tag:blogger.com,1999:blog-5351315350844364151.post7230415242706503125..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: உறவோடு உறவாடிகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25733593347210873032013-02-22T18:26:55.204+05:302013-02-22T18:26:55.204+05:30வாங்க ராஜி, வாழ்கவளமுடன்.
உங்கள் வாழ்த்துக்கு நன்ற...வாங்க ராஜி, வாழ்கவளமுடன்.<br />உங்கள் வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69417080448343746592013-02-22T08:34:44.503+05:302013-02-22T08:34:44.503+05:30வலைச்சர அறிமுகத்திற்கு
என் வாழ்த்துக்கள்.வலைச்சர அறிமுகத்திற்கு <br /> என் வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28303238047356901552012-04-19T16:29:27.427+05:302012-04-19T16:29:27.427+05:30வாங்க ஜீவி சார், பெண்கள் பாண்ட் வாசிப்பதும், இசைகர...வாங்க ஜீவி சார், பெண்கள் பாண்ட் வாசிப்பதும், இசைகருவிகளை எடுத்துக் கொண்டு வருவதும் கஷ்டம் தான். ஆனால் அவர்கள் தங்கள் வலியை மறந்து மகிழ்ச்சியாக இசைக்கிறார்கள். தன்னம்பிக்கையுடன். <br /><br />தொழிற்கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பது இன்னொரு விதத்தில் பெருமிதமாகவும் இருக்கிறது.//<br /><br />அது தான் நான் அவர்கள் முகவரியை கொடுத்தேன் யாராவது அவர்களுக்கு உதவுவார்களே.<br /><br />அவர்களின் கஷ்டங்களை உணரும் மென்மையான மனம் உங்களுக்கு<br />நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54943463050258869172012-04-18T20:24:41.751+05:302012-04-18T20:24:41.751+05:30அந்த பெண்கள் பாண்ட் கோஷ்டியை பார்க்கப் பிரமிப்பாக...அந்த பெண்கள் பாண்ட் கோஷ்டியை பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. மார்த்தாண்டத்திலிருந்து மதுரை அப்புறம் திருப்பரங்குன்றம் என்றால், தங்கள் இசைக் கருவிகளுடன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர... <br /><br />வாழ்க்கையின் சிரமங்கள் பல நேரங்களில் வலியும் கொடுக்கின்றன. இப்படிப்பட்ட தொழிற்கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பது இன்னொரு விதத்தில் பெருமிதமாகவும் இருக்கிறது.<br /><br />ஒரு திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வேற்படுத்திவிட்டீர்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6519568761607570482012-04-18T19:26:28.023+05:302012-04-18T19:26:28.023+05:30வாங்க மாதேவி, மகிழ்ச்சியான குடும்பவிழாதான்.
அடுத...வாங்க மாதேவி, மகிழ்ச்சியான குடும்பவிழாதான்.<br /><br />அடுத்த பாகம் போட்டு விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79377089807534932312012-04-18T18:15:48.724+05:302012-04-18T18:15:48.724+05:30மகிழ்ச்சியான குடும்பவிழா. வாழ்த்துக்கள்.மகிழ்ச்சியான குடும்பவிழா. வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29507969677144356882012-04-17T17:35:34.144+05:302012-04-17T17:35:34.144+05:30வாங்க ஆதி, உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
நீங்கள் ...வாங்க ஆதி, உங்கள் மலரும் நினைவுகள் அருமை.<br />நீங்கள் சொல்வது போல்<br />உறவுகளை ஒருசேர சந்திப்பது மகிழ்ச்சிதான்.<br />நன்றி ஆதி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20285164692724629532012-04-17T17:27:47.261+05:302012-04-17T17:27:47.261+05:30வாங்க வல்லி அக்கா, என் தங்கை பேரன் சஞ்ஜீவ் மகாலிங்...வாங்க வல்லி அக்கா, என் தங்கை பேரன் சஞ்ஜீவ் மகாலிங்கத்திற்கு உங்கள் ஆசிகளை சேர்த்து விட்டேன். அவன் உங்கள் ஆசிகிடைக்க கொடுத்து வைத்து இருக்கிறான்.<br />காது குத்தும் போது கொஞ்சம் அழுதான்.<br /><br />பதிவை ரசித்தமைக்கு நன்றி அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57568462265591676472012-04-17T17:22:57.779+05:302012-04-17T17:22:57.779+05:30வாங்க ஸாதிகா, தலைப்பை ரசித்தமைக்கும், பதிவு , படங...வாங்க ஸாதிகா, தலைப்பை ரசித்தமைக்கும், பதிவு , படங்களை கண் முன்னே கொண்டு வந்து ரசித்தமைக்கு மிக மிக நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81767865736103830782012-04-17T17:20:12.563+05:302012-04-17T17:20:12.563+05:30வாங்க வேதா. இலங்காதிலகம், பிள்ளைகளுக்கு உறவுகளை எட...வாங்க வேதா. இலங்காதிலகம், பிள்ளைகளுக்கு உறவுகளை எடுத்து சொல்லவேண்டும், அவர்களை நல்வழி படுத்தவேண்டும்.<br />பழைய முறைகளை ரசித்தமைக்கு நன்றி சகோதரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59422663227283696352012-04-17T17:14:03.251+05:302012-04-17T17:14:03.251+05:30வாங்க கோவை நேரம், உறவுக்கு ஈடு இணை இல்லை தான்.
