tag:blogger.com,1999:blog-5351315350844364151.post6692786178610044245..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: வாழ்க்கைத் துணைநலம்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33552631963616970042013-12-23T13:19:06.289+05:302013-12-23T13:19:06.289+05:30அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி திருமணத்தைப் பற்றி ச...அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி திருமணத்தைப் பற்றி சொல்கிறார்.<br /><br />அருட்தந்தையின் அழகான வரிகள் அருமை..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42512332086244675202013-12-23T07:22:03.104+05:302013-12-23T07:22:03.104+05:30வணக்கம்
அம்மா.
""""திருமணம் சொ...வணக்கம்<br />அம்மா.<br />""""திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்ப்டுகிறது’என்றும்<br />கூறுவர்.சொர்க்கம் என்பது சுவர்+அகம்.’சுவரென்றால் உயிர்;’அகம்’என்றால் உள்ளம்,அடிமனம்.இந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு வாழ்க்கைத் துணைவருக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும்"""<br /><br />மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா.<br /><br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24265351113043655172010-05-07T17:10:22.531+05:302010-05-07T17:10:22.531+05:30வாழ்த்துக்கு நன்றி கோபி.
எங்கள் வாழ்த்துக்கள் உங்...வாழ்த்துக்கு நன்றி கோபி.<br /><br />எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு.<br />வாழ்க வளமுடன்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16718318816513881292010-03-08T17:10:33.990+05:302010-03-08T17:10:33.990+05:30//’தெய்வி’என்ற வார்த்தையே மருவி’தேவி’என ஆயிற்று. த...//’தெய்வி’என்ற வார்த்தையே மருவி’தேவி’என ஆயிற்று. தெய்வமே என்று அழைப்பதற்குப் பதிலாக தெய்வி;அதே போல் வாழ்க்கைத்துணைவரை<br />‘தெய்வா’என்பது ‘தேவா’என்று ஆயிற்று//<br /><br />ஆஹா.... மிக மிக அருமையான விளக்கம் கோமதி மேடம்...<br /><br />நீங்கள் சொல்லாமல் எங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை... நன்றி...<br /><br />உங்களுக்கு என் மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்து கூறி உங்கள் பதில் ஆசிகளுக்காக காத்திருக்கிறேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54337297480685372372010-02-08T20:42:22.512+05:302010-02-08T20:42:22.512+05:30வாழ்த்துக்கு நன்றி,கண்மணி.வாழ்த்துக்கு நன்றி,கண்மணி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72609940632063211262010-02-08T19:27:16.559+05:302010-02-08T19:27:16.559+05:30திருமணநாள் வாழ்த்துக்கள்.திருமணநாள் வாழ்த்துக்கள்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21476485075627936782010-02-08T18:59:07.240+05:302010-02-08T18:59:07.240+05:30வாழ்த்துக்கு நன்றி,மாதேவி.வாழ்த்துக்கு நன்றி,மாதேவி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6947066906282852332010-02-08T18:53:37.449+05:302010-02-08T18:53:37.449+05:30திருமணநாள் வாழ்த்துக்கள்.திருமணநாள் வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82284044446659876232010-02-08T18:07:01.121+05:302010-02-08T18:07:01.121+05:30அன்பு வல்லி அக்கா,
உங்கள் கருத்து அருமை. அழகாக சொல...அன்பு வல்லி அக்கா,<br />உங்கள் கருத்து அருமை. அழகாக சொல்லிவிட்டீர்கள்.<br /><br />வாழ்த்துக்கும்,ஆசிகளுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59282026760603462702010-02-08T13:05:20.194+05:302010-02-08T13:05:20.194+05:30அன்பு கோமதிக்கு,
இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள்....அன்பு கோமதிக்கு, <br />இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள். இல்லறத்தைப் பற்றி நீங்கள் எழுதிர்யிருப்பது மிகவும் அருமை. <br />சலனமில்லாத நீரோடையாக உங்கள் இல்லறம் இருக்கும் என்று நம்புகிறேன். மனம் புரிந்த பின் மணம் புரிவது இனிமை. நன்மக்களை ஈவதும் இந்த நல்லறத்திலே தான்.<br />ஆகையால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் உங்களுக்கு ஒரு நாள் பிந்தங்கி வாழ்த்துஷ் சொல்கிறேன். எங்கள் ஆசிகளும் வாழ்த்துகளும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48977455875938200752010-02-08T13:02:12.158+05:302010-02-08T13:02:12.158+05:30பாண்டி,
உங்களுக்கு எங்கள் ஆசிகள்.
உங்கள் வாழ்த்து...பாண்டி,<br />உங்களுக்கு எங்கள் ஆசிகள்.<br /><br />உங்கள் வாழ்த்துக்கு நன்றி.<br /><br />என் பெயரைப் பார்த்து சங்கரன் கோவிலா என்று கேட்கிறீர்களா?<br />இல்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18744220699471001832010-02-08T10:27:40.939+05:302010-02-08T10:27:40.939+05:30//முதலில் திருமணநாள் வாழ்த்துக்களை சொல்லி உங்கள் இ...//முதலில் திருமணநாள் வாழ்த்துக்களை சொல்லி உங்கள் இருவரின் ஆசிகளையும் வாங்கிக் கொள்கிறேன்//<br /><br />உங்களுடைய ஊர் சங்கரன்கோவிலா மேடம்??தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6177540134282798402010-02-08T06:56:03.621+05:302010-02-08T06:56:03.621+05:30ஆதவன்,
வாழ்த்துக்கு நன்றி.
எங்கள் ஆசிர்வாதங்கள்.
