tag:blogger.com,1999:blog-5351315350844364151.post9082846265727096837..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: திருக்கேதாரத் தலபயணம் - பகுதி - 7கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11467634606141687002023-02-26T19:19:07.286+05:302023-02-26T19:19:07.286+05:30முதல் காணொளியில் என் கணவர் பேசுவதும் இருக்கும், என...முதல் காணொளியில் என் கணவர் பேசுவதும் இருக்கும், என் டோலி முன் போய் விட்டது சிறிது நேரம் அவர்கள் என்னை பார்க்க முடியவில்லை. தவிப்பை உடன் வந்தவரிடம் சொல்லி பேசி கொண்டு வருகிறார்கள், என்னை பார்த்து விட்டதை மகிழ்வாய் சொல்கிறார்கள். கேட்டு பாருங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77057231122470669862023-02-26T19:09:08.433+05:302023-02-26T19:09:08.433+05:30//மே மாதம் சென்றால் பனிக்கட்டிகளைப் பார்க்கலாம்னு ...//மே மாதம் சென்றால் பனிக்கட்டிகளைப் பார்க்கலாம்னு தோணுது. ஒருவர் செப்டம்பரில் சென்று மழை இருந்தது ஆனால் தரிசனத்திற்குக் கூட்டமில்லை என்று எழுதியிருப்பதையும் படித்தேன்.//<br /><br />ஆமாம், மே மாதம் சென்றால் பனிக்கட்டிகளைப் பார்க்கலாம். மழை காலத்தில் பயணம் செய்வது கடினமாக இருக்கும்.<br />என் அழைப்பை ஏற்று பதிவை படித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி நெல்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85490194021799223342023-02-26T19:07:04.258+05:302023-02-26T19:07:04.258+05:30வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
//இந்தத் தொ...வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்<br /><br />//இந்தத் தொடரை நான் படிக்கவேண்டும். ரொம்பவே இண்டெரெஸ்டிங் ஆக இருக்கிறது. நடந்தும் செல்லலாம் என்று நினைக்கிறேன்.//<br /><br />நடந்து செல்லலாம், எங்களுடன் வந்த இரு வயதான பெண்மணிகள்<br />நடந்து வந்தார்கள், அதில் ஒருவர் நடக்க முடியாமல் திரும்பி வரும் போது அங்கு தங்கி விட்டவர்கள் டோலி காலியாக இருந்ததில் பயணம் செய்து வந்தார்கள். நடப்பதும் கடினம் தான், குதிரைகள் ஒரு பக்கம் டோலிகள் ஒரு புறம் என்று குறுகிய பாதையில் நடக்க சிரமம் அதிகம். ஒதுங்கி வழிவிடும் போது கவனம் தேவை மலை விளிம்பில் பத்திரமாக கால் ஊன்றி நிற்க வேண்டும்.<br /><br />//அடுத்து பத்ரிநாத்தா? இந்தத் தொடரை முழுமையாக வாசிக்கிறேன். நல்லவேளை, சார் எல்லா இடங்களுக்கும் கூட்டிச்சென்றுவிட்டார். இல்லைனா கேதார்நாத் பத்ரிநாத்லாம் போவது சுலபமா?//<br /><br />ஆமாம், பத்ரிநாத போனோம், தொடரை முழுமையாக வாசிக்க போகிறேன் என்று சொன்னது மகிழ்ச்சி.<br />அவர்கள் எல்லா கோவில்களுக்கும் அழைத்து சென்று விட்டார்கள். அவர்கள் இல்லாமல் பயணம் செய்வது இனி சாத்தியம் இல்லை.<br /><br /> <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-2730846733345561242023-02-26T18:59:38.483+05:302023-02-26T18:59:38.483+05:30வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
