எங்கள் வீட்டில் முனியா குருவி கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து இருந்தது. நலமே எல்லாம் பறந்து சென்று விட்டன இன்று.
புள்ளிச்சில்லை (முனியா பறவை)
இந்த பறவை எங்கள் வீட்டில் கூடு கட்டியது பற்றி எழுதிய பதிவுக்கு ஸ்ரீராம் கொடுத்த பின்னூட்டம்.
//பறவைகளுக்கு தெரிந்திருக்கிறது.. தங்களுக்கு பத்திரமான இடம் எது என்று! நன்றாய் கூடுகட்டி, அழகாய் பிள்ளை பெற்று சௌக்கியமாய்க் கிளம்பட்டும்.//
ஸ்ரீராமின் வாக்கு படி அழான பிள்ளை செளக்கியமாய் கிளம்பி பறந்து போனது . (ஒன்று மட்டும் இன்று பறந்து போனது.)