tag:blogger.com,1999:blog-5351315350844364151.post6953161413308068807..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: உறவுகள் - என்றும் தொடர்கதையே!கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72565357704456923882014-12-26T15:01:51.360+05:302014-12-26T15:01:51.360+05:30வணக்கம், வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
...வணக்கம், வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br /><br />ஓய்வு எடுத்து விட்டீர்களா? <br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி. பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21529087314050794722014-12-26T14:40:59.658+05:302014-12-26T14:40:59.658+05:30//என் அம்மா சொல்வார்கள், முன் ஏர் போகும் பாதையில் ...//என் அம்மா சொல்வார்கள், முன் ஏர் போகும் பாதையில் பின் ஏர் போகும் என்று. நாம் எப்படியோ அப்படித்தான் நம் பிள்ளைகள் இருப்பார்கள்.// :)<br /><br />உறவுகள் பற்றிய கட்டுரை அருமை.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-49916134990004927672014-12-18T11:07:35.721+05:302014-12-18T11:07:35.721+05:30வாழ்க வளமுடன் கில்லர்ஜி.
வலைச்சரத்தில் அறிமுகபடுத...வாழ்க வளமுடன் கில்லர்ஜி.<br />வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41046076749963914872014-12-18T11:05:28.743+05:302014-12-18T11:05:28.743+05:30வாழ்க வளமுடன் ரூபன்.
வலைச்சர அறிமுகத்தகவலுக்கு நன்...வாழ்க வளமுடன் ரூபன்.<br />வலைச்சர அறிமுகத்தகவலுக்கு நன்றி ரூபன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56936216089801959262014-12-18T11:05:25.144+05:302014-12-18T11:05:25.144+05:30வாழ்க வளமுடன் ரூபன்.
வலைச்சர அறிமுகத்தகவலுக்கு நன்...வாழ்க வளமுடன் ரூபன்.<br />வலைச்சர அறிமுகத்தகவலுக்கு நன்றி ரூபன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63398676487969733192014-12-18T07:49:57.375+05:302014-12-18T07:49:57.375+05:30
சகோதரி தங்களை வலைச்சரத்தில் கோர்த்திருக்கிறேன் வர...<br />சகோதரி தங்களை வலைச்சரத்தில் கோர்த்திருக்கிறேன் வருகை வந்து காண அழைக்கிறேன்<br />அன்புடன் <br />கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53790277557133137632014-12-18T00:55:02.349+05:302014-12-18T00:55:02.349+05:30வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமு...வணக்கம்<br />இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோhttp://blogintamil.blogspot.com/2014/12/2009.html?showComment=1418843328533#c6833658329650163781<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25878022883557622012014-12-15T21:50:20.719+05:302014-12-15T21:50:20.719+05:30வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்
உறவுகள் சுருங்கி வி...வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்<br />உறவுகள் சுருங்கி விட்டது தான். என்ன செய்வது ?<br /><br />இருக்கும் உறவுகளை பலபடுத்திக் கொள்ள வேண்டியது தான்.<br /><br />மாற்றம் ஒன்றுதான் மாறாதது.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23820308893259427542014-12-15T20:56:10.148+05:302014-12-15T20:56:10.148+05:30
