கோவிலில் மார்கழிக் கோலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவிலில் மார்கழிக் கோலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஜனவரி, 2020

அய்யன் கோவில் வாசலிலே!

அய்யன் கோவில் வாசலிலே தினமும் பெண் குழந்தைகள்  மார்கழி மாதத்தில்  கோலம் போடுகிறார்கள். கோலம் போட்டது மகிழ்ச்சியை அளித்தது.     தினம் 5 மணிக்கு வந்து கோலம் போடுகிறார்கள். பள்ளியில், கல்லூரியில் படிக்கும் பெண்கள்.

தங்கள் வீடுகளில் போடுவதுடன் கோவிலில் வந்து வேறு தினம் போடுகிறார்கள். கோவில் முழுவதும் ஒவ்வொரு சன்னதி முன்பும் போடுகிறார்கள். 
மார்கழியில் கோலமிட்டு சாணப்பிள்ளையாரில்  பூசணிப் பூ   
இன்று தான் கிடைத்தது பூசணிப் பூ அவர்களுக்கு