tag:blogger.com,1999:blog-5351315350844364151.post7816059253476441124..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: அச்சரப்பாக்கம் சிவன் கோவில்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81615776447250101542014-11-30T05:49:50.088+05:302014-11-30T05:49:50.088+05:30வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.
உங்கள் ...வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14960588725469097072014-11-29T20:14:40.590+05:302014-11-29T20:14:40.590+05:30அச்சரபாக்கம் குறித்து அறிந்து கொண்டேன். விபரமான பு...அச்சரபாக்கம் குறித்து அறிந்து கொண்டேன். விபரமான புகைப்படங்களும், தளம் குறித்த செய்திகளும் அருமை சகோ.நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75966315435937973972014-11-27T15:34:54.770+05:302014-11-27T15:34:54.770+05:30வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் ...வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43053055540487856172014-11-27T15:34:51.934+05:302014-11-27T15:34:51.934+05:30வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் ...வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58227823795810128092014-11-26T21:39:18.578+05:302014-11-26T21:39:18.578+05:30அழகான படங்கள்
கோயிலைச் சுற்றி வந்த ஓர் உணர்வு
நன்ற...அழகான படங்கள்<br />கோயிலைச் சுற்றி வந்த ஓர் உணர்வு<br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-92154984112132683092014-11-26T09:27:21.969+05:302014-11-26T09:27:21.969+05:30வணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.
உங்கள் தொட...வணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31109973311870292412014-11-26T09:26:32.706+05:302014-11-26T09:26:32.706+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
வரல...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.<br /><br />வரலாறு உண்மையும், பொய்யும் நிறைந்தது தான். மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட சொல்வதில் தப்பில்லை.<br /><br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39199003014941996632014-11-26T09:24:20.627+05:302014-11-26T09:24:20.627+05:30வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் தொடர...வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.<br /><br /> உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39957571203310431142014-11-25T20:07:03.240+05:302014-11-25T20:07:03.240+05:30திருத்தலம் பற்றி தெளிவாக அறிந்துகொண்டோம்...திருத்தலம் பற்றி தெளிவாக அறிந்துகொண்டோம்...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59065212728269305962014-11-25T16:50:21.326+05:302014-11-25T16:50:21.326+05:30ஊரின் பெயர்க் காரணங்கள் கற்பனை வளத்துக்கு நல்ல உதா...ஊரின் பெயர்க் காரணங்கள் கற்பனை வளத்துக்கு நல்ல உதாரணங்கள். அப்பப்பா... எத்தனை கதைகள். உம் என்றால் ஒரு கதை இச் என்றாலொரு கதை. படங்கள் எல்லாம் அருமை. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32335476091735481392014-11-25T16:21:50.079+05:302014-11-25T16:21:50.079+05:30சிறப்பான தலத்தை பற்றி சிறப்பான படங்களுடன் பதிவு அர...சிறப்பான தலத்தை பற்றி சிறப்பான படங்களுடன் பதிவு அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10115419648365283432014-11-25T15:12:43.861+05:302014-11-25T15:12:43.861+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் பாராட்ட...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76998053944285234602014-11-25T15:11:19.261+05:302014-11-25T15:11:19.261+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
உங்கள் தகவலு...வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் தகவலுக்கு நன்றி.<br />உங்களுக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52289541633967071272014-11-25T15:09:44.838+05:302014-11-25T15:09:44.838+05:30வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
நாம் ...வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.<br /><br />நாம் அவனை நோக்கி செல்ல நினைத்தால் அவர் மனம் வைத்து அழைத்து விடுவார்,<br />சென்று வாருங்கள்.<br />அமைதியான சுத்தமான கோவில்.<br />மனதுக்கு நிம்மதி தருகிறது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13138566849145856722014-11-25T15:06:57.044+05:302014-11-25T15:06:57.044+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