உறவுகள் தொடர்கதை தான் என்றாலும் இப்போது எல்லாமே ...<br /><br />உறவுகள் தொடர்கதை தான் என்றாலும் இப்போது எல்லாமே மாறிவிட்டதே!<br />குடும்பங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றே அந்த காலத்தில் உறவுக்குள் திருமணம், அத்தைக்கு, மாமாவிற்கு முக்கியத்துவம் என்றெல்லாம் வைத்திருந்தார்கள். இப்போது குழந்தைகளுக்கு மாமா அல்லது அத்தை என்று ஒரு உறவு தான். தங்கை தம்பி, அக்கா அண்ணா என்ற உறவுகளே இல்லாமல் போய்விட்டதே!<br />ஒரே குழந்தையைப் பெற்றுவிட்டு அவனும் வெளிநாட்டில் வேலை என்றால் அம்மா அப்பா முதியோர் இல்லத்தைதான் நாடவேண்டும். எத்தனை மாற்றங்கள்! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46555219425552039302014-12-14T14:14:21.672+05:302014-12-14T14:14:21.672+05:30வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
நன்றாக சொன்னீர்...வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.<br /><br />நன்றாக சொன்னீர்கள். புதிதாக திருமணம் ஆகி வந்தபெண்ணிடம் எங்கள் வீட்டுப் பழக்க வழக்கம் இப்படி என்றும், சமையல் இப்படி இருக்க வேண்டும் அப்பதான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று முன்பே சொல்லி விடுகிறார்கள்.<br /><br />என் அம்மா வைக்கும் குழம்பு போல் இல்லையென்றவுடன் மாமியாரிடம் கேட்டு சமைத்து தருகிறோம்.<br /><br />கணவர் உறவுகளுடன் இருக்க மனைவி உறவுகளை விட்டு பிரிந்து வந்து கணவன் குடும்பம் தான் தன் குடும்பம் என்று சொல்கிறாள்.<br />கணவன் வீட்டை தன் வீடு என்றும் இவ்வளவு நாள் பிறந்து வந்த வீட்டை தன் வீடு என்று சொல்லாமல் அம்மா வீடு என்கிறாள்.<br /><br />சார் தலையணை மந்திரம்செய்யும் பெண்களைப் பற்றி குறிப்பிட வில்லை என்கிறார், அப்படிபட்ட பெண்களின் பேச்சை ஏன் கேட்க வேண்டும் இந்த ஆண்கள். நடுநிலை வகிப்பவராக இருபக்க உற்வுகளையும் பேணுபவராக ஆணும் இருக்கட்டுமே!<br />பெண்கள் இருபக்க உறவுகளையும் பேணுவது போல். உறவுகளை சுமுகமாய் வைத்துக் கொள்வதில் இருவருக்கும் பங்கும் உண்டு என்பதை உணர வேண்டும்.<br /><br />//ஒரு சில இடங்களில் புரிதலின்மை காரணமாக பிரச்சனைகள் எழலாம். ஆனால் அதையே ஒட்டுமொத்த பெண்களின் இயல்பாக கொள்வது சரியன்று//<br /><br />நீங்கள் சொல்வது போல் புரிதல் இல்லையென்றால் குடும்ப ஓற்றுமை கடினம் தான்.<br /><br />மாமியார் மருமகள், மருமகள், மாமியார் இருவரிடமும் புரிதல், விட்டுக் கொடுத்தல் ஒருத்தரை ஒருத்தர் மதித்தல், இருந்தால் நன்றாக இருக்கும் உறவு.<br /><br /><br /><br /> மாமானார், மருமகன், மருமகன் மாமானரிடமும் புரிதல், விட்டுக் கொடுத்தல், ஒருத்தரை ஒருத்தர் மதித்தல் இருந்தால் நன்றாக இருக்கும் உறவு.<br />உங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11810956613326400492014-12-14T13:53:26.832+05:302014-12-14T13:53:26.832+05:30வணக்கம் ஜலீலா , வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது கேட...வணக்கம் ஜலீலா , வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது ஜலீலா.<br />பார்க்கத, பேசாத உறவு பாழ் என்பார்கள். இப்படி அடிக்கடி சந்தித்து உறவாடுவது உறவை பலபடுத்தும்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55520329097679771272014-12-14T13:49:15.671+05:302014-12-14T13:49:15.671+05:30வனக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் ...வனக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22335934473067251422014-12-14T12:51:10.026+05:302014-12-14T12:51:10.026+05:30எல்லா உறவுகளையும் பேணும் நோக்கோடு உறவுகளுக்கு முக்...