//பதிவு அருமை...வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்<br />//பதிவு அருமை. ஆனால் கேதார்நாத் திகில் நிறைந்த பயணமாக உள்ளது. நல்ல மன உறுதியுடன் நீங்களும், உங்கள் கணவரும் பயணம் மேற்கொண்டு நல்லதொரு இறை தரிசனம் பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி.//<br />ஆமாம், நடந்து செல்லும் கூட்டம், குதிரையில் செல்லும் கூட்டம், டோலியில் செல்லும் கூட்டம் என்று குறுகிய பாதையில் செல்வது திகில் நிறைந்த பயணம் தான். இறைவனை தரிசனம் செய்ய போகிறோம் என்ற மன உறுதிதான் நம்மை பயணம் செய்ய வைக்கிறது. <br /><br />//தைரியமாகவும், அன்பாகவும் டோலிகாரர்களுடன் பேசி, அவர்கள் மனம் குளிரும்படியாக அவர்களுடன் போட்டோக்கள் எடுத்து பகிர்ந்துள்ளீர்கள். உங்களின் அன்பான பேச்சுக்கு கட்டுப்பட்டு அவர்கள் தங்கள் உடல் நலனை இனி நல்லபடியாக கவனித்துக் கொள்வார்கள். பயணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்காக உங்கள் அன்பான பிரார்த்தனைகள் கண்டு என் மனமும் நெகிழ்ச்சியடைகிறது. ஆனால் பயணத்தின்போது கையில் காயம் பட்டது மனதுக்கு வேதனை தந்தது.//<br /><br />என் கணவர் அடுத்து வருகிறார் என்ற தைரியம் தான், திரும்பி பார்க்கும் போது அவர்கள் தெரியவில்லை என்றால் மனம் பதை பதைக்கும். கேதாரில் வெள்ளப் பெருக்கு வந்த போது அவர்களை நினைத்து கொண்டேன், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.<br /><br />//படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.பனி நிறைந்த படங்கள் அழகாக உள்ளன. ஆனால் அங்குள்ள குளிரையும் ஊகிக்க முடிந்தது. சிகப்பு குருவிகள் மிகவும் அழகாக உள்ளது. எங்கு சென்றாலும், பறவைகளுக்கும், உங்களுக்கும் உள்ள இணைபிரியாத உறவை நினைக்கும் போது என் மனம் வியப்படைகிறது. உங்கள் அன்பு நிறைந்த உள்ளம் என்றும் நல்லபடியாக இருக்கும் என மனதாற வாழ்த்துகிறேன்.//<br />உங்கள் அன்பான வார்த்தைகளும் பிரார்த்தனைகளும் மனதை நெகிழ வைத்தன.<br /><br /><br />//உங்களின் இப்போதைய பனிச் சிற்பங்கள் பதிவை படித்து வரும் போதே, அதில் நீங்கள் தந்த சுட்டியின்மூலம் இந்தப்பதிவின் எழுத்து சுவாரஸ்யத்தினால் கவரப்பட்டு இதை படித்துப் படங்களை பார்வையிட்டு கருத்திடுகிறேன். அப்போதெல்லாம் உங்கள் பதிவுகளுக்கு நான் வராததற்கு வருத்தமும் படுகிறேன்.//<br /><br />கடமைகள் உங்களுக்கு நிறைய இருக்கும் போது என் அழைப்பினை ஏற்று படித்து கருத்து சொன்னது மிகவும் மகிழ்ச்சி.<br /><br />//பதிவும் படங்களும் நன்றாக உள்ளது சகோதரி. பதிவை படிக்கையில் நானும் பயணம் மேற்கொண்டு இறைதரிசனம்பெற்ற உணர்வை அடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//<br /><br />உங்கள் விரிவான அன்பான கருத்துக்கு நன்றி நன்றி கமலா.<br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72409967705859274792023-02-26T18:32:10.121+05:302023-02-26T18:32:10.121+05:30மே மாதம் சென்றால் பனிக்கட்டிகளைப் பார்க்கலாம்னு தோ...மே மாதம் சென்றால் பனிக்கட்டிகளைப் பார்க்கலாம்னு தோணுது. ஒருவர் செப்டம்பரில் சென்று மழை இருந்தது ஆனால் தரிசனத்திற்குக் கூட்டமில்லை என்று எழுதியிருப்பதையும் படித்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15327532998973017612023-02-26T18:31:04.807+05:302023-02-26T18:31:04.807+05:30இந்தத் தொடரை நான் படிக்கவேண்டும். ரொம்பவே இண்டெரெஸ...