tag:blogger.com,1999:blog-5351315350844364151.post8530597644324237402..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: மே தினம்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62837658702641548832013-05-09T10:29:19.826+05:302013-05-09T10:29:19.826+05:30மிக அருமையான பகிர்வு ,
எல்லாம் அருமை கோமதி அக்கா
மிக அருமையான பகிர்வு ,<br />எல்லாம் அருமை கோமதி அக்கா<br />Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37429774595397650432013-05-06T21:15:59.705+05:302013-05-06T21:15:59.705+05:30வாங்க விமலன், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத...வாங்க விமலன், வாழ்கவளமுடன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48281344611637294982013-05-06T21:07:51.758+05:302013-05-06T21:07:51.758+05:30வாங்க அப்பாதுரை சார்,வாழ்க வளமுடன்.
//நம்முள் ஆண்...வாங்க அப்பாதுரை சார்,வாழ்க வளமுடன்.<br /><br />//நம்முள் ஆண்டவன் இருக்க வேண்டிய அவசியம்? இருந்தால் நாம் ஏன் தீயவழிகளில் போகவேண்டும்?//<br /><br />இப்படி நம் முன்னோர்கள் நம்முள் ஆண்டவன் இருபதாய் சொல்லி வைத்த காரணம் நல் வழி படுத்த தான். சிறு வயதில் தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று சொல்லி வளர்த்தார்கள். நீ நல்ல குழந்தையாய் இருந்தால் கடவுள் உனக்கு படிப்பு தருவார், நீ கேட்பதை எல்லாம் தருவார் என்று நம் இன்ப துனபத்தில் கலந்து கொள்ளும் ஒரு நண்பன், ஒரு தோழன், நம் நலனில் அக்கறை உள்ளவன் என்று வளர்த்து விட்டார்கள். <br />அதில் நம்பிக்கை இல்லாத குழந்தை தப்புகளை செய்கிறது, தீயவழிகளில் போகிறது நல்லதை சரியாக சொல்லும் வழி காட்டுதல் இல்லாத குழந்தைகள் தவறான வாழ்க்கைக்கு போகிறார்கள்.<br /><br />மூச்சு விட திணறும் போதும், தண்ணீருக்காக தவிக்கும் போதும்,<br />கடல் தரும் பொக்கிஷங்களை அனுபவிக்கும் போதும் (மழை, உப்பு ) கடவுளுக்கு தரும் மரியாதை தெரியும்.<br />உங்கள் வரவுக்கும் ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி சார்.<br />உங்கள் கலர்சட்டை படித்து கருத்து சொல்லி இருக்கிறேன்.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72320481698527697772013-05-06T20:12:02.948+05:302013-05-06T20:12:02.948+05:30உழைப்பவர் உலகில் வேர்வையும், வறுமையும் மட்டுமே சொந...உழைப்பவர் உலகில் வேர்வையும், வறுமையும் மட்டுமே சொந்தமாகிப்போனது.<br />அவர்கள் பற்றிய விழிப்புணர்வு இங்கு இருக்க வேண்டியவர்களுக்கு இருக்கிற்தா என்பது கேள்விக்குறியே?vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13220008041692730172013-05-06T19:32:12.200+05:302013-05-06T19:32:12.200+05:30VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47437506659493384782013-05-06T19:24:42.955+05:302013-05-06T19:24:42.955+05:30நேரம் கிடைத்தால் கலர்சட்டை பக்கம் வாங்களேன்?நேரம் கிடைத்தால் <a href="http://naathikan.blogspot.com/" rel="nofollow">கலர்சட்டை</a> பக்கம் வாங்களேன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16432570856291700962013-05-06T19:23:17.547+05:302013-05-06T19:23:17.547+05:30அனைத்தையும் படைத்து காத்து ரட்சித்து அழித்து அண்டச...அனைத்தையும் படைத்து காத்து ரட்சித்து அழித்து அண்டசராசரம் எங்கும் பரவி நிற்கும் அழியாத விராட்ஸ்வரூப சக்தியூற்றான கடவுள் திடீரென்று கண்டத்தின் மேலே பிண்டத்தில் உண்டென்பது - கடவுளுக்குத் தரும் எஸ்கேப் ஸ்விச். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிற மாதிரி. நம்முள் ஆண்டவன் இருக்க வேண்டிய அவசியம்? இருந்தால் நாம் ஏன் தீயவழிகளில் போகவேண்டும்? <br /><br />காற்றிலும் நீரிலும் கடலிலும் கடவுளைக் காண்பது கடவுளுக்குத் தரும் அவமதிப்பு என்று தோன்றுகிறது. கடவுள் மறுப்பு எனும் நாத்திகத்தில் இந்தக் குழப்ப்ம் இல்லை.<br /><br />அவனில் நீ உன்னில் அவன் போன்ற வரிகளின் வெற்றுத்தன்மை காலத்தில் புரியும் என்றே நம்புகிறேன்.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70696095615924561392013-05-06T18:14:48.566+05:302013-05-06T18:14:48.566+05:30வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கரு...வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7059085227774292812013-05-06T18:13:21.491+05:302013-05-06T18:13:21.491+05:30அப்பாதுரை சார், வேதாத்திரி மகரிஷியின் இறை வணக்கம் ...அப்பாதுரை சார், வேதாத்திரி மகரிஷியின் இறை வணக்கம் பாட்டு இன்னொன்று கேளுங்கள் உங்களுக்கு பிடிக்கும்.<br />எல்லாம் வல்ல தெய்வமது<br />எங்கும் உள்ளது நீக்கமற<br />சொல்லால் மட்டும் நம்பாதே<br />சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்<br />வல்லாய் உடலில் இயக்கமவன்<br />வாழ்வில் உயிரில் அறிவுமவன்<br />கல்லாற் கற்றார் செயல் விளைவாய்க்<br />காணும் இன்ப துன்பமவன்<br /><br />அவனின் இயக்கம் அணுவாற்றல்<br />அணுவின் கூட்டுப் பக்குவம் நீ<br />அவனில்தான்நீ, உன்னில் அவன்<br />அவன் யார்? நீ யார்? பிரிவேது?<br />அவனை மறந்தால் நீ சிறியோன்<br />அவனை அறிந்தால் நீ பெரியோன்<br />அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்<br />அறிவு முழுமை அது முக்தி.<br />வேதாத்திரி மகரிஷி அவர்களின் அறிவுக் கோயிலில் விக்ரகமற்ற அரு-உருவ ஜோதியை தரிசிக்கின்றோம்.<br />நன்றி சார்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86893420001068811612013-05-06T17:42:43.738+05:302013-05-06T17:42:43.738+05:30தொழிலாளர் தினத்தில் அருமையான பல பாடல்களைப் பகிர்ந...தொழிலாளர் தினத்தில் அருமையான பல பாடல்களைப் பகிர்ந்து சிறப்பித்துள்ளீர்கள். <br /><br />அறிந்து மகிழ்ந்தோம். <br /><br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91251991685664174702013-05-06T17:25:50.967+05:302013-05-06T17:25:50.967+05:30வாங்க மூங்கில் காற்று முரளிதரன், வாழ்கவளமுடன்.
உங்...வாங்க மூங்கில் காற்று முரளிதரன், வாழ்கவளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.மன்னிப்பு எதற்கு எப்போது வேண்டும் என்றாலும் வரலாம்.வரவுதான் மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90243920272996908172013-05-06T17:23:31.889+05:302013-05-06T17:23:31.889+05:30வாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன்.
//கடவுளை வணங்...வாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன்.<br /><br />//கடவுளை வணங்கும் போது ,<br />கருத்தினை உற்றுப் பார் நீ!<br />கடவுளாய்க் கருத்தே நிற்கும் <br />காட்சியை காண்பாய் ஆங்கே.<br /><br />அண்டத்தில் கடவுளாய் <br />அழைக்கப் படுபவன்<br />பிண்டத்தில் உயிரரெனப்<br />பேசப்படுகிறான்<br />கண்டத்தின் மேலே<br />கருவில் நிலைத்தவன்<br />அண்டத்தும் பிண்டத்தும் <br />அவனையே காண்கிறான். //<br /><br />எல்லா உயிர்களிலும், எங்கும் நீக்கமற கடவுளை காண்பவர் வேதாத்திரி மகரிஷி.<br />அவரை உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன், தெரிந்து இருக்கிறது மகிழ்ச்சி.<br /> உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23059231064591587022013-05-06T07:08:39.316+05:302013-05-06T07:08:39.316+05:30உரிய நாளில் பட்டுக் கோட்டையார் பாடல்களை அழகாக நினை...உரிய நாளில் பட்டுக் கோட்டையார் பாடல்களை அழகாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். தாமதமாக வந்து விட்டேன்.மன்னிக்கவும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17036141121144765842013-05-05T20:58:51.023+05:302013-05-05T20:58:51.023+05:30விவரங்களுக்கு ரொம்ப நன்றி.
இவரை நான் 1978 வாக்கி...விவரங்களுக்கு ரொம்ப நன்றி. <br /><br />இவரை நான் 1978 வாக்கில் சென்னை நுங்கம்பாக்கம் அருகே transcendental meditation முகாம் ஒன்றில் சந்தித்திருக்கிறேன். மறந்தே போனது.<br /><br />(இவர் ஒரு நாத்திகர் தெரியுமோ? :)<br /><br />//.எங்கள் ஊரில் இருக்கும் மனவளக்கலை மன்றத்தில் முடிந்தவரை சேவை செய்கிறேன்.<br /><br />உங்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87843267075507259352013-05-05T17:25:39.019+05:302013-05-05T17:25:39.019+05:30வாங்க வேதா. இலங்காதிலகம். வாழ்கவளமுடன்.