அந்தக்கால நடிகை ...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br /><br />அந்தக்கால நடிகை ருஷ்யேந்திரமணி அவர்களுக்கு அச்சிறுப்பாக்கமா?<br />நீங்கள் நினைத்த ருஷ்யேந்திரமணி யார்?<br />ஏன் நினைவு வந்தது என்று சொன்னால் தெரியதவர்களுக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பு.<br /><br />உங்கள் வீட்டுக்கும் பின் அரசும், வேம்பும் இருந்ததால்தான் குட்டி பாம்பு வந்தது என்கிறீர்களா?<br /><br />நிலவேம்பு காய்ச்சலுக்கு காஷாயம் வைத்து குடிக்க சொல்கிறார்களே அதுவா?<br /><br />குளத்தை சுற்றி வீடுகள், அப்புறம் தண்ணீர் எங்கு இருந்து வரும் ஸ்ரீராம்?<br /><br />ஏன் படம் திறக்க மாட்டேன் என்கிறது உங்களுக்கு? பெரிதாக இருப்பதாலா? காரணம் தெரியவில்லை.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85596268511871469222014-11-25T14:47:29.192+05:302014-11-25T14:47:29.192+05:30வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும...வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32836313202629872692014-11-25T14:45:38.675+05:302014-11-25T14:45:38.675+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவு...வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5063678198370415162014-11-25T09:33:03.009+05:302014-11-25T09:33:03.009+05:30தகவல்களுடன் பகிர்வு அருமை. கோவிலைச் சுற்றி வந்து அ...தகவல்களுடன் பகிர்வு அருமை. கோவிலைச் சுற்றி வந்து அருமையாகப் படமாக்கியுள்ளீர்கள். அரசும் வேம்பும் நாகத் தெய்வங்களும் விநாயகருடன் அழகான காட்சி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9557766375563221712014-11-25T03:25:32.345+05:302014-11-25T03:25:32.345+05:30http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-po...http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_25.html<br /><br />வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16736372565815871962014-11-24T20:30:25.354+05:302014-11-24T20:30:25.354+05:30சென்னைக்கு மிக அருகில் இருக்கும் இந்தப் பாடல் பெற்...சென்னைக்கு மிக அருகில் இருக்கும் இந்தப் பாடல் பெற்ற ஸ்தலத்தை பார்த்து விட வேண்டும். உங்கள் பதிவினைப் படித்ததும் எம்பெருமானை தரிசனம் செய்தேயாக வேண்டும் என்று மனம் விரும்புயறது. . எம்பெருமான் மனம் வைக்க வேண்டுமே RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63128321556611528862014-11-24T19:43:46.911+05:302014-11-24T19:43:46.911+05:30படங்கள் அருமை. ஏனோ உங்கள் பதிவில் படங்கள் எல்லாமே ...படங்கள் அருமை. ஏனோ உங்கள் பதிவில் படங்கள் எல்லாமே திறக்க நேரமாகின்றன.<br /><br />அச்சிறுப்பாக்கம் என்றால் எனக்கு கூடவே ருஷ்யேந்திரமணி என்று மனதில் நினைவுக்கு வருகிறது! :)))))<br /><br />//அரசும் வேம்பும்//<br /><br />எங்கள் வீட்டுக்குப் பின்புறம் அரச மரமும், வலது புறம் வெப்ப மரமும், இடது புறம் நிலவேம்பு மரமும் இருக்கின்றன! ('இப்ப, அதனால் என்ன?' என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!!!)<br /><br />கோவில் குளத்தில் கொஞ்சமாவது தண்ணீர் காணப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3265617705905708412014-11-24T19:33:23.991+05:302014-11-24T19:33:23.991+05:30
அச்சரபாக்கம். ஒரு காலத்தில் அமைதியான ஊர். இப்போது...<br />அச்சரபாக்கம். ஒரு காலத்தில் அமைதியான ஊர். இப்போது பரபரப்பான ஊராகிவிட்டது. ஊரின் முக்கிய சிவன் கோயிலைப் பற்றிய தகவல்களும், படங்களும் சிறப்பாக உள்ளன. <br />த.ம.3 <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73068498016151965792014-11-24T18:18:50.672+05:302014-11-24T18:18:50.672+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43351821361976868422014-11-24T18:17:31.824+05:302014-11-24T18:17:31.824+05:30நேரில் தரிசிப்பதைப் போன்ற உணர்வை
ஏற்படுத்திப் போகு...நேரில் தரிசிப்பதைப் போன்ற உணர்வை<br />ஏற்படுத்திப் போகும் அற்புதமான பதிவு<br />மற்றும் புகைப்படங்கள்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78911681273639878042014-11-24T17:58:40.232+05:302014-11-24T17:58:40.232+05:30மிக அருமையாக தரிசனம் செய்த நிறைவு..பாராட்ட்டுக்கள்...மிக அருமையாக தரிசனம் செய்த நிறைவு..பாராட்ட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com