இந்தத் தொடரை நான் படிக்கவேண்டும். ரொம்பவே இண்டெரெஸ்டிங் ஆக இருக்கிறது. நடந்தும் செல்லலாம் என்று நினைக்கிறேன்.<br /><br />அடுத்து பத்ரிநாத்தா? இந்தத் தொடரை முழுமையாக வாசிக்கிறேன். நல்லவேளை, சார் எல்லா இடங்களுக்கும் கூட்டிச்சென்றுவிட்டார். இல்லைனா கேதார்நாத் பத்ரிநாத்லாம் போவது சுலபமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68917809295149380872023-02-26T16:10:24.917+05:302023-02-26T16:10:24.917+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமை. ஆனால் கேதார்நாத் திகி...வணக்கம் சகோதரி<br /><br />பதிவு அருமை. ஆனால் கேதார்நாத் திகில் நிறைந்த பயணமாக உள்ளது. நல்ல மன உறுதியுடன் நீங்களும், உங்கள் கணவரும் பயணம் மேற்கொண்டு நல்லதொரு இறை தரிசனம் பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி.<br /><br />தைரியமாகவும், அன்பாகவும் டோலிகாரர்களுடன் பேசி, அவர்கள் மனம் குளிரும்படியாக அவர்களுடன் போட்டோக்கள் எடுத்து பகிர்ந்துள்ளீர்கள். உங்களின் அன்பான பேச்சுக்கு கட்டுப்பட்டு அவர்கள் தங்கள் உடல் நலனை இனி நல்லபடியாக கவனித்துக் கொள்வார்கள். பயணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்காக உங்கள் அன்பான பிரார்த்தனைகள் கண்டு என் மனமும் நெகிழ்ச்சியடைகிறது. ஆனால் பயணத்தின்போது கையில் காயம் பட்டது மனதுக்கு வேதனை தந்தது. <br /><br />படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.பனி நிறைந்த படங்கள் அழகாக உள்ளன. ஆனால் அங்குள்ள குளிரையும் ஊகிக்க முடிந்தது. சிகப்பு குருவிகள் மிகவும் அழகாக உள்ளது. எங்கு சென்றாலும், பறவைகளுக்கும், உங்களுக்கும் உள்ள இணைபிரியாத உறவை நினைக்கும் போது என் மனம் வியப்படைகிறது. உங்கள் அன்பு நிறைந்த உள்ளம் என்றும் நல்லபடியாக இருக்கும் என மனதாற வாழ்த்துகிறேன்.<br /><br />உங்களின் இப்போதைய பனிச் சிற்பங்கள் பதிவை படித்து வரும் போதே, அதில் நீங்கள் தந்த சுட்டியின்மூலம் இந்தப்பதிவின் எழுத்து சுவாரஸ்யத்தினால் கவரப்பட்டு இதை படித்துப் படங்களை பார்வையிட்டு கருத்திடுகிறேன். அப்போதெல்லாம் உங்கள் பதிவுகளுக்கு நான் வராததற்கு வருத்தமும் படுகிறேன்.<br /><br />பதிவும் படங்களும் நன்றாக உள்ளது சகோதரி. பதிவை படிக்கையில் நானும் பயணம் மேற்கொண்டு இறைதரிசனம்பெற்ற உணர்வை அடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81213661338038161462012-08-23T06:49:57.346+05:302012-08-23T06:49:57.346+05:30இனிய பயணம். டோலிக்காரர்கள் புகையருந்துவதும், குட்...இனிய பயணம். டோலிக்காரர்கள் புகையருந்துவதும், குட்கா சாப்பிடுவதும் கஷ்டம் தான். அதனால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்வதில்லை. <br /><br />கேதார் பயணம் ஒரு இனிய அனுபவம் தான். செல்வது கடினம் என்றாலும் தரிசனம் செய்யும் போது கிடைக்கும் உணர்வுக்காக நிச்சயம் செல்ல வேண்டிய இடம். <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75940383967119426372012-08-22T20:55:06.982+05:302012-08-22T20:55:06.982+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1250606326170035502012-08-22T20:53:56.526+05:302012-08-22T20:53:56.526+05:30பிரமாதமாக பதிவு செய்துள்ளீர்கள்
