tag:blogger.com,1999:blog-5351315350844364151.post7356401769052146128..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: திருக்கயிலை யாத்திரை -பகுதி -5கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8018220319826603852012-01-18T21:49:11.606+05:302012-01-18T21:49:11.606+05:30திருக்கயிலை தரிசனத்தில் மனகுளிர்ந்தீர்களா?
நன்றி.திருக்கயிலை தரிசனத்தில் மனகுளிர்ந்தீர்களா?<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10792997287017661752012-01-18T17:22:33.463+05:302012-01-18T17:22:33.463+05:30திருக்கைலை தர்சனம் பெற்றோம். மனமும் குளிர்ந்தது.திருக்கைலை தர்சனம் பெற்றோம். மனமும் குளிர்ந்தது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65267889228835495882012-01-16T09:48:40.101+05:302012-01-16T09:48:40.101+05:30வாங்க ஆதி, நீங்கள் சொல்வது புது செய்தியாக இருக்கிற...வாங்க ஆதி, நீங்கள் சொல்வது புது செய்தியாக இருக்கிறது.<br /><br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54437232947747752802012-01-14T15:24:56.627+05:302012-01-14T15:24:56.627+05:30காளஹஸ்தி என்று நினைக்கிறேன். அங்கும் இது போல் உடுத...காளஹஸ்தி என்று நினைக்கிறேன். அங்கும் இது போல் உடுத்தியிருக்கும் உடைகளை அங்கேயே விட்டு விட்டு வர வேண்டும் என்றார்கள். <br /><br />கயிலை தரிசனம் அபாரம்....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5207186526796316172012-01-14T14:12:08.217+05:302012-01-14T14:12:08.217+05:30இந்த உயிர் கூட ஒரு அர்த்தத்தில் ஆன்மாவைச் சுற்றி இ...இந்த உயிர் கூட ஒரு அர்த்தத்தில் ஆன்மாவைச் சுற்றி இருக்கிற <br />துணி தானே !!//<br /><br />உண்மைதான் சூரி ஐயா.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிக மிக நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76919647235280207592012-01-14T14:10:26.505+05:302012-01-14T14:10:26.505+05:30வாங்க rishvan, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன...வாங்க rishvan, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />உங்கள் வலைப்பூவை வந்து பார்க்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83644104672998222492012-01-13T17:18:48.109+05:302012-01-13T17:18:48.109+05:30//அருமை!!!
அந்த மட்டக்குதிரைகள் எவ்வளவு கொடுத்து ...//அருமை!!!<br /><br />அந்த மட்டக்குதிரைகள் எவ்வளவு கொடுத்து வைத்த ஆத்மாக்கள் பாருங்களேன். அனுதினமும் பரிக்ரமா !!!!!<br /><br />போன ஜென்மத்துப் புண்ணியவான்களோ என்னவோ!!!!!//<br /><br /> துளசி அம்மா சொல்றது எத்தனை உண்மை பாருங்க !! ஆனா, <br /> இந்த மாதிரி க்ஷேத்ராடனம் செய்யவேண்டும் அப்படி என்றாலே ஒரு கொடுப்பினை வேண்டும்.<br /> அதுவும் முன்வினைப்பயன் . <br /><br /> என்னைப் பாருங்க !! நான் 80 ல, எங்கேங்கயோ சுத்தினேன். இந்த யமத்வாரத்துக்கு போக முடியல்லையே !!<br /> <br /> ஒரு வேளை அங்கு போனவங்க எதுனாச்சும் விட்டுட்டு வரணும்னா, நான் மறந்து போய் என் உயிரை விட்டுட்டு<br /> வந்திருப்பேனோ என்னவோ !! இந்த உயிர் கூட ஒரு அர்த்தத்தில் ஆன்மாவைச் சுற்றி இருக்கிற <br /> துணி தானே !!<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89846466057563579102012-01-13T07:34:24.694+05:302012-01-13T07:34:24.694+05:30நல்ல பயணக்கட்டுரை....நன்றி பகிர்விற்கு... நானும் க...நல்ல பயணக்கட்டுரை....நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...<br /><br />என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...rishvanhttp://www.rishvan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77223893211396348642012-01-12T07:53:22.520+05:302012-01-12T07:53:22.520+05:30கபீரன்பன்,
