் இடம் பெறுகிறது.