tag:blogger.com,1999:blog-5351315350844364151.post6954482090168080346..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: சதயத் திருநாள்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47806982549406035442021-11-13T08:16:49.635+05:302021-11-13T08:16:49.635+05:30
ஆமாம், பழைய பின்னூட்டங்களுடன் வந்து விட்டதை எடுத்...<br />ஆமாம், பழைய பின்னூட்டங்களுடன் வந்து விட்டதை எடுத்து விட்டு வேறு போட்டேன்.<br /><br />உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42552040911800192142021-11-13T08:15:33.772+05:302021-11-13T08:15:33.772+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
பழைய பதிவை படித்து...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்<br />பழைய பதிவை படித்து கொண்டு இருந்தேன், அது இன்றைய தினத்தில் பதிவாகி விட்டது.<br />அதனால் அதை எடுத்து விட்டு மீண்டும் போட்டேன்.<br />உங்கள் பின்னூட்டம் பழைய பதிவில் இருந்தது.<br /><br />நீங்கள் நேரில் பார்த்த போது கோயிலுக்கு போகஸ் லைட் போட்டு உள்ளே உள்ள சிவலிங்கத்தை காட்டினார்கள் சார்.<br />இது முன்பு மயிலாடுதுறையில் இருக்கும் போது படம் எடுத்து போட்ட பதிவு அப்போது லைட் எல்லாம் போடவில்லை.<br />அதற்கு அப்புறம் எடுக்கவே இல்லை படம்.<br />//ஒரு ராஜா, கோவில் கட்டியபோது கும்பாபிஷேகத்துக்கு அவன் குறித்த நாளில் வரமுடியாது என்று ராஜாவின் கனவில் கடவுள் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது.//<br /><br />ஆமாம்.<br />பூசாலார் மனதில் கட்டிய கோவிலுக்கு போக வேண்டி இருப்பதால் ராஜா கட்டிய கோவிலுக்கு வரவில்லை ராஜா.<br />உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45210966306972589012021-11-13T08:15:01.833+05:302021-11-13T08:15:01.833+05:30வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
2011 சனிக்கிழ...வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்<br /><br />2011 சனிக்கிழமை, 5ம் தேதி போட்ட பதிவு வெளியாகி விட்டது.<br /><br />இன்று மகனுக்கு பிறந்தநாள்தான். இங்கு நாளை சதய நட்சத்திரம். தஞ்சையில் இன்று மன்னர் ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழா நடைபெறும்.<br />உங்கள் வாழ்த்துக்கு நன்றி.<br /><br />//அசாத்தியமான நுண்ணறிவு உள்ளவர்களுக்கே இது சாத்தியமாகும்.//<br />உங்கள் பாராட்டுக்கு நன்றி.<br /><br /><br />உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15336756033938539032021-11-13T07:50:27.257+05:302021-11-13T07:50:27.257+05:30பழைய பதிவு எப்படியோ வெளியாகி விட்டது. நவம்பர் மாதம...பழைய பதிவு எப்படியோ வெளியாகி விட்டது. நவம்பர் மாதம்தான் இருப்பினும் தேதி தெரியவில்லை பிறந்தநாள் வாழ்த்துகள்.<br /><br />அசாத்தியமான நுண்ணறிவு உள்ளவர்களுக்கே இது சாத்தியமாகும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3875602584221305762021-11-13T06:30:38.633+05:302021-11-13T06:30:38.633+05:30அந்தக் கோவிலை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு...அந்தக் கோவிலை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு ராஜா, கோவில் கட்டியபோது கும்பாபிஷேகத்துக்கு அவன் குறித்த நாளில் வரமுடியாது என்று ராஜாவின் கனவில் கடவுள் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பிரமிக்க வைக்கும் திறமை. உங்கள் மகனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86599288186339461852021-11-13T06:30:28.504+05:302021-11-13T06:30:28.504+05:30பதிவு பழைய பின்னூட்டங்களோடு வந்திருந்தது. கமெண்ட்...பதிவு பழைய பின்னூட்டங்களோடு வந்திருந்தது. கமெண்ட் இடும்போது காணாமல் போய்விட்டது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63783536503143050272012-02-18T05:34:08.842+05:302012-02-18T05:34:08.842+05:30அன்பு கோமதி இப்பதான் பார்த்தேன். உங்கள் மகனுக்கு இ...அன்பு கோமதி இப்பதான் பார்த்தேன். உங்கள் மகனுக்கு இந்த மாசி மாதம் வாழ்த்துகள் சொல்கிறேன்.:)<br />நன்றாக இருக்கணும்.<br /><br />எங்கள் இரண்டாவது மகனும் சதயம் தான்.ஆவணி சதயம்.<br />அருமையான வேலைப்பாடு . எங்க வீட்டில் காண்பித்ததும் ரொம்ப மெச்சிக் கொண்டார்.<br />வளரட்டும் அவர் கலை, வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28952327269290356702012-01-02T19:20:27.528+05:302012-01-02T19:20:27.528+05:30அருமையான வேலைப்பாடு..அருமையான வேலைப்பாடு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80222355461358062212011-11-18T10:17:33.978+05:302011-11-18T10:17:33.978+05:30வாங்க ரிஷபன் ,உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன...வாங்க ரிஷபன் ,உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74835884222881537182011-11-17T18:11:52.868+05:302011-11-17T18:11:52.868+05:30பிரமிக்க வைத்தது..
