tag:blogger.com,1999:blog-5351315350844364151.post8600419135717360515..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: பழைய கோலங்கள் கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13806092096204008302014-12-28T18:09:40.474+05:302014-12-28T18:09:40.474+05:30வணக்கம் ராயதுரை, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்க...வணக்கம் ராயதுரை, வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் கருத்துக்கும், பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80126284391289821342014-12-28T09:23:42.992+05:302014-12-28T09:23:42.992+05:30அழகான கோலங்கள்...நானும் கோலம் போட சிறிய வயதில் முய...அழகான கோலங்கள்...நானும் கோலம் போட சிறிய வயதில் முயற்சி செய்தேன் ஆனா வரவேயில்ல நன்றிகள்..நினைவுகளை மிட்டமைக்கு...tech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83752065085371020552014-12-27T19:22:57.958+05:302014-12-27T19:22:57.958+05:30வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
அம்மா கோலம் போ...வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.<br />அம்மா கோலம் போல் உள்ளதா? மகிழ்ச்சி.<br />பின்னி, பின்னி வளைத்து , நெளித்து போடுதால் சிக்கு கோலம் என்று சொல்லி இருப்பார்கள்.<br />உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46086297459210513202014-12-27T19:18:07.212+05:302014-12-27T19:18:07.212+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
கருத்து...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.<br />கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16896243335304802612014-12-27T19:16:50.971+05:302014-12-27T19:16:50.971+05:30வணக்கம் முரளிதரன் , வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்து...வணக்கம் முரளிதரன் , வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71997686008502735472014-12-27T19:15:22.076+05:302014-12-27T19:15:22.076+05:30வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்.உங்கள் கருத்துக்க...வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்.உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24874366555598176222014-12-27T19:11:27.233+05:302014-12-27T19:11:27.233+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீங்களே கோலங்கள் ...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br />நீங்களே கோலங்கள் தயார் செய்து போட்டது கேட்டு மகிழ்ச்சி.<br />நீங்கள் சொல்வது போல் எல்லாம் ஒவ்வொரு அனுபவம் தான்.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69611041693908405852014-12-27T19:08:11.526+05:302014-12-27T19:08:11.526+05:30வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் க...வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18600494988781250842014-12-27T19:06:14.735+05:302014-12-27T19:06:14.735+05:30வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
நா...வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br /><br />நாற்காலி ஜோராக உள்ளது. இன்னும் இரண்டு கால்கள், காட்டியுள்ள கால்களுக்குப் பின்னால் மறைந்துள்ளன, என நாம் சொல்லிக் கொள்ளலாம். :)//<br /><br />ஆமாம் அப்படி சொல்லிக்கொள்ளலாம் நன்றி.<br />பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57307846648905538242014-12-27T19:02:53.306+05:302014-12-27T19:02:53.306+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்கவளமுடன்.
உங்கள் ...வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்கவளமுடன்.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14313461710269476942014-12-27T19:00:10.683+05:302014-12-27T19:00:10.683+05:30வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் மலரும்...வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.<br />உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.<br />உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40414521383496528382014-12-27T13:48:45.049+05:302014-12-27T13:48:45.049+05:30அப்படியே எங்க அம்மா கோலப் புத்தகம் மாதிரி இருக்கு...