tag:blogger.com,1999:blog-5351315350844364151.post7419112384346772076..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: விரதங்களும் உடல் நலமும்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90306119570386138962013-05-11T06:38:16.352+05:302013-05-11T06:38:16.352+05:30வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
ஊரிலிருந்து ...வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.<br />ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?<br />உங்களுக்கு தெரியாத விஷயங்களை சொல்லவில்லை.<br />உங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்கும், நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80739421980448223912013-05-10T21:46:53.185+05:302013-05-10T21:46:53.185+05:30திரு அப்பாதுரை பதிவில் இருந்து இந்த லிங்க் பார்த்த...திரு அப்பாதுரை பதிவில் இருந்து இந்த லிங்க் பார்த்து வந்தேன்.<br />விரதங் களைப் பற்றி மிகத் தெளிவாக வழிமுறை சாப்பிடும் விதம் என்று எழுதியிருக்கிறீர்கள்.<br />நானும் உங்கள் ஆலோசனைகளைக் கடைபிடிக்க முயற்சிக்கிறேன். <br />வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35337731787170151192013-04-23T20:32:11.010+05:302013-04-23T20:32:11.010+05:30வாங்க இந்திரா, வாழ்கவளமுடன்.
ஒவ்வொரு திங்கள்கிழமை...வாங்க இந்திரா, வாழ்கவளமுடன்.<br />ஒவ்வொரு திங்கள்கிழமையும் விரதம் இருப்பது நல்லது.<br />கார்த்திகை மாதம் திங்கள்கிழமை மட்டும் மாவிளக்கு பார்ப்பார்கள், எங்கள் பக்கம். எல்லா திங்கள் கிழமையும் முடியவில்லை என்றால் பெரியகார்த்திகை மட்டும் மாவிளக்கு பார்க்கலாம்.<br />பழைய பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி. நன்றி.<br />புது பதிவு போட்டு இருக்கிறேன்.<br />தரங்கம்பாடி பற்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11546727498717786192013-04-23T17:28:24.751+05:302013-04-23T17:28:24.751+05:30கார்த்திகை சோமவாரம் ஐந்து வாரங்களும் மாவிளக்கு ஏற்...கார்த்திகை சோமவாரம் ஐந்து வாரங்களும் மாவிளக்கு ஏற்ற வேண்டுமா?நான் கார்த்திகை என்றில்லாமல் ஒவ்வொரு திங்களும் விரதம் இருக்கிறேன் ஆனால் மாவிளக்கு ஆடிவெள்ளி மற்றும் புரட்டாசியில் பெருமாளுக்கு தளிகையின்போதும் தான்.குறிப்பில் வைத்துக்கொண்டேன் நன்றி அம்மா.indhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79307947137788396992011-01-21T18:22:45.920+05:302011-01-21T18:22:45.920+05:30வாங்க கபீரன்பன், ”விரதங்களும் உடல் நலமும்” என்ற என...வாங்க கபீரன்பன், ”விரதங்களும் உடல் நலமும்” என்ற என் பதிவு முதல், சுற்றிலும், இரண்டாவது சுற்றிலும் தான் தேர்வானது. தமிழ்மண விருது பெறவில்லை, உங்கள் பாராட்டு கிடைத்ததே விருது கிடைத்த மகிழ்ச்சி ஏற்பட்டது.<br /><br />நன்றி கபீரன்பன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47037605274981901372011-01-21T09:33:34.529+05:302011-01-21T09:33:34.529+05:30நல்ல கட்டுரை.
தமிழ்மணம் விருது பெற்ற பதிவுக்கு வா...நல்ல கட்டுரை.<br /><br />தமிழ்மணம் விருது பெற்ற பதிவுக்கு வாழ்த்துகள். மேலும் பல குவியட்டும்.<br /><br />வெற்றி பெற வைத்த வாசகர்களுக்கும் பாராட்டுகள்.KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17560950315800801952010-12-29T10:19:29.920+05:302010-12-29T10:19:29.920+05:30நன்றி துளசி.நன்றி துளசி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85249007640036850622010-12-28T19:59:48.952+05:302010-12-28T19:59:48.952+05:30congrats!!!!!!!!!!!!congrats!!!!!!!!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52041789306177176092010-12-28T11:41:49.626+05:302010-12-28T11:41:49.626+05:30முதன் முதலில் நல்ல செய்தியைச் சொன்ன செந்தழல் ரவிக்...முதன் முதலில் நல்ல செய்தியைச் சொன்ன செந்தழல் ரவிக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10144353251221499972010-12-20T17:19:39.834+05:302010-12-20T17:19:39.834+05:30நன்றி திகழ்.