யாரிடம் என்ன திறமை ஒளிந்திருக்க...பிரமிக்க வைத்தது..<br />யாரிடம் என்ன திறமை ஒளிந்திருக்கிறது என்று வெளிப்படும் போதுதானே புரிகிறது..<br />எதிர்கால சிற்பிக்கு என் நல்வாழ்த்துகளும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57364743149104943462011-11-15T16:40:03.176+05:302011-11-15T16:40:03.176+05:30தங்கள் மகனின் படைப்பு அற்புதமா இருக்கும்மா. அவருக்...தங்கள் மகனின் படைப்பு அற்புதமா இருக்கும்மா. அவருக்கு எங்கள் வாழ்த்தை சொல்லிடுங்க.<br /><br />மருமகளுக்கும் கைவேலையில் ஆர்வம் இருப்பது குறித்து மகிழ்ச்சி. மகனின் படைப்புகள் தொடரட்டும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12493731473907873802011-11-15T14:59:34.430+05:302011-11-15T14:59:34.430+05:30வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19948842067916598112011-11-15T14:57:56.224+05:302011-11-15T14:57:56.224+05:30வாங்க மாதேவி, உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் , ...வாங்க மாதேவி, உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் , பாராட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85194955901546838342011-11-15T14:54:35.352+05:302011-11-15T14:54:35.352+05:30வாங்க கருன், உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன...வாங்க கருன், உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.<br /><br />என் மகனிடம் உங்கள் வாழ்த்தை தெரிவித்து விடுகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69966859575463085512011-11-14T19:04:23.271+05:302011-11-14T19:04:23.271+05:30.இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!.இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19195952442317636862011-11-14T16:43:45.399+05:302011-11-14T16:43:45.399+05:30உங்கள் மகனின் கைவண்ணம் கவர்கின்றது.
