tag:blogger.com,1999:blog-5351315350844364151.post7646316230387288392..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: முத்துப்பட்டிக் கல்வெட்டுக்கள் - பகுதி -3கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61840117456971355092017-07-12T11:34:18.128+05:302017-07-12T11:34:18.128+05:30திண்ணை வீடுகள், கிராமத்து காட்சிகள் மனதுக்கு இனித்...திண்ணை வீடுகள், கிராமத்து காட்சிகள் மனதுக்கு இனித்தது. அருமையான பயணம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88071445148364527742017-07-03T18:31:10.306+05:302017-07-03T18:31:10.306+05:30வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
கிராமத்தை ...வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.<br />கிராமத்தை ரசித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60875785186805008792017-07-03T16:07:45.076+05:302017-07-03T16:07:45.076+05:30அழகான கிராமம்....அழகான பதிவு!!!! அழகான கிராமம்....அழகான பதிவு!!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43769117546693739212017-06-30T09:51:07.433+05:302017-06-30T09:51:07.433+05:30வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
உங்க...வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30594955919995423762017-06-30T09:50:04.711+05:302017-06-30T09:50:04.711+05:30வணக்கம் couponsrani , வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்...வணக்கம் couponsrani , வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75049561106504265462017-06-29T12:03:35.742+05:302017-06-29T12:03:35.742+05:30ஒவ்வொரு படமும் அழகு...
இனிய பயணம்...வாழ்த்துக்கள்...ஒவ்வொரு படமும் அழகு...<br /><br />இனிய பயணம்...வாழ்த்துக்கள் அம்மா...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26825309152782693282017-06-20T10:50:43.428+05:302017-06-20T10:50:43.428+05:30வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.'கஷ்டப்பட...வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.'கஷ்டப்பட வேண்டாம் ஜி தமிழ்மண வாக்கிற்கு.<br />எளிதாக இருந்தால் போடுங்கள்.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87799802793068720472017-06-20T09:33:21.756+05:302017-06-20T09:33:21.756+05:30அப்பாடா த.ம.2
எனது கணினியில் உங்கள் தளம் திறப்பதே ...அப்பாடா த.ம.2<br />எனது கணினியில் உங்கள் தளம் திறப்பதே எனது பாக்கியம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57116050732902735252017-06-20T07:11:45.735+05:302017-06-20T07:11:45.735+05:30வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
ஒரளவு வசதிகள் உள்ள ...வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.<br />ஒரளவு வசதிகள் உள்ள கிராமம்தான்.<br />உங்கள் இன்னொரு கேள்விக்கும் ஏஞ்சலின் பதில் சொல்லி இருக்கிறார்<br />பகுதி -2 ல் மலைரசி, மலைராணி என்றுதானே கூறுகிறோம் என்று.<br /><br /><br />//எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்:). படம் பார்த்து ஆசைப்படுகிறோம்ம்.. ஆனா போய் இருக்க விட்டால் இருந்திடுவோமா என்ன ஹா ஹா ஹா :).//<br /><br />ஆமாம், உண்மைதான் ஒருநாள் இருந்து வரலாம் தொடர்ந்து இருப்பது கஷ்டம்தான்.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி .<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91815319127990075042017-06-20T01:40:54.871+05:302017-06-20T01:40:54.871+05:30ஆஹா ஆஹா.. என்ன ஒரு அழகிய கிராமம்.. ஓரளவுக்கு வசதிக...ஆஹா ஆஹா.. என்ன ஒரு அழகிய கிராமம்.. ஓரளவுக்கு வசதிகள் உள்ள கிராமமாகத்தான் இருக்கிறது.. என்ன் அழகு நேரில் போய்ப் பர்க்கோணும்.. ஒரு நாள் இருந்திட்டு வரோணும் எனும் ஆவலைத் தூண்டுது படங்கள்.<br /><br />என் கேள்விக்கும் விடை கிடைச்சிருக்கே:)..<br /><br />(என்)வைரவர் சூலாத்துடன் ஆட்டுக்குட்டி.. என்ன ஒரு அழகாக இருக்கு.<br /><br />எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்:). படம் பார்த்து ஆசைப்படுகிறோம்ம்.. ஆனா போய் இருக்க விட்டால் இருந்திடுவோமா என்ன ஹா ஹா ஹா :).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77949927576434922532017-06-19T20:15:32.318+05:302017-06-19T20:15:32.318+05:30வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல...வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது சரிதான், குக்கிராமம் இப்போது மாறுதல் அடைந்து இருக்கும்.<br />இருக்கும் வசதிகளுடன் திருப்தியாக வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.<br />உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90255184335661035462017-06-19T20:12:30.540+05:302017-06-19T20:12:30.540+05:30வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்...வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11401931643356686992017-06-19T19:41:31.911+05:302017-06-19T19:41:31.911+05:30அந்த கிராமத்தையே நேரில் சுற்றிப்பார்த்து வந்தது போ...