அங்கு நடந்த சிறு ச...பிரமாதமாக பதிவு செய்துள்ளீர்கள்<br />அங்கு நடந்த சிறு சிறு சம்பவங்களை விளக்குவது<br />எங்களையும் மன ரீதியாக அவ்விடம் இருப்பது போன்ற<br />உணர்வை ஏற்படுத்தியது<br />சன்னதிக்குள் போவதற்கும் க்யூவில் பட்ட கஷ்டத்தை<br />விரிவாக சொல்லி பின் சன்னதி சென்றதும் கிடைத்த<br />சந்தோஷத்தைச் சொன்னது எங்களுக்குள்ளும் சந்தோஷத்தைக்<br />கொடுத்தது.விரிவான பதிவாயினும் படிக்க சுவார்ஸ்யமாகவும்<br />அருமையாகவும் இருந்தது.தொடர வாழ்த்துக்கள்<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87512207456341322692012-08-22T20:25:15.132+05:302012-08-22T20:25:15.132+05:30நான் கேதார் போன போது வழி எங்கும் மழை பெய்து கொண்டு...நான் கேதார் போன போது வழி எங்கும் மழை பெய்து கொண்டு இருந்தது. (செப்டம்பர்) பனிக்கட்டிகள் வழியில் இல்லை. கோயிலில் கூட்டமும் இல்லை. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு அனுபவம் போல..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3276234032373635722012-08-21T18:56:15.107+05:302012-08-21T18:56:15.107+05:30வாங்க சுரேஷ், உங்கள் பெற்றோர்கள் காசி யாத்திரை போவ...வாங்க சுரேஷ், உங்கள் பெற்றோர்கள் காசி யாத்திரை போவது மகிழ்ச்சி. உத்திரகாசிப் பற்றி அல்லவா எழுதினேன். அங்கும் போகிறார்களா?<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41702092914821188722012-08-21T18:52:35.209+05:302012-08-21T18:52:35.209+05:30வாங்க ஜி.எம். பாலசுப்பிரமணியம் சார், உங்கள் வாழ்த்...வாங்க ஜி.எம். பாலசுப்பிரமணியம் சார், உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.<br /><br /> <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84720004046843771222012-08-21T16:46:44.799+05:302012-08-21T16:46:44.799+05:30சிறப்பான படங்களுடன் அழகிய பயண அனுபவங்கள்! என் பெற்...சிறப்பான படங்களுடன் அழகிய பயண அனுபவங்கள்! என் பெற்றோரும் காசி யாத்திரை செல்ல உள்ளார்! உங்கள் பயண அனுபவங்கள் உதவியாக உள்ளன. நன்றி!<br /><br />இன்று என் தளத்தில்<br />பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5<br />http://thalirssb.blogspot.in/2012/08/5.html ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52218098505390686562012-08-21T15:21:26.717+05:302012-08-21T15:21:26.717+05:30கொடுத்து வைத்திருக்கிறீர்கள். அனுபவங்கள் சுவாரசியம...கொடுத்து வைத்திருக்கிறீர்கள். அனுபவங்கள் சுவாரசியம் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு. ஆன்மீக பயணமோ தரிசனமோ விதி விலக்கா என்ன. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69981569630103784362012-08-21T11:32:53.466+05:302012-08-21T11:32:53.466+05:30வாங்க கந்தசாமி சார், நாங்கள் மே மாதம் போனோம்.