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி....கபீரன்பன்,<br /> உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.<br />பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.<br />வலைச்சர தொகுப்பை படித்தது அறிந்து மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12269675982755048752012-01-12T07:50:17.359+05:302012-01-12T07:50:17.359+05:30ஹுஸைனம்மா, நீங்கள் கேட்கும் கேள்விகள் எல்லோருக்கும...ஹுஸைனம்மா, நீங்கள் கேட்கும் கேள்விகள் எல்லோருக்கும் பயன் படுகிற மாதிரி கேட்கிறீர்கள்.<br /><br />மலை பகுதிகளுக்கு கம்பிகள் மூலமாக நீண்ட தொலைவுக்கு மின்சாரத்தை கொண்டு போவது கடினம். திபெத் பகுதியில் மின்சார உற்பத்தி குறைவு. இருப்பதாய் தெரியவில்லை.அதனால் தான் சோலார் சிஸ்டம்.<br /><br />இமயமலைக்கு பல் வேறு காரணங்களுக்கு போவார்கள். இமயமலை என்பது லடசக்கணக்கான சதுர மைல் பரப்பளவை உடையது. (எவரெஸ்ட்,அன்னபூரணா, கஞ்சன் சங்கா போன்ற மலைகள் உள்ளன)<br />கயிலையைப் பார்க்க வேண்டும் உத்தேஷத்துடன் செல்லக்கூடிய பயணம் மட்டுமே கயிலை யாத்திரை என கூறபடும்.<br /><br />கோயில் கிடையாது பனி மூடிய கயிலைமலையைதான் வணங்குகிறோம்.<br />இதன் பெயர்’ நொடித்தான் மலை’ என தேவராத்தில் கூறப்படுகிறது.<br /><br />எவ்வாறு , எந்த மாதம் போவது என்பனப் பற்றிய செய்திகள் நிறைவு பகுதியில் நீங்கள் பார்க்கலாம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85075516395403360902012-01-11T22:45:03.726+05:302012-01-11T22:45:03.726+05:30பரிக்ரமா வேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களா ? அதுவும...பரிக்ரமா வேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களா ? அதுவும் அவன் சித்தம்தான். <br />/<i>/என் துணிகளில் ஒன்றும் அங்கு இருக்க வேண்டும் என்பது இறைவனின் எண்ணம் போலும்.</i>.//<br /><br />கூத்தாடுபவன் ஆட்டுவிக்கவும் செய்கிறான் <br />//<i>..அவற்றின்<br />குரல்களில் உள்ள கரகரப்பு இல்லை.சீனமொழியில் கத்துவது<br />போல் மூக்கொலியில் ஒலிக்கின்ற.</i>.//<br /><br />:))<br /><br />வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்பேற்று பல நல்ல ஆசிரியர்களையும் அவர்களின் வலைப் பக்கங்களையும் அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுகள். அங்கே கபீரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி <br />பொங்கல் வாழ்த்துகள்KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71330642363949181012012-01-11T11:58:37.594+05:302012-01-11T11:58:37.594+05:30நிறைய புது செய்திகள் அறிந்தேன். சிற்றூர்களில் சோலா...நிறைய புது செய்திகள் அறிந்தேன். சிற்றூர்களில் சோலார் விளக்குகள் பயன்பாடு ஆச்சரியமானது.<br /><br />முதல் பதிவிலேயே கேட்க நினைத்தேன். பதிவுகளில் அறிந்துகொள்ளலாம் என்றிருந்தேன். அதாவது, கயிலை யாத்திரை என்பது, இமய மலைக்குச் செல்லும் யாத்திரைதானே? அதில் குறிப்பிட்டு இந்த மலை என்று உண்டா? அந்த மலை பெயர் என்ன? <br /><br />மலையை மட்டும்தான் தரிசிப்பதா? அல்லது அங்கு கோயில் எதுவும் உண்டா?<br /><br />இந்த யாத்திரை செல்வது குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமா? அல்லது எப்போது வேண்டுமானாலும் போகலாமா? (எனில் குளிர் இல்லாத மாதங்களில் செல்வது வயதானவர்களுக்கு எளிதல்லவா)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23810693155984071812012-01-10T19:49:18.933+05:302012-01-10T19:49:18.933+05:30வாங்க காஞ்சனா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.வாங்க காஞ்சனா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91838769600369805272012-01-10T19:31:52.652+05:302012-01-10T19:31:52.652+05:30வாங்க லக்ஷ்மி அக்கா, பதிவுகள் எல்லாம் படித்து கருத...வாங்க லக்ஷ்மி அக்கா, பதிவுகள் எல்லாம் படித்து கருத்து சொன்னதற்கு<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6171850255792464302012-01-10T19:31:52.370+05:302012-01-10T19:31:52.370+05:30வாங்க லக்ஷ்மி அக்கா, பதிவுகள் எல்லாம் படித்து கருத...வாங்க லக்ஷ்மி அக்கா, பதிவுகள் எல்லாம் படித்து கருத்து சொன்னதற்கு<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37942441354762591212012-01-10T19:30:27.829+05:302012-01-10T19:30:27.829+05:30வாங்க ராமலக்ஷ்மி, திபெத்திய கோவில்கள எல்லா வற்றிலு...வாங்க ராமலக்ஷ்மி, திபெத்திய கோவில்கள எல்லா வற்றிலும் இந்த தோரணங்கள் தான்.<br /><br />நேபாளத்திலும் தோரணங்கள் காணப் படுகிறது.<br />இலங்கையில் புத்தர் கோவிலில் இந்த மாதிரி துணி தோரணம் உண்டு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13746077633493057242012-01-10T19:26:14.812+05:302012-01-10T19:26:14.812+05:30வாங்க சித்ரா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