அந்த கிராமத்தையே நேரில் சுற்றிப்பார்த்து வந்தது போன்ற எண்ணம். அந்தத் திண்ணைகள் இம்மாதிரி கிராமங்களில்தான் பார்க்க முடியும். படங்கள் இதெல்லாம் எங்கள் கிராமத்தைச் சுற்று இருந்த குக்கிராமங்கள் போல இருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. இப்போது இருக்காது.<br />வசதிகளே இல்லாவிட்டாலும் அவர்கள் மிகவும் திருப்தியுடனேதான் இருந்திருப்பார்கள். நன்றிம்மா. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78013336514558868372017-06-19T18:58:53.046+05:302017-06-19T18:58:53.046+05:30நீங்கள் சுருக்கமாக செய்தியைச் சொல்லிப்போனாலும்
படங...நீங்கள் சுருக்கமாக செய்தியைச் சொல்லிப்போனாலும்<br />படங்கள் மீதி விவரத்தை அருமையாக விரிவாகச்<br />சொல்லிப்போகின்றன<br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3045563834003785152017-06-19T16:47:27.551+05:302017-06-19T16:47:27.551+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
உ...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். <br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26605238393235928632017-06-19T15:46:53.918+05:302017-06-19T15:46:53.918+05:30இப்படியெல்லாம் இருந்தால்தான் கிராமமாகும் போல இப்படியெல்லாம் இருந்தால்தான் கிராமமாகும் போல G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51215961613385515932017-06-19T13:27:31.419+05:302017-06-19T13:27:31.419+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
படங்களையும் விவர...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்<br />படங்களையும் விவரங்களையும் ரசித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86736679964171230152017-06-19T13:02:52.072+05:302017-06-19T13:02:52.072+05:30தாய்க் கோழியைப் பின் பற்றும் குஞ்சுகளை ஃபேஸ்புக்கி...தாய்க் கோழியைப் பின் பற்றும் குஞ்சுகளை ஃபேஸ்புக்கிலும் பார்த்து ரசித்தேன். படங்களோடு பகிர்ந்த விவரங்களும் இரசிக்க வைத்தன.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76035441530886411742017-06-19T11:01:36.102+05:302017-06-19T11:01:36.102+05:30வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
நீங்கள்...வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.<br /> நீங்கள் சொன்ன கருத்து உண்மைதான் சார்.<br />குறைந்த வசதி நிறைவான வாழ்க்கை அருமை.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71873619020952823822017-06-19T10:59:31.482+05:302017-06-19T10:59:31.482+05:30கோபாலகிருஷ்ணன் சார், நீங்கள் கொடுத்த சுட்டியை படித...கோபாலகிருஷ்ணன் சார், நீங்கள் கொடுத்த சுட்டியை படித்து விட்டேன்.<br />நன்றி.<br />அருமையான பதிவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60619404831068411762017-06-19T10:51:58.121+05:302017-06-19T10:51:58.121+05:30குறைந்த வசதியுடன் நிறைவான வாழ்க்கை. அதுதான் உண்மைய...குறைந்த வசதியுடன் நிறைவான வாழ்க்கை. அதுதான் உண்மையான வாழ்க்கை. மற்றெதெல்லாம் வாழ்க்கை என்ற நிலையில் நடிப்பதே என்பது என் எண்ணம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65885485204889817922017-06-19T09:55:22.060+05:302017-06-19T09:55:22.060+05:30வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
நல்ல க...வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br />நல்ல கருத்தை பகிர்ந்து கொண்டீர்கள் சார்.<br />போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று.<br />தேவைகள் குறைய குறைய வாழ்வில் இன்பம் சேரும் என்பது உண்மைதான்.<br />அருமையான கருத்துக்கு நன்றி.<br />மீள் வருகைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50804476326632775732017-06-19T08:18:37.651+05:302017-06-19T08:18:37.651+05:30RICHNESS is not
Earning More,
Spending More Or
...RICHNESS is not <br />Earning More, <br />Spending More Or <br />Saving More, <br /><br />but <br />"RICHNESS IS <br />WHEN YOU NEED NO MORE"<br /><br />- HIS HOLINESS<br /><br />http://gopu1949.blogspot.in/2013/11/88.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68937162889446095272017-06-19T08:16:51.119+05:302017-06-19T08:16:51.119+05:30
தேவகோட்டை ஜி
காலையில் காட்டியதே ! தமிழ்மணம்
இப்...<br />தேவகோட்டை ஜி <br /><br />காலையில் காட்டியதே ! தமிழ்மணம்<br />இப்போது ஏன் தெரியவில்லை என்று <br />தெரியவில்லை.<br />மீள் வருகைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81605655767294447462017-06-19T07:45:27.345+05:302017-06-19T07:45:27.345+05:30தமிழ் மனம் இணையாதோ ? செல்லிலும் இல்லை கணினியிலும் ...தமிழ் மனம் இணையாதோ ? செல்லிலும் இல்லை கணினியிலும் இணையவில்லை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com