அப்படியே எங்க அம்மா கோலப் புத்தகம் மாதிரி இருக்கு. பெயர்தான் வேற. தொட்டில் கோலம், பாரிஜாதம், பாவற்காய், ஜவந்தி என்று வித விதமாகக் கற்றுத் தந்தார் அம்மா. உங்க மாமியார் ஈன் அதற்குக் சிக்குக் கோலம்னு பேர் வைத்தார். திருச்சியில் இருந்தவரை 20 புள்ளிக் கோலமெல்லாம் அசராமல் போடுவேன்.சென்னையில் சிறிய வாசல். சாலையில் கோலம் போடுவது பொங்கல் அன்று மட்டும் தான். மிக ஆழ காகப் போற்றி வைத்திருக்கிறிர்கள் கோமதி. மனம் நெகிழ்ந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87722011821117324672014-12-27T10:04:39.977+05:302014-12-27T10:04:39.977+05:30வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் மலரும...வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.<br />உங்கள் பாராட்டுக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82500487241833399492014-12-27T08:57:34.823+05:302014-12-27T08:57:34.823+05:30ஒவ்வொன்றும் அழகோ அழகு... பொக்கிசங்கள்...ஒவ்வொன்றும் அழகோ அழகு... பொக்கிசங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14553273929608117282014-12-27T07:30:47.193+05:302014-12-27T07:30:47.193+05:30ஆஹா எத்தனை விதமாக கோலங்கள்.அனைத்தும் அழகு. கோலம் ப...ஆஹா எத்தனை விதமாக கோலங்கள்.அனைத்தும் அழகு. கோலம் போடுவது ஒரு கலை.இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் கோலம் நிறைந்த வாசல்களை காணமுடிவதில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7351450735425632522014-12-26T22:13:35.625+05:302014-12-26T22:13:35.625+05:30
இந்த கோலப்புத்தகங்களை இன்னும் பாதுகாப்பாக வைத்து ...<br />இந்த கோலப்புத்தகங்களை இன்னும் பாதுகாப்பாக வைத்து இருக்கிறீர்களே,,,, இதுக்காக ஒரு சல்யூட்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11600350539731623642014-12-26T21:17:36.578+05:302014-12-26T21:17:36.578+05:30அம்மாவின் விடுமுறை தினங்களில் நான் கோலம் போட்டிருக...அம்மாவின் விடுமுறை தினங்களில் நான் கோலம் போட்டிருக்கிறேன். முதலில் புள்ளிகள் தேவைப்படாத எளிய நட்சத்திர, ஸ்வஸ்திக் கோலங்கள். அப்புறம் எளிதான புள்ளிக் கோலங்கள்... அப்புறம் புள்ளி வைத்து நானே இயற்றிய வடிவங்கள்...!!!<br /><br />எல்லாம் ஒரு அனுபவம்தான்! கோலங்கள் யாவும் அழகு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16213811560851822402014-12-26T21:15:46.379+05:302014-12-26T21:15:46.379+05:30ஆகா பெட்டி நிறைய கோலங்கள்
பார்ப்பதற்கே மகிழ்ச்சியா...ஆகா பெட்டி நிறைய கோலங்கள்<br />பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கின்றது சகோதரியாரே<br />ஸ்டிக்கர் கோலம் ஒட்டும் இக்காலத்தில் நிஜக் கோலங்கள்<br />அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30945868022016564692014-12-26T19:57:36.231+05:302014-12-26T19:57:36.231+05:30அனைத்துக்கோலங்களும் மிக அழகாக உள்ளன. அவற்றையெல்லாம...அனைத்துக்கோலங்களும் மிக அழகாக உள்ளன. அவற்றையெல்லாம் பொக்கிஷமாகச் சேகரித்து வைத்து பொறுமையாகக் காட்டியுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.<br /><br />நாற்காலி ஜோராக உள்ளது. இன்னும் இரண்டு கால்கள், காட்டியுள்ள கால்களுக்குப் பின்னால் மறைந்துள்ளன, என நாம் சொல்லிக் கொள்ளலாம். :)<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52347470959225161402014-12-26T18:50:55.939+05:302014-12-26T18:50:55.939+05:30இப்படியெல்லாம் பின்னாளில் பதிவுலகம் என்று ஒன்று தோ...இப்படியெல்லாம் பின்னாளில் பதிவுலகம் என்று ஒன்று தோன்றும். அதிலே இவற்றை வெளியிட்டு மலரும் நினவுகளில் மற்றவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம்!.. - என யூகித்து சேர்த்து வைத்திருந்தீர்கள் போலிக்கின்றது.<br /><br />அநேகமாக எல்லாருடைய மலரும் நினவுகளும் அதே கறுப்புப் பெட்டிக்குள்ளே தான்!..<br /><br />வாழ்க நலம்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37847797516504016332014-12-26T18:36:35.022+05:302014-12-26T18:36:35.022+05:30சின்ன வயதில் மார்கழிப்பனியில் தங்கைகளோடு சேர்ந்து ...சின்ன வயதில் மார்கழிப்பனியில் தங்கைகளோடு சேர்ந்து கோலத்திற்கு ரங்கோலி கலர் அடித்தது நினைவுக்கு வந்தது. என் தங்கைகள் இப்படி நிறைய கோலங்கள் சேகரிப்பர். உங்கள் கோலங்களும் அழகாகவும் ரசிக்கும் படியும் இருந்தன! பாராட்டுக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com