மகன் குடும்பத்துடன் நான் ஜூன் 5 ம் தேதி அரிசோனாவிலிருந்து சிங்கப்பூர் வந்தேன். அங்கு உறவினர்களை, நண்பர்களை சந்தித்தோம். மற்றும் சில இடங்களையும் சுற்றிப்பார்த்தோம், முதலில் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் போனோம். சில தினங்களுக்கு முன் திருக்குட நன்னீராட்டு நடைப்பெற்று கோவில் புது பொலிவுடன் இருந்தது. கோவில் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.