விரைவில்...வாங்க சித்ரா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.<br /><br />விரைவில் உங்கள் பதிவுகள் வர வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20089956191339108072012-01-10T18:34:02.943+05:302012-01-10T18:34:02.943+05:30அழகான படங்கள் நிறைய கொடுத்து, பயண அனுபவங்களை மிகச்...அழகான படங்கள் நிறைய கொடுத்து, பயண அனுபவங்களை மிகச் சிறப்பாகப் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69833647876390659672012-01-10T17:28:06.168+05:302012-01-10T17:28:06.168+05:30இன்னிக்குத்தா எல்லா பதிவும் படிச்சேன் திருக்கையிலை...இன்னிக்குத்தா எல்லா பதிவும் படிச்சேன் திருக்கையிலை யாத்திரையில் நாங்களும் கலந்துகொண்டமாதிரியே இருந்தது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86342613945755089562012-01-10T17:12:15.953+05:302012-01-10T17:12:15.953+05:30படங்களும் பதிவும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.படங்களும் பதிவும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69147876502895501662012-01-10T12:45:09.426+05:302012-01-10T12:45:09.426+05:30அழகிய படங்களும் விரிவான விவரங்களுமாக சிறப்பான பகிர...அழகிய படங்களும் விரிவான விவரங்களுமாக சிறப்பான பகிர்வு.<br /><br />/பலவண்ணக்கொடித் தோரணங்கள் /<br /><br />ஆம் எல்லா திபெத்திய கோவில்களிலும் இதைக் காணலாம். அதற்கு காரணமும் உண்டென சொல்வார்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66922863207318191542012-01-10T11:50:57.236+05:302012-01-10T11:50:57.236+05:30உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க. மீண்டும் விரைவில...உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க. மீண்டும் விரைவில் வர பிரார்த்திக்கிறேன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73066337410979460042012-01-10T11:39:49.039+05:302012-01-10T11:39:49.039+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்த...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56952162293913485262012-01-10T07:29:23.068+05:302012-01-10T07:29:23.068+05:30நிறைய விவரங்களோடு கட்டுரை நன்றாக இருக்கிறதம்மா... ...நிறைய விவரங்களோடு கட்டுரை நன்றாக இருக்கிறதம்மா... எங்களுக்கு எப்போது அழைப்பு வருமோ தெரியவில்லை.... :)//<br /><br />வாங்க வெங்கட், உங்கள் பாராட்டுக்கு நன்றி.<br />அவன் நினைத்தால் முடியாதது என்ன இருக்கிறது!அவன் அருளால் உங்கள் எண்ணம் விரைவில் ஈடேறும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68634007220668107782012-01-10T07:25:28.113+05:302012-01-10T07:25:28.113+05:30அந்த இடத்தை விட்டு நீங்கள் நீங்கி வெகு தூரம் வந்த ...அந்த இடத்தை விட்டு நீங்கள் நீங்கி வெகு தூரம் வந்த பிறகு, 'யமத்வாரில் ஏதாவது துணியை விட்டு வரவேண்டுமே?.. நீங்கள் அப்படி என்னத்தை விட்டு வந்தீர்கள்?" என்று யாராவது கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி அந்த ஸ்கார்ப் பறந்து போயிருக்கா விட்டால், அடடா! அப்படிச் செய்யாமல் போய்விட்டோமே' என்று எவ்வளவு வருத்தமாக இருக்கும்?.. <br />அப்படி ஸ்கார்ப் பறக்காமலிருந்தால், யாராவது கேட்டிருப்பார்களோ, என்னவோ!//<br /><br />வாங்க ஜீவி சார்,<br />நீங்கள் சொல்வது உண்மை. காசிக்கு சிறு வயதில் போனோம், அங்கு ஏதாவது பிடித்த காய் , பழம் போன்றவைகளை விட வேண்டுமாம் எனக்கு தெரியவில்லை வந்தவுடன் எல்லோரும் கேட்டார்கள். <br /><br />உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com