மகனுக்கு இனி...உங்கள் மகனின் கைவண்ணம் கவர்கின்றது.<br /><br />மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39751171981079470962011-11-14T16:23:28.177+05:302011-11-14T16:23:28.177+05:30அருமையான வேலைப்பாடு,
சாக்பீஸில் செய்ய மிகவும் பொ...அருமையான வேலைப்பாடு, <br /><br />சாக்பீஸில் செய்ய மிகவும் பொறுமை வேண்டும்...<br /><br />வாழ்த்துக்கள்...<br /><br />உங்கள் மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிவிடுங்கள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80749342686613946982011-11-14T13:40:58.170+05:302011-11-14T13:40:58.170+05:30வாங்க ஜலீலா, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்...வாங்க ஜலீலா, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40135578920841779132011-11-13T12:25:35.249+05:302011-11-13T12:25:35.249+05:30உங்களுக்கும உங்கள் மகனும் வாழ்த்துக்கள்உங்களுக்கும உங்கள் மகனும் வாழ்த்துக்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66828060155275867452011-11-12T18:08:53.083+05:302011-11-12T18:08:53.083+05:30வாங்க அம்பாளடியாள், உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்க...வாங்க அம்பாளடியாள், உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.<br /><br />உங்களைப் போன்றவர்களின் வாழ்த்து என் மகனை மேலும் வாழ்வில் சிறப்புறச் செய்யும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85776028123724707212011-11-11T22:14:33.568+05:302011-11-11T22:14:33.568+05:30ராஜராஜ சோழன் சிவனுக்கு பெரிய கோவில் கட்டினார். அது...ராஜராஜ சோழன் சிவனுக்கு பெரிய கோவில் கட்டினார். அது போல் என் மகனும் சிவனுக்கு ஆலயம் கட்டினான். எப்படி என்று கேட்கிறீர்களா சாக்பீஸில் மெஷின் ஊசி என்னும் உளியால் செதுக்கி செதுக்கி கட்டினான். அவன் பாடம் படிக்கும் சோபா சேரில் உட்கார்ந்து எழுதும் அட்டையில் சாக்பீஸை வைத்துக் கொண்டும் பிளைடாலும் ஊசியாலும் செதுக்கி செதுக்கி செய்தான்.ஒரு மாதகாலத்திற்கும் மேலாக அதைச் செய்தான். அப்போது பள்ளியில் அவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். அவன் கட்டிய கோவிலில் தேவாரக் கல் வெட்டு இருக்கிறது. துவாரபாலகர் , லிங்கோத்பவர் இருக்கிறார்கள். கோவிலுக்கு முன்பு சுவாமி எழுந்தருளும் மண்டபம் கட்டி உள்ளான். ராஜ கோபுரம் கட்ட ஆரம்பித்து, படிக்க வேண்டியது நிறைய இருந்ததால் பாதியில் விட்டு விட்டான். பின் நேரம் இல்லை. புடவைகட்டி, கோட்டுப் போட்ட முதல்வர் ஜெயலலிதா, தபால் பெட்டி, கீரைக்காரம்மா, பலிபீடம், டிராபிக் போலீஸ், பள்ளி செல்லும் சிறுமி, சிறுவன் ஆண், பெண் என்று நிறைய கொலுவில் ஆங்காங்கு வைக்க செய்து தந்தான். இவை எல்லாம் கொலு பெட்டியில் இருக்கிறது. உங்களுடன் இன்னொரு முறை பகிர்ந்து கொள்ள்கிறேன்.<br /><br />அருமையான படைப்பு .மிகவும் சிறப்பாக நுட்பமாகச் செய்துள்ளார் வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு இயற்கையாகவே இந்த விசயத்தில் தெய்வத்தின் ஆசியும் நிறையக் கிட்டியுள்ளது போல் உணரத் தோன்றுகின்றது .மிக்க நன்றி பகிர்வுக்கு .மீண்டும் மீண்டும் என் வாழ்த்துக்கள் உங்கள் மகனின் இந்தக் கலை மென்மேலும் சிறப்பாக வளர .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35436109194873664012011-11-11T12:06:17.466+05:302011-11-11T12:06:17.466+05:30வாங்க வியபதி, உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன...வாங்க வியபதி, உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46265557460896179702011-11-10T13:34:00.130+05:302011-11-10T13:34:00.130+05:30அருமையான வேலைப்பாடு- அழகிய கைவண்ணம். பாராட்டுக்களு...அருமையான வேலைப்பாடு- அழகிய கைவண்ணம். பாராட்டுக்களும் வாழ்த்துக் களும்Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11453431633299763102011-11-09T19:13:54.567+05:302011-11-09T19:13:54.567+05:30சபா, உங்கள் வாழ்த்துக்களூக்கு நன்றி.சபா, உங்கள் வாழ்த்துக்களூக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13446413972983331672011-11-09T19:11:52.560+05:302011-11-09T19:11:52.560+05:30வாங்க இராஜராஜேஸ்வரி, பொக்கிஷங்கள் நிறைய என்னிடமும்...வாங்க இராஜராஜேஸ்வரி, பொக்கிஷங்கள் நிறைய என்னிடமும் அடுத்த தலைமுறையிடம் காட்ட உள்ளது. மற்றவர் பார்வையில் சாதாரணமாய் உள்ளது நமக்கு பொக்கிஷமே.<br /><br />உங்கள் வரவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com