எல்லா உறவுகளையும் பேணும் நோக்கோடு உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னோர்கள் விழாக்களை சிறப்பித்து வந்த அழகை மிகவும் அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.<br /><br />ஒருநாள் நாம் குழம்பு வைக்கும் பக்குவம் மாறிப்போனாலே வீட்டில் விமர்சனம் செய்வார்கள். ஆனால் வேறு ஊரில் பிறந்து மாறுபட்ட வாழ்க்கைச்சூழலில் வளர்ந்த பெண்களாகிய நாமோ திருமணத்துக்குப் பின்னரான வாழ்க்கை சூழலை அனுசரித்து வாழ்வதோடு புதிய உறவுகளையும் பேணி அனுமசரிக்கும் மனப்பக்குவத்தையும் பெற்றிருக்கிறோம். <br /><br />ஒரு சில இடங்களில் புரிதலின்மை காரணமாக பிரச்சனைகள் எழலாம். ஆனால் அதையே ஒட்டுமொத்த பெண்களின் இயல்பாக கொள்வது சரியன்று. <br /><br />மிக அழகாக ஆணித்தரமாக குடும்ப உறவின் மேன்மைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள் மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28517288616602728092014-12-14T12:50:53.132+05:302014-12-14T12:50:53.132+05:30எல்லா உறவுகளையும் பேணும் நோக்கோடு உறவுகளுக்கு முக்...எல்லா உறவுகளையும் பேணும் நோக்கோடு உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னோர்கள் விழாக்களை சிறப்பித்து வந்த அழகை மிகவும் அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.<br /><br />ஒருநாள் நாம் குழம்பு வைக்கும் பக்குவம் மாறிப்போனாலே வீட்டில் விமர்சனம் செய்வார்கள். ஆனால் வேறு ஊரில் பிறந்து மாறுபட்ட வாழ்க்கைச்சூழலில் வளர்ந்த பெண்களாகிய நாமோ திருமணத்துக்குப் பின்னரான வாழ்க்கை சூழலை அனுசரித்து வாழ்வதோடு புதிய உறவுகளையும் பேணி அனுமசரிக்கும் மனப்பக்குவத்தையும் பெற்றிருக்கிறோம். <br /><br />ஒரு சில இடங்களில் புரிதலின்மை காரணமாக பிரச்சனைகள் எழலாம். ஆனால் அதையே ஒட்டுமொத்த பெண்களின் இயல்பாக கொள்வது சரியன்று. <br /><br />மிக அழகாக ஆணித்தரமாக குடும்ப உறவின் மேன்மைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள் மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89753414941267058712014-12-14T12:37:17.561+05:302014-12-14T12:37:17.561+05:30உறவுகளை பற்றி மிக அருமையான பகிர்வு
ஊரில் என் அம்மா...உறவுகளை பற்றி மிக அருமையான பகிர்வு<br />ஊரில் என் அம்மா வீட்டில் எங்க சித்தி அத்தை எல்லாம் , எங்க அப்பா போன பிறகும் அவரக்ளை வரவழைத்து எல்லாரும் ஒன்றாக மாதம் ஒரு முறையேனும் கூடி மகிழ்வாரக்ள் என் அம்மா, அதே போல் பிள்ளைகள, பேரன் பேத்திகளை அனைவரையும் வாரம் ஒரு முறை வரவழைத்து எல்லோரும் ஒன்று கூடி கொள்வாரக்ள்.அதே போல் என் மாமியார் வீட்டிலும், வாரம் ஒருமுறை அனைவரும் ஒன்று கூடுவாரக்ள் வீடு ஜே ஜேன்னு இருக்கும் பிள்ளைகளுக்கும் கொண்டாட்டமாக இருக்கும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40059588878972925212014-12-14T08:14:00.256+05:302014-12-14T08:14:00.256+05:30வணக்கம் டாகடர் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உ...வணக்கம் டாகடர் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69199954818840888272014-12-13T20:14:57.012+05:302014-12-13T20:14:57.012+05:30உறவுகளைப் பற்றிய தொடர் பதிவு. தங்கள் கருத்துக்கள் ...உறவுகளைப் பற்றிய தொடர் பதிவு. தங்கள் கருத்துக்கள் ஆழமானதாக இருந்தன. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41912465448006789552014-12-13T09:57:41.766+05:302014-12-13T09:57:41.766+05:30அருமையான அலசல்....