நன்றி ஜோதிஜி.நன்றி திகழ்.<br /><br />நன்றி ஜோதிஜி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88293739548296194892010-12-20T06:25:08.915+05:302010-12-20T06:25:08.915+05:30துளசிகோபால் சொன்ன மாதிரி தான் இங்கேயும்.
விருது எ...துளசிகோபால் சொன்ன மாதிரி தான் இங்கேயும்.<br /><br />விருது என்ற இலக்கை அடைய வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42854207124787797982010-12-18T15:05:52.002+05:302010-12-18T15:05:52.002+05:30வெற்றி பெற வாழ்த்துகள்வெற்றி பெற வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47116713479058539202010-11-03T07:26:17.338+05:302010-11-03T07:26:17.338+05:30துளசி,நீங்கள் சொன்ன காரணங்களால் நானும் விரதம் இருந...துளசி,நீங்கள் சொன்ன காரணங்களால் நானும் விரதம் இருந்து இருக்கிறேன்.<br /><br />கடவுளை நினைத்து விரதம் இருந்தால் ஆன்மீக பயன் கிடைக்கும்.உடல் நல பயனும் கிடைக்கும்.<br /><br /> நீங்கள் சொன்ன காரணங்களால் விரதம் இருந்தாலும் உடல் நல பயன் கிடைக்கும்.<br />இரண்டுமே மருத்துவ பயனை தரும்.<br /><br />அதனால் தான் நீங்கள் இன்றும் சுறு சுறுப்பாய் இருக்கிறீர்கள்.அது தான் பலன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27975491030891173752010-11-02T22:02:57.488+05:302010-11-02T22:02:57.488+05:30விரதம்ன்னு சொல் கேட்டாலே எனக்கு அசுரப்பசி வந்துரும...விரதம்ன்னு சொல் கேட்டாலே எனக்கு அசுரப்பசி வந்துரும்.<br /><br />ஆனா பலநாட்களில் சாப்பிட மறந்து போய், சில நாட்களில் சோம்பல் காரணமாய், பல சமயங்களில் கோபித்துக்கொண்டு, சில சமயங்களில் மகிழ்ச்சி கூடுதலாக ஆனதும் வயிறும் மனமும் நிறைந்த திருப்தியில், இந்தியா வந்தபிறகு சாப்பிடும் நேரத்தில் மின்சாரம் போய்விட்ட காரணம் இப்படி சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். <br /><br />இதுக்கெல்லாம் ஏதாவது பலன் இருக்குமான்னு சொல்லுங்க:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57789959073222162112010-11-02T14:49:26.712+05:302010-11-02T14:49:26.712+05:30தீபாவளி வருகிறது. அதில் பண்டங்கள் அதிகபடியாக உண்டு...தீபாவளி வருகிறது. அதில் பண்டங்கள் அதிகபடியாக உண்டு உடம்பு சரியில்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது. அதை சரிசெய்ய கார்த்திகை விரதம் வருகிறது.அடுத்து மார்கழி நெய் உண்ணோம் பால் உண்ணோம் என்றாள் ஆண்டாள். ஏன் என்றால் குளிரில் நெய் உறையும் தன்மை உள்ளது அது உடலுக்கு கெடுதல்செய்யுமஎன்பதற்காக.<br />காயக்றிகள்,பழங்கள், தானியங்களை பண்டிகைகளூடன் இணைத்து அந்த அந்த பண்டிகைளுக்கு அதை இறைவனுக்கு படைத்து உண்பதை பழக்கப் படுத்தி உள்ளார்கள்.<br /><br />நீங்கள் சொல்வது போல் உடல் நலத்திற்கு நோன்பு அவசியம் என்பதை இறைவனுடன் இணைத்து சொல்லியிருக்கிறர்கள்,முன்னோர்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32373212398880808652010-11-02T14:26:13.488+05:302010-11-02T14:26:13.488+05:30நன்றி வெங்கட் நாகராஜ்.