tag:blogger.com,1999:blog-5351315350844364151.post6701239118571152918..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: பட்டமங்கலம் அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோவில்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42657610616553375332016-07-10T10:23:35.473+05:302016-07-10T10:23:35.473+05:30பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி பற்றி இதுவரை கேள்விப்ப...பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. தங்கள் பதிவு மூலம் அறிந்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42681290608871871232016-07-07T16:29:48.632+05:302016-07-07T16:29:48.632+05:30வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவு...வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37853339670339646672016-07-07T16:28:53.375+05:302016-07-07T16:28:53.375+05:30வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
என்ன காரணம் ...வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.<br />என்ன காரணம் தெரியவில்லை, தமிழ்மண பட்டை வரவில்லை என்று சொல்வீர்கள் என்று நினைத்தேன், பதிவை பார்க்க முடியவில்லையா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13723843858914442792016-07-07T16:26:55.427+05:302016-07-07T16:26:55.427+05:30வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
மேல்விதான வ்ண்ண ...வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.<br />மேல்விதான வ்ண்ண ஓவியம் மிக அழகாய் இருந்தது. வரைந்தவர்<br />திறமையானவர்.<br /><br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67667902757221599672016-07-07T16:20:35.781+05:302016-07-07T16:20:35.781+05:30அழகான படங்களும்...அருமையான விளக்கமும்...நன்றி அம்ம...அழகான படங்களும்...அருமையான விளக்கமும்...நன்றி அம்மாAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29188179250868297052016-07-07T16:18:33.985+05:302016-07-07T16:18:33.985+05:30My computet not open your postMy computet not open your postKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22502691721615838252016-07-07T16:09:17.331+05:302016-07-07T16:09:17.331+05:30வண்ண ஓவிய தீட்டல்கள் ஆளை அசத்துகின்றன.
பட்டமங்கலத...வண்ண ஓவிய தீட்டல்கள் ஆளை அசத்துகின்றன.<br /><br />பட்டமங்கலத்தையும் அருள்மிகு தட்சிணாமூர்த்தி தெய்வக் கோயிலையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியமைக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5009295045701332112016-07-07T16:02:51.946+05:302016-07-07T16:02:51.946+05:30வண்க்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்க...வண்க்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46170485427959641692016-07-07T16:01:05.975+05:302016-07-07T16:01:05.975+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீங்...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது சரிதான் , வண்ணபூச்சு அடையாளம் காண்பதை எளிதாக்கி விட்டாலும் பழமையான அழகை கெடுத்து விட்டதாய் தோன்றுகிறது. வண்ணம் பூசப்படாதசிற்பங்கள் இன்னும் அழகாய் இருப்பதாய் தோன்றுகிறது அல்லவா?<br />உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75092427277757779572016-07-07T15:41:04.454+05:302016-07-07T15:41:04.454+05:30அத்தனை படங்களும் அருமை. அனுமன், இராமர் சிற்பங்கள் ...அத்தனை படங்களும் அருமை. அனுமன், இராமர் சிற்பங்கள் அழகாக உள்ளன. பகிர்வுக்கு நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35696501201313326412016-07-07T15:20:36.622+05:302016-07-07T15:20:36.622+05:30சிற்பங்களின் மேல் வண்ணப்பூச்சு அடையாளங் காண்பதை எ...சிற்பங்களின் மேல் வண்ணப்பூச்சு அடையாளங் காண்பதை எளிதாக்கி இருக்கும் வாழ்க வளமுடன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36289631799205068792016-07-07T10:45:16.309+05:302016-07-07T10:45:16.309+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
பார்க்க...வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.<br />பார்க்க வேண்டிய கோவில் தான்.<br />உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75379705430530258182016-07-07T10:43:11.648+05:302016-07-07T10:43:11.648+05:30வணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.