அருமையான அலசல்.... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69169969784941029502014-12-12T07:23:02.041+05:302014-12-12T07:23:02.041+05:30வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
நீங்க...வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.<br /><br />நீங்கள் சொல்வது போல் அன்பு எனும் நூலிழை அறுபடாமல் பாதுகாத்தால் போதும் உறவுகள் மேம்படும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14663847923317208832014-12-11T21:22:35.861+05:302014-12-11T21:22:35.861+05:30ஒவ்வொரு உறவின் ம்கஹ்த்டுவமும் உங்கள் பதிவில் தெளிவ...ஒவ்வொரு உறவின் ம்கஹ்த்டுவமும் உங்கள் பதிவில் தெளிவாகத் தெரிகிறது. உரிமை, கடமை இரண்டையும் அன்பு என்னும் கண்ணிற்குத் தெரியாத நூலிழைக் கொண்டு தொடுத்தால் , விளைவது மகிழ்ச்சியே !<br />வாழ்த்துக்கள் கோமதி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60902030797442875442014-12-11T07:22:07.154+05:302014-12-11T07:22:07.154+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்தை...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் கருத்தை அழகாய் சொல்லியது மகிழ்ச்சி அளிக்கிறது.<br />நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7494340121166466962014-12-11T07:15:34.921+05:302014-12-11T07:15:34.921+05:30வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
காலம் முன்பு ...வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.<br /><br />காலம் முன்பு போல் இல்லையே !<br /><br />நாமும் காலத்துக்கு ஏற்றமாதிரி மாறிக் கொண்டோம். அதனால் தாக்குபிடிப்போம்.<br />முன்பு போல் இல்லையென்றாலும், இப்போது உள்ள குழந்தைகள் வேறு மாதிரி தங்கள் அன்பை செலுத்தி வருகிறார்கள்.<br /><br />நீங்கள் சொல்வது உண்மை, //ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்// என்பதற்கு அர்த்தம் நம் வீட்டுக்கு வந்த மருமகளை நன்கு பார்த்துக் கொண்டால் நம் மகள் நன்கு வாழ்வாள் என்பார்கள்.<br />வீட்டுப்பெண்ணை மதித்தால் நாட்டுபெண்ணும் நன்றாக இருப்பாள் என்பதால் தான் வீடு நலம் பெற்றால் நாடு நலம் பெறும் என்றார்கள் போலும்.<br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79095138375886757882014-12-11T07:10:48.064+05:302014-12-11T07:10:48.064+05:30உறவுகளின் மேன்மையையும் அதைப் பலப்படுத்திக் கொள்ள ப...உறவுகளின் மேன்மையையும் அதைப் பலப்படுத்திக் கொள்ள பின்பற்றப்படும் முறைகளையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய அவசியத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37715255245597720342014-12-10T22:22:52.830+05:302014-12-10T22:22:52.830+05:30வெகு அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் கோமதி. க...வெகு அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் கோமதி. குடும்ப உறவுகள் நாற்பது வருடங்களுக்கு முன்பு போல இல்லை என்றாலும் ஓரளவு தாக்குப் பிடித்துதான் வருகிறோம். வீட்டுப் பெண்ணை மதித்தால் நாட்டுப் பெண் நன்றாக இருப்பாள் என்பதெ நல்கருத்து. உங்கள் குடும்பம் இதே போல என்றும் அருமையாக இருக்கவேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84592957978039369052014-12-10T19:10:31.651+05:302014-12-10T19:10:31.651+05:30
உறவுகள் பற்றி அழகாக நிறைவுடன் சொல்லி இருக்கிறீர்க...<br />உறவுகள் பற்றி அழகாக நிறைவுடன் சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.<br />அன்புடன் <br />கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com