ஜீன்...வாங்க கந்தசாமி சார், நாங்கள் மே மாதம் போனோம்.<br />ஜீன், ஜீலை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் நீங்கள் சொல்வது போல். அப்போது போய் வந்தவர்களும் பனி பெய்து கொண்டு இருந்தாக சொன்னார்கள்.<br />உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி, மகிழ்ச்சி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65975576176410287122012-08-21T11:27:59.480+05:302012-08-21T11:27:59.480+05:30வாங்க இராஜராஜேஸ்வரி, தெய்வீக அனுபவங்கள் சிலிர்க்க ...வாங்க இராஜராஜேஸ்வரி, தெய்வீக அனுபவங்கள் சிலிர்க்க தான் வைத்தன, மனதை நெகிழவைத்தன நீங்கள் சொன்னது போல்.<br /><br />உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி , மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15760047004642648742012-08-21T11:25:30.390+05:302012-08-21T11:25:30.390+05:30வாங்க ராமலக்ஷ்மி, எங்கள் கஷ்டங்கள் நல்ல தரிசனத்தா...வாங்க ராமலக்ஷ்மி, எங்கள் கஷ்டங்கள் நல்ல தரிசனத்தால் மறைந்தன.<br /><br />நம்மை அழைத்து செல்பவர்களின் சேவை மகத்தானது தான்.<br /><br />படங்கள் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் சொல்வது மகிழ்ச்சி, நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44993215946365389072012-08-21T11:22:20.633+05:302012-08-21T11:22:20.633+05:30வாங்க வை. கோபாககிருஷ்ணன் சார்,
மிகவும் திர்ல்லிங்க...வாங்க வை. கோபாககிருஷ்ணன் சார்,<br />மிகவும் திர்ல்லிங்கான பயணம் தான்.<br />உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி, மகிழ்ச்சி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22731198868536398522012-08-21T11:17:38.254+05:302012-08-21T11:17:38.254+05:30வாங்க கண்மணி, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக...வாங்க கண்மணி, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.<br />நீங்கள் சொன்ன ரகசியத்திற்கு நன்றி, மகிழ்ச்சி.<br /><br />பதிவுகள் தொடர்ந்து எழுதுங்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28024036830086959592012-08-21T11:00:52.754+05:302012-08-21T11:00:52.754+05:30வா முத்துலெட்சுமி, சிட்டுக்குருவி அழகாய் இருக்கா !...வா முத்துலெட்சுமி, சிட்டுக்குருவி அழகாய் இருக்கா ! தூரத்தில் இருந்து எடுத்தேன் பக்கத்தில் போனால் பறந்து விடுமே.<br /><br />அன்புக்கு மொழி எதற்கு !.இந்தி பேசினால் புரிகிறது , பேசத்தான் முடியவில்லை. அது போல் அவர்களுக்கு தமிழ் புரிகிறது மறு மொழி இந்தியில் தான் சொன்னார்கள். புரிந்ததால் தானே சொன்னார்கள்.<br /><br />குழந்தையை வைத்து கொண்டு இருந்த பெண்ணை தள்ளி அவள் உடலின் குறுக்கே ஓடிய குதிரையை இப்போது நினைத்தாலும் திகிலாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91034693230914494272012-08-21T10:54:59.675+05:302012-08-21T10:54:59.675+05:30வாங்க லக்ஷ்மி அக்கா, நீங்கள் சென்னையில் பதிவர் மாந...வாங்க லக்ஷ்மி அக்கா, நீங்கள் சென்னையில் பதிவர் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா?<br />வந்து மீதி பதிவுகளை படிப்பேன் என்றது மகிழ்ச்சி. நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30111763964557629182012-08-21T10:53:02.195+05:302012-08-21T10:53:02.195+05:30வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் வரவுக்கும் கருத்...வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் மிகவும் நன்றி.<br />தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55051263503573859232012-08-21T10:51:44.445+05:302012-08-21T10:51:44.445+05:30வாங்க மாதேவி, இந்த புனிதயாத்திரையை மறக்க முடியாது....வாங்க மாதேவி, இந்த புனிதயாத்திரையை மறக்க முடியாது.<br />நீங்கள் தொடர்ந்து 7 பகுதிகளையும் ஒரே நாளில் படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி, மகிழ்ச்சி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71713669347041996012012-08-21T10:48:21.991+05:302012-08-21T10:48:21.991+05:30வாங்க கவி அழகன், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் ந...வாங்க கவி அழகன், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com