tag:blogger.com,1999:blog-5351315350844364151.post8649761474185213101..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: நூற்றாண்டு கடந்த தமிழ்ப்பாடப்புத்தகம்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4550798574727176122016-09-15T18:12:20.147+05:302016-09-15T18:12:20.147+05:30வணக்கம் கபீர்ன்பன்
, வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வத...வணக்கம் கபீர்ன்பன்<br />, வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது சரிதான் பாடமுறை மாறியதும், வாழ்க்கைமுறை மாறியதும் இளம்தலைமுறையினர் வாழ்க்கையை தடம்புரட்டி<br /> போட்டு இருக்கிறது. வழி நடத்துபவர் சரியான வழி காட்டுவது இல்லை. <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29849680183718592902016-09-14T19:12:50.536+05:302016-09-14T19:12:50.536+05:30மிகவும் அற்புதமான பொக்கிஷம்!
கூடவே இதன் மூலம் மாறி...மிகவும் அற்புதமான பொக்கிஷம்!<br />கூடவே இதன் மூலம் மாறிவிட்ட கல்வி முறையையும் அறிந்து கொள்ள முடிகிறது. மனிதனை உயர்த்தும் கல்வி முறை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மேற்கத்திய வணிக ரீதியான கல்விக்கு அடிமையாகிப் போன அவலத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.<br />///...துன்பங்களை கண்டு துவண்டு போகாமல் தன்னம்பிகையுடன் எதிர் கொண்டால் துன்பங்களிலிருந்து மீளலாம். என்பதை சின்ன வயதில் பாடமாய் படித்தவர்கள் பாக்கியசாலிகள். ////<br /><br />இப்போதெல்லாம் இவற்றை ஒரு கார்பொரேட் குரு மூலம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து கேட்டு கைதட்டி வருவதுதான் நாகரீகமாகக் கருதப்படுகிறது. <br />’”சின்ன வயதில் பாடமாய் படித்து....” மிகப் பொருத்தமாய் சொல்லியிருக்கிறீர்கள்KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28996931110392677602016-09-10T12:17:28.682+05:302016-09-10T12:17:28.682+05:30வணக்கம் துரைசெல்வராஜூசார், வாழ்க வளமுடன்.
// படித...வணக்கம் துரைசெல்வராஜூசார், வாழ்க வளமுடன்.<br /><br />// படித்த கதைகளின் நீதியைக் கைக்கொண்டு - <br />இந்தக் காலத்தில் முடிந்தவரைக்கும் நல்லவிதமாக வாழ்பவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்..//<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். படித்தவைகளை மனதில் கொண்டு முடிந்தவரை கடைப்பிடிப்பவர்கள் பாக்கியசாலிகள்தான்.<br /><br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5934077303639527232016-09-10T11:29:51.161+05:302016-09-10T11:29:51.161+05:30>>> இந்தக் கதைகளை சின்ன வயதில் பாடமாய் ப...>>> இந்தக் கதைகளை சின்ன வயதில் பாடமாய் படித்தவர்கள் பாக்கியசாலிகள்..<<<<br /><br />அத்துடன் படித்த கதைகளின் நீதியைக் கைக்கொண்டு - <br />இந்தக் காலத்தில் முடிந்தவரைக்கும் நல்லவிதமாக வாழ்பவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்..<br /><br />அரிய பொக்கிஷத்தைப் பதிவில் வழங்கியமைக்கு மகிழ்ச்சி..<br /><br />வாழ்க நலம்..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50725071271055729772016-09-09T19:42:24.593+05:302016-09-09T19:42:24.593+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
உங...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27039314817680163922016-09-09T17:45:47.141+05:302016-09-09T17:45:47.141+05:30ஸ்ரீராம் முற்றுப்புள்ளி வராமல் எழுதி இருப்பதும் ரச...ஸ்ரீராம் முற்றுப்புள்ளி வராமல் எழுதி இருப்பதும் ரசிக்க வைக்கிறது பழைய ஏடுகள் பொக்கிஷங்களே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50751474713816086602016-09-09T13:35:18.459+05:302016-09-09T13:35:18.459+05:30வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் பாராட்டுக...வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் பாராட்டுக்கு நன்றி.<br />சாரின் அத்தை வீட்டிலிருந்து எடுத்து வந்தார்கள் பலவருடங்களுக்கு முன்.<br />நானும் பாடத்தில் படித்து இருக்கிறேன், சிவாஜி, வரலட்சுமி நடித்த அரிசந்திரன் நாடகம் பார்த்து இருக்கிறேன்.<br /><br /><br />//அரிச்சந்திர நாடகம் பார்த்து கலங்கிய உடன் தான் காந்திஜி 'உண்மையே பேசுவது' என்று விரதம் பூண்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.<br /><br />நானும் அதை குறிபிட்டு இருக்கிறேன்.<br /><br />காந்தி படிக்கும் போது கல்வி ஆய்வாளார் வந்து இருந்தார், ”கெட்டில்”என்று எழுத சொன்ன போது தப்பாய் காந்தி எழுதிய காந்திக்கு வகுப்பு ஆசிரியர் ஆய்வாள்ருக்கு தெரியாமல் சொல்லிக் கொடுத்த போதும் அவர் அதை எழுதவில்லை. உண்மையாக நடந்து கொண்டார் என்று படித்து இருக்கிறேன்.<br /><br />ஸ்ரீராம் முயற்சியை நானும் பார்த்தேன்.<br /> உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71405207581909217282016-09-09T13:13:42.841+05:302016-09-09T13:13:42.841+05:30வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு...வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45798291914523315982016-09-09T13:13:35.439+05:302016-09-09T13:13:35.439+05:30புத்தகாங்களின் மீது உங்கள் குடும்பத்தினருக்கு எவ்வ...புத்தகாங்களின் மீது உங்கள் குடும்பத்தினருக்கு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் இருந்தால் இப்படி பதிப்பித்து நூறாண்டு கடந்த புத்தகத்தையும் பராமரித்துக் காத்து வருவீர்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. அதற்காக ஒரு சல்யூட்!<br /><br />நான் ஏழாவது வகுப்பு படிக்கும் பொழுது அரிச்சந்திர புராணத்தில் ஒரு பகுதி செய்யுள் வடிவில் படித்திருக்கிறேன். வாளைத் தூக்கி வெட்ட முற்படும் பொழுது அது பூமாலையாக கழுத்தில் விழும் காட்சி மறக்க முடியாதது. அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன்-- இந்தப் பெயர்களை மறக்கவே முடியாது!<br /><br />அரிச்சந்திர நாடகம் பார்த்து கலங்கிய உடன் தான் காந்திஜி 'உண்மையே பேசுவது' என்று விரதம் பூண்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.<br /><br />ஸ்ரீராம் தன் பின்னூட்டத்தில் முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐந்து வரிகள் எழுத முயற்சித்திருப்பதை ரசித்தேன். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40626757698070771392016-09-09T12:30:43.352+05:302016-09-09T12:30:43.352+05:30வணக்கம் ராஜலட்சுமி பரமசிவம், வாழ்க வளமுடன்.
நீங்கள...வணக்கம் ராஜலட்சுமி பரமசிவம், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது போல் நானும் ரம்மி ஆடுங்கள் என்ற விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.<br /><br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12858632735955406522016-09-09T12:23:58.708+05:302016-09-09T12:23:58.708+05:30வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் க...வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37215519379692344862016-09-09T09:26:16.815+05:302016-09-09T09:26:16.815+05:30பொக்கிஷமே தான். பாதுகாக்கப்பட வேண்டிய நூல்.பொக்கிஷமே தான். பாதுகாக்கப்பட வேண்டிய நூல்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73811970075818494162016-09-09T09:17:41.642+05:302016-09-09T09:17:41.642+05:30அந்தக் காலத்தில் இருந்து சொல்லி வருவது சூதாட்டம் வ...அந்தக் காலத்தில் இருந்து சொல்லி வருவது சூதாட்டம் வாழ்க்கையை அழித்து விடும் என்கிற மாபெரும் உண்மையைத் தான். நம் பாடத்திட்டத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே அதைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது.<br /><br />இங்கே என்னால் ஒன்றை சொல்லாமல் இருக்க முடியவில்லை. டிவியில் வரும் ஒரு விளம்பரம் மிகுந்த வேதனைக்குரியது. 'ரம்மி ஆடுங்கள் நீங்கள் பணக்காரராகலாம்' என்று சொல்கிறது. நாம் எங்கே சென்றுக் கொண்டிருக்கிறோம் என்பது சற்றுக் குழப்பமே! RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46026281784120753582016-09-09T06:50:39.830+05:302016-09-09T06:50:39.830+05:30போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நூல்போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நூல்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27308629622486911842016-09-08T19:10:47.066+05:302016-09-08T19:10:47.066+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது ப...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது போல் வாக்கியம் முற்றுபெறாமல் நீண்ட வசனமாய் போய் கொண்டு தான் இருக்கிறது ஆனால் படிக்க சுவராஸ்யம். அரிச்சந்திர புராணம் செய்யுள் கொஞ்சம் தான் உரைநடை.<br /><br />ஆனால் விராடபர்வம் படிக்க நன்றாக இருக்கிறது நிறைய கிளைக்கதைகள் வருகிறது.<br /><br /> நீங்கள் சொல்வது போல் பொக்கிஷம் தான்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67709661986301563382016-09-08T18:59:51.692+05:302016-09-08T18:59:51.692+05:30புகைப்படத்தில் உள்ள பக்கத்தினைப் படிக்குங்கால் வாக...புகைப்படத்தில் உள்ள பக்கத்தினைப் படிக்குங்கால் வாக்கியம் முற்றுப்பெறாமல் போய்க்கொண்டேயிருப்பது போலத் தோன்றினாலும் பின்னால் வரும் பக்கங்களில் அந்த வரியானது எந்த இடத்திலாவது ஒரு முற்றுப்புள்ளியைச் சந்தித்திருக்கும் என்பதில் ஐயமில்லை என்று தோன்றினாலுங்கூட அதனைத் தொடர்ந்து அடுத்ததொரு நீண்ட வரியும் வரும் என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை என்பதுவும் தெரிகிறது!<br /><br />:)))<br /><br />பொக்கிஷம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65191372457262342602016-09-08T18:56:55.712+05:302016-09-08T18:56:55.712+05:30வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன் வாழ்கவளமுடன்.
உங்க...வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன் வாழ்கவளமுடன்.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9654428493600887952016-09-08T18:33:30.741+05:302016-09-08T18:33:30.741+05:30சுவாரஸ்யமான பதிவு!சுவாரஸ்யமான பதிவு!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com