உங...வாங்க கோவை நேரம், உறவுக்கு ஈடு இணை இல்லை தான்.<br /><br />உங்கள் பப்பிரமிட்டாய், ஜவ்வு மிட்டாய் பதிவை படித்தேன்.<br />நல்ல மலரும் நினைவுகளை பகிர்ந்து இருக்கிறீர்கள்.<br />உங்கள் வரவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17459391103330916672012-04-17T17:01:51.065+05:302012-04-17T17:01:51.065+05:30வைரைசதிஷ், உங்கள் தொடர்வருகைக்கு நன்றி.வைரைசதிஷ், உங்கள் தொடர்வருகைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42832264752927731102012-04-17T17:01:41.651+05:302012-04-17T17:01:41.651+05:30வைரைசதிஷ், உங்கள் தொடர்வருகைக்கு நன்றி.வைரைசதிஷ், உங்கள் தொடர்வருகைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68340184064631682572012-04-17T17:01:28.154+05:302012-04-17T17:01:28.154+05:30ராமலக்ஷ்மி, என் தங்கை பேரனுக்கு உங்கள் வாழ்த்தை ச...ராமலக்ஷ்மி, என் தங்கை பேரனுக்கு உங்கள் வாழ்த்தை சேர்த்து விட்டேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74689379657404315962012-04-17T16:58:29.235+05:302012-04-17T16:58:29.235+05:30வாங்க ராமலக்ஷ்மி, நீங்கள் அனுப்பிய ஜவ்வு மிட்டாய் ...வாங்க ராமலக்ஷ்மி, நீங்கள் அனுப்பிய ஜவ்வு மிட்டாய் படம் பார்த்தேன்.உங்கள் ஊரில் பொம்மை மாதிரி செய்து தருகிறார்கள். இங்கு, வாட்ச், செயின், மோதிரம் என்று செய்து தருவார்கள்.<br /><br />பாம்படம் அணிந்து இருப்பவர்களை கண்டால் எனக்கும் அவர்களுக்கு வலிக்காதா என்று உங்களைப் போல் தான் தோன்றும்.<br /><br />படங்களை பாராட்டியதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26636374348025642782012-04-17T16:52:48.897+05:302012-04-17T16:52:48.897+05:30வெங்கட், சித்திரை திருவிழாவுக்கு மதுரை வாருங்கள் ஜ...வெங்கட், சித்திரை திருவிழாவுக்கு மதுரை வாருங்கள் ஜவ்வு மிட்டாய் கிடைக்கும்.<br />பகிர்வை ரசித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85755299273007615032012-04-17T16:50:27.383+05:302012-04-17T16:50:27.383+05:30கயல்விழி, ஜாலியாகத்தான் இருந்தேன்.
உங்களை எல்லாம் ...கயல்விழி, ஜாலியாகத்தான் இருந்தேன்.<br />உங்களை எல்லாம் நான் பார்த்த இடங்களுக்கு அழைத்து சென்று காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.<br />மலையில் சறுக்கு விளையாடும் பையன்களைப் பார்த்தவுடன் சபரி இப்படி சறுக்குவானா? என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன்.<br />பேண்ட் வாத்திய குழு பெண்கள் கேட்டுக் கொண்டார்கள். நம் வீட்டில் விஷேசம் எல்லாம் இப்போது இல்லை. அதனால் மற்றவர்களுக்கு பயன்படுமே என்று கொடுத்தேன். நீங்கள் ஊருக்கு வரும் போது வரவேற்க அழைத்து விடுவோமா?<br /><br />விழாவை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் கவரேஜ் செய்து விட்டேனா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82185695673498172222012-04-17T15:42:04.891+05:302012-04-17T15:42:04.891+05:30அழகான பகிர்வும்மா....நம்ம ஊர்பக்கம் ஒரு ரவுண்ட் நா...அழகான பகிர்வும்மா....நம்ம ஊர்பக்கம் ஒரு ரவுண்ட் நான் போயிட்டு வந்த மாதிரி உணர்கிறேன்.<br /><br />ஜவ்வு மிட்டாய் நான் சிறு வயதில் சாப்பிட்டிருக்கிறேன். நெக்லஸ், வளையல், வாட்ச் எல்லாம் செய்து தருவாங்க. கூட ஒரு கொசுறாக கன்னத்தில் ஒரு சின்ன துண்டு ஒட்டி விடுவாங்க.<br /><br />உறவுகளை ஒரு சேர சந்தித்தாலே மகிழ்ச்சி தான்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20088796422500024772012-04-17T15:28:52.242+05:302012-04-17T15:28:52.242+05:30மிகவும் சந்தோஷமாக இருந்தது கோமதி. திருப்பரங்குன்றம...