நன்றி வெங்கட் நாகராஜ்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6815530233792106362010-11-02T11:28:15.530+05:302010-11-02T11:28:15.530+05:30நன்றி padhu.நன்றி padhu.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62962075173482994832010-11-01T11:26:09.003+05:302010-11-01T11:26:09.003+05:30கார்/மெஷின்களுக்கு அவ்வப்போது சர்வீஸ் செய்வதுபோல, ...கார்/மெஷின்களுக்கு அவ்வப்போது சர்வீஸ் செய்வதுபோல, உடல் உறுப்புகளுக்கு நோன்பும் அவசியமே!! சும்மாச் சொன்னா செய்வதில் அலட்சியமா இருப்போம்னு, இதை இறைவனோடு இணைத்துச் சொல்லிருக்காங்க பெரியவங்க.<br /><br />நல்லாச் சொல்லிருக்கீங்க கோமதிக்கா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54121301503232228932010-11-01T10:44:12.122+05:302010-11-01T10:44:12.122+05:30நல்லதொரு பகிர்வு. விரதம் பற்றிய பல விஷயங்கள் தெரி...நல்லதொரு பகிர்வு. விரதம் பற்றிய பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66556106863814172292010-10-31T14:59:20.690+05:302010-10-31T14:59:20.690+05:30Informative post!! Drop by padhuskitchen.com when ...Informative post!! Drop by padhuskitchen.com when u find timePadhu Sankarhttps://www.blogger.com/profile/00987642181235037005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41692750927716970682010-10-31T11:08:08.547+05:302010-10-31T11:08:08.547+05:30அருமையான பதிவும்மா :)அருமையான பதிவும்மா :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61661560666210396832010-10-31T06:11:04.743+05:302010-10-31T06:11:04.743+05:30நன்றி முத்துலெட்சுமி.
மெளன விரதத்தையும் சொல்ல வேண...நன்றி முத்துலெட்சுமி.<br /><br />மெளன விரதத்தையும் சொல்ல வேண்டும். தனி கதை இருக்கு.<br /><br />நினைவூட்டியதற்கு நன்றி முத்துலெட்சுமி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22048051824230360012010-10-30T22:05:52.194+05:302010-10-30T22:05:52.194+05:30பல நல்ல விசயங்களை பகிர்ந்திருக்கீங்க கோமதிம்மா..
...பல நல்ல விசயங்களை பகிர்ந்திருக்கீங்க கோமதிம்மா..<br /><br />\\மகனுக்கு விதிமுறைகள் விரதத்தில் தளர்த்தப்படும்.பொரி விற்கும் பாட்டி பொரிஉருண்டை,தேன் மிட்டாய் கொண்டு வருவார்கள், அது மட்டும் வாங்கிச் சாப்பிடுகிறேன் என்பான் சரி என்று ஒத்துக் கொள்வேன்.//<br /><br />:))) <br /><br />உணவு சாப்பிடாம இருக்கிற விரதத்தோட இந்த மௌன விரதத்தையும் சொல்லி இருப்பீங்களோன்னு பாத்தேன்.. அது தனி போஸ்ட் போடற அளவு கதைகள் இருக்குமே.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56364412783681756382010-10-30T20:40:35.734+05:302010-10-30T20:40:35.734+05:30நன்றி ராம்ஜி யாஹீநன்றி ராம்ஜி யாஹீகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20917924090686874122010-10-30T19:03:45.096+05:302010-10-30T19:03:45.096+05:30நன்றி மாதேவி.
கந்த சஷ்டி விரதம் ஆறு நாளும் நீங்கள...நன்றி மாதேவி.<br /><br />கந்த சஷ்டி விரதம் ஆறு நாளும் நீங்களும் கடைப் பிடிப்பது அறிந்து மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com