உங்கள் இனி...வாங்க வேதா. இலங்காதிலகம். வாழ்கவளமுடன்.<br />உங்கள் இனிய வாழ்த்துக்கு நன்றி.<br />நேரத்தை ஒதுக்கி கருத்து கூறியமைக்கு நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31660892419801480082013-05-05T12:14:45.245+05:302013-05-05T12:14:45.245+05:30தொழிலாளர் தின நீண்ட ஆக்கம் மகிழ்வு தந்தது.
நிறைய ...தொழிலாளர் தின நீண்ட ஆக்கம் மகிழ்வு தந்தது. <br />நிறைய கடும் உழைப்பு செய்துள்ளீர்கள். <br />இனிய வாழ்த்து.<br />(தாமத வரவிற்கு மன்னிப்புடன். நேரத்தோடு போராடுகிறேன்.)<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51018433281601307232013-05-04T17:40:49.362+05:302013-05-04T17:40:49.362+05:30வாங்க சசிகலா , வாழ்கவளமுடன்.
நினைத்தேன், நீங்கள் ஊ...வாங்க சசிகலா , வாழ்கவளமுடன்.<br />நினைத்தேன், நீங்கள் ஊருக்கு போய் இருப்பீர்கள் என்று.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44479706358958503852013-05-04T17:38:18.905+05:302013-05-04T17:38:18.905+05:30வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
ஊருக்கு போய் இருந்...வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.<br />ஊருக்கு போய் இருந்தீர்களா?<br />பதிவையும், பின்னூட்டத்தையும், படித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32574424887586991382013-05-04T16:34:54.107+05:302013-05-04T16:34:54.107+05:30தொழிலாளர் தினம் சிறப்பான பகிர்வுங்க.
சென்ற வருடம்...தொழிலாளர் தினம் சிறப்பான பகிர்வுங்க.<br /><br />சென்ற வருடம் நானும் பதிவிட்டேன் இந்த வருடம் ஊருக்கு சென்றுவிட்டேன். அற்புதமான பாடல் வரிகளை நினைவுபடுத்தியமைக்கு நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71303204711086784172013-05-04T15:37:42.291+05:302013-05-04T15:37:42.291+05:30மிக மிக அருமையான பதிவு.
பாடல்களும், விஷயங்களும்,ப...மிக மிக அருமையான பதிவு.<br /><br />பாடல்களும், விஷயங்களும்,பின்னூட்டத்தில் வேதாத்திரி மகரிஷி மற்றும் தங்கள் சேவை குறித்த பகிர்வும் சிறப்பு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45826652023798837012013-05-03T16:27:29.156+05:302013-05-03T16:27:29.156+05:30வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்கவளமுடன்.
உங்களுக்க...வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்கவளமுடன்.<br />உங்களுக்கு ஆயுசு 100 இப்போது தான் உங்கள் பின்னூட்டத்தை தேடினேன் வந்து விட்டீர்கள்.<br />உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42616514036720155692013-05-03T16:24:32.710+05:302013-05-03T16:24:32.710+05:30வாங்க காஞ்சனாராதாகிருஷ்ணன், வாழ்கவளமுடன்.
உங்கள் வ...வாங்க காஞ்சனாராதாகிருஷ்ணன், வாழ்கவளமுடன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54980461831567131462013-05-03T16:24:31.450+05:302013-05-03T16:24:31.450+05:30வாங்க காஞ்சனாராதாகிருஷ்ணன், வாழ்கவளமுடன்.
உங்கள் வ...வாங்க காஞ்சனாராதாகிருஷ்ணன், வாழ்கவளமுடன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89734472562091874002013-05-03T16:20:37.566+05:302013-05-03T16:20:37.566+05:30வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன்.
போனபதிவில் உங்களை காணவ...வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன்.<br />போனபதிவில் உங்களை காணவில்லையே! ஊருக்கு போய் இருந்தீர்களா?<br /><br />நீங்களும் பட்டுக்கோட்டை பாடல்களுக்கு ரசிகை என்பது அறிந்து மகிழ்ச்சி.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54577988518947420852013-05-03T16:16:44.913+05:302013-05-03T16:16:44.913+05:30வாங்க கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.
நீங்களும் மக்கள் கவ...வாங்க கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.<br />நீங்களும் மக்கள் கவிஞன் புத்தகத்தை படித்து இருக்கிறீர்களா மகிழ்ச்சி.<br />அவருடைய பாடல்கள் எல்லாம் எஅனக்கு பிடிக்கும் ஏதாவது சமயத்தில் அவர் ப்[ஆடலை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன், பகிர்ந்து கொண்டேன்.<br />உங்கள் வரவுக்கும், விரிவான அழகிய பின்னூட்டத்திற்கும் நன்றி கீதமஞ்சரி.<br />நீங்கள் தொடர்ந்து வருவது மகிழ்ச்சி தருகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com