மிகவும் சந்தோஷமாக இருந்தது கோமதி. திருப்பரங்குன்றம் பார்த்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. பாம்படம்,ஜவ்வு மிட்டாய்,பெண்கள் பாண்ட் எல்லாமே சூப்பர்.அழகாக விவரம் கொடுத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு வரியிலும் மகிழ்ச்சி தாண்டவமாட்டுகிறது. குழந்தை ரொம்ப அழாமல் இருந்தானா.கேக் நல்ல பெரிதாக இருக்கே. சஞ்ஜீவுக்கு ஆசிகள் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89866927240042839692012-04-17T12:07:28.010+05:302012-04-17T12:07:28.010+05:30வாங்க துளசி கோபால், உங்கள் மலரும் நினைவுகள் நன்றாக...வாங்க துளசி கோபால், உங்கள் மலரும் நினைவுகள் நன்றாக இருக்கிறது.<br /><br />இப்போது குரங்குகள் இல்லை.<br /><br />எங்கள் வீட்டிலும் ஜவ்வு மிட்டாய் வாங்கி தரமாட்டார்கள் நான் பள்ளியில் படிக்கும் போது தோழிகளுடன் வாங்கி தின்று இருக்கிறேன். என் வாயில் உள்ள ரோஸ் கலர் காட்டிக் கொடுத்து விடும். உடம்புக்கும் வந்து விடும். அப்புறம் என்ன திட்டுதான்.<br /><br />விழாக்களில் தான் இப்போது உறவினர்களை சந்திக்க முடிகிறது.<br />அவரவர், குடும்பம், குழந்தைகள் படிப்பு என்று காலம் ஒடுகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-49403356023345313082012-04-17T12:04:40.992+05:302012-04-17T12:04:40.992+05:30தலைப்பே அசத்தலாக உள்ளது கூடவே படங்கள் கண்களையும் ப...தலைப்பே அசத்தலாக உள்ளது கூடவே படங்கள் கண்களையும் பகிர்வு மனதினையும் கொள்ளை கொண்டு விட்டன.அருகில் இருந்து பார்த்தாற்போல் சம்பவங்களை கண் முன் கொணர்ந்து நிறுத்தி விட்டீர்கள் கோமதிஅரசு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78509072491408813982012-04-17T11:55:22.588+05:302012-04-17T11:55:22.588+05:30வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், உறவுகளின் சிறப்பைப்...வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், உறவுகளின் சிறப்பைப் பற்றி நிறைய சொல்லலாம் தான்.<br /><br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52234621687040641522012-04-17T11:52:19.124+05:302012-04-17T11:52:19.124+05:30வாங்க பாசமலர், உங்கள் ஊரா திருப்பரங்குன்றம்! மகிழ்...வாங்க பாசமலர், உங்கள் ஊரா திருப்பரங்குன்றம்! மகிழ்ச்சி. நிறைய படங்கள் எடுத்தேன் பதிவின் நீளம் கருதி குறைத்து விட்டேன். கோவில், மலை, சரவணப்பொய்கை அருகில் இருக்கும், அரசமரம், முருகன் இருக்கும் இடம் எல்லாம் எடுத்தேன். படங்கள் போடுவது பெரிய கஷ்டமாய் இருக்கிறது ,அது நல்ல பழுகும் வரை அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் தொடர் வருகைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11653927436063369242012-04-17T09:17:54.022+05:302012-04-17T09:17:54.022+05:30நல் உறவுகளின் கூட்டு விழா. இந்த முறைகள் இங்கு உள்ள...நல் உறவுகளின் கூட்டு விழா. இந்த முறைகள் இங்கு உள்ள பிள்ளைகளிற்கு இல்லாது தானே திசை மாறிப் போகிறார்கள் மிக நல்ல ஒன்று கூடல். உறவுகளை இறுக்க. நல்ல படங்கள்.பழைய முறைகளை நினைவு படுத்தும் பதிவு. மகிழ்ச்சி தருகிறது.பாராட்டுகள் சிஸ்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25873161165961430322012-04-17T08:18:19.905+05:302012-04-17T08:18:19.905+05:30இந்த பப்பர மிட்டாய் பத்தி தனி பதிவே போட்டு இருக்கற...இந்த பப்பர மிட்டாய் பத்தி தனி பதிவே போட்டு இருக்கறேன்.http://www.kovaineram.blogspot.in/2012/04/blog-post.htmlகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com