முன்பு எல்லாம் குரு...வணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.<br />முன்பு எல்லாம் குருக்கள் நமக்கு வரலாறு சொல்வார்.<br />ஆனால் அவர் இப்போது வரும் கூட்டத்திற்கு அர்ச்சனை செய்யவே<br />நேரம் சரியாக இருப்பதால் குமுதம் பக்தி ஸ்பெஷலில் வந்த வரலாறு அதை பிரேம் செய்து போட்டு இருப்பதை எடுத்து கொண்டேன்.<br />கார்த்திக்கை பெண்களுக்கு பார்வதி உபதேசிக்கும் படி கேட்டுக் கொண்டதால் கார்த்திகை பெண்கள் பாடத்தை கவனிக்காமல் இருந்த குற்றத்தில் பங்கு தண்டனை பார்வதிக்கும் கிடைத்தது காளியாக இருந்து இருக்கிறார்.(கதை நிறைய இருக்கு) படிக்க சிரமம் என்று தேவையானதை மட்டும் கொடுத்து இருக்கிறேன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31837009717339147372016-07-07T10:35:01.068+05:302016-07-07T10:35:01.068+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
அந்த இடம் அழகும்...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br />அந்த இடம் அழகும் அமைதியும் குடி<br />கொண்டு இருந்தது. காலை போய் இருந்தோம்<br />சிறப்பு பூஜை முடிந்து சர்க்கரை பொங்கல் பிரசாதம் கிடைத்தது.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31303377008737404392016-07-07T10:32:21.152+05:302016-07-07T10:32:21.152+05:30வணக்கம் ரமணி சார், வாழ்கவளமுடன்.
நானும் இரண்டு மூன...வணக்கம் ரமணி சார், வாழ்கவளமுடன்.<br />நானும் இரண்டு மூன்று முறை போய் இருக்கிறேன். (சென்றமாதம் போனோம்) <br />தூண் சிற்பங்களில் இப்போது தான் வண்ணம் அடித்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15788082092439504502016-07-07T10:18:53.463+05:302016-07-07T10:18:53.463+05:30இதுவரையிலும் பட்டமங்கலம் சென்றதில்லை..
தங்களுடன் ப...இதுவரையிலும் பட்டமங்கலம் சென்றதில்லை..<br />தங்களுடன் பயணம் செய்தது போன்ற உணர்வு..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1752079013244568422016-07-07T10:16:34.978+05:302016-07-07T10:16:34.978+05:30அழகான படங்கள்..... பட்டமங்கலம் என்ற ஊர் பெயர் கேட...அழகான படங்கள்..... பட்டமங்கலம் என்ற ஊர் பெயர் கேட்டிருந்தாலும் அதன் காரணம் அறிந்ததில்லை..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59529541515530690392016-07-07T06:24:50.349+05:302016-07-07T06:24:50.349+05:30தெளிவான படங்கள் அந்த இடத்தின் அழகைச் சொல்கின்றன.தெளிவான படங்கள் அந்த இடத்தின் அழகைச் சொல்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10582063844321683212016-07-06T21:20:38.045+05:302016-07-06T21:20:38.045+05:30ஏற்கெனவே இரண்டுமுறைப்
போயிருந்தாலும் கூட
இத்த்னை ...ஏற்கெனவே இரண்டுமுறைப்<br />போயிருந்தாலும் கூட <br />இத்த்னை அற்புதமான சிலைகளையும்<br />விக்ரகங்களையும் இப்பதிவில்தான்<br />கண்டு தரிசிக்கிறேன்<br />பகிர்வுக்கு மிக்க நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90349087854462592092016-07-06T20:01:35.761+05:302016-07-06T20:01:35.761+05:30வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27332148641310727522016-07-06T20:00:30.592+05:302016-07-06T20:00:30.592+05:30வணக்கம் ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
தற...வணக்கம் ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br /><br />தற்கால கோவில் இல்லை, பழமையான கோவில்தான்.<br />உங்கள் வரவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77809536605780972752016-07-06T19:31:48.272+05:302016-07-06T19:31:48.272+05:30படங்கள் ஒவ்வொன்றும் அழகுபடங்கள் ஒவ்வொன்றும் அழகுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43738196044240912102016-07-06T19:06:06.569+05:302016-07-06T19:06:06.569+05:30தற்கால கோவிலோ ?தற்கால கோவிலோ ?ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com