...ஆதவன்,<br />வாழ்த்துக்கு நன்றி.<br /><br />எங்கள் ஆசிர்வாதங்கள்.<br />வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65072045834824013672010-02-08T06:53:45.761+05:302010-02-08T06:53:45.761+05:30தெகா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.தெகா,<br />வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50994481469525238302010-02-07T21:44:49.767+05:302010-02-07T21:44:49.767+05:30திருமண நாள் வாழ்த்துகளுடன் ஆசிர்வாதங்களை பெற்று கொ...திருமண நாள் வாழ்த்துகளுடன் ஆசிர்வாதங்களை பெற்று கொள்கிறேன்மா. :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76317558518354852492010-02-07T21:13:19.593+05:302010-02-07T21:13:19.593+05:30திருமண நாள் வாழ்த்துக்களம்மா!! :-)திருமண நாள் வாழ்த்துக்களம்மா!! :-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9913229713578908912010-02-07T18:00:53.741+05:302010-02-07T18:00:53.741+05:30//ஒரு புது வாழ்வு ஆரம்பிக்கும் போது எல்லார் மனமும்...//ஒரு புது வாழ்வு ஆரம்பிக்கும் போது எல்லார் மனமும் மகிழ்வுற்று வாழ்த்தினால் நமக்கு நிம்மதிதானே?//<br /><br /><br />ஆம் சகோதரி,நீங்கள் சொல்வது போல் புது வாழ்வு ஆரம்பிக்கும் போது எல்லார் மனமும் மகிழ்வுற்று வாழ்த்தினால் வாழ்வில் எல்லா வளமும் ,நலமும் பெருகும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7973687887302566922010-02-07T16:53:40.564+05:302010-02-07T16:53:40.564+05:30//அவர்களுடைய நன்மையைக் கருதக் கூடியவர்கள் பெற்றோர்...//அவர்களுடைய நன்மையைக் கருதக் கூடியவர்கள் பெற்றோர்கள் அல்லவா? ஆகையால் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள் வேண்டும்.அடுத்துச் சமுதாயம் சாட்சியாக அமைய வேண்டும்.//<br /><br />நம் நல்லது, கெட்டதுகளில் பங்கு வகிக்கும் பெத்தவங்களும், உறவினர்களும் கூட வாழ்த்தணும் இல்லையா? ஒரு புது வாழ்வு ஆரம்பிக்கும்போது எல்லார் மனமும் மகிழ்வுற்று வாழ்த்தினால் நமக்கும் நிம்மதிதானே? <br /><br />அழகாச் சொல்லிருக்கீங்க அக்கா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17479534155998651382010-02-07T14:48:49.241+05:302010-02-07T14:48:49.241+05:30//நல்லதொரு பதிவு,இறைவனால் நிர்ணயிக்கப் பட்டது தான்...//நல்லதொரு பதிவு,இறைவனால் நிர்ணயிக்கப் பட்டது தான் நமக்கு கிடைக்கும் கிடைத்தை நல்ல முறையில் கையாள வேண்டும்.//<br /><br />நன்றாக சொன்னீர்கள் மலிக்கா.<br /><br /> <br />வாழ்க்கையிலே மேம்பாடாக,<br /> நற்றுணையாக மதிக்க வேண்டியது,கணவனை மனைவியும்<br />மனைவியை கணவனுமே.எனவே ஒவ்வொருவரும் கணவன் மனைவி உறவை உயிருக்கு மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும்.<br /><br /><br />நீங்கள் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80644707552636408082010-02-07T14:47:25.908+05:302010-02-07T14:47:25.908+05:30//நல்லதொரு பதிவு,இறைவனால் நிர்ணயிக்கப் பட்டது தான்...//நல்லதொரு பதிவு,இறைவனால் நிர்ணயிக்கப் பட்டது தான் நமக்கு கிடைக்கும் கிடைத்தை நல்ல முறையில் கையாள வேண்டும்.//<br /><br />நன்றாக சொன்னீர்கல் மலிக்கா.<br /><br /> <br />வாழ்க்கையிலே மேம்பாடாக,<br /> நற்றுணையாக மதிக்க வேண்டியது,கணவனை மனைவியும்<br />மனைவியை கணவனுமே.எனவே ஒவ்வொருவரும் கணவன் மனைவி உறவை உயிருக்கு மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும்.<br /><br /><br />நீங்கள் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82786498068099210642010-02-07T11:10:44.115+05:302010-02-07T11:10:44.115+05:30நல்லதொரு பதிவு, இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதுதான் நம...நல்லதொரு பதிவு, இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதுதான் நமக்கு கிடைக்கும் கிடைத்ததை நல்லமுறையில் கையாளவேண்டும்..<br /><br />எந்தளங்களுக்கு வந்துசென்றமைக்கு மிக்க நன்றிகள் கோமதிமேடம், தொடர்ந்து வாருங்கள்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39162297544180787862010-02-06T17:44:47.910+05:302010-02-06T17:44:47.910+05:30வாழ்த்துக்கு நன்றி,கோமா.
உங்களுக்கு எங்கள் வாழ்த்...வாழ்த்துக்கு நன்றி,கோமா.<br /><br />உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.<br /><br />வாழ்க வளமுடன்!!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84841805788862179372010-02-06T17:43:12.912+05:302010-02-06T17:43:12.912+05:30முத்துலெட்சுமி,வாழ்த்துக்கு நன்றி.
உங்களுக்கும் வ...முத்துலெட்சுமி,வாழ்த்துக்கு நன்றி.<br /><br />உங்களுக்கும் வாழ்த்துக்கள்!<br /><br />வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83001756540009099702010-02-06T17:41:30.709+05:302010-02-06T17:41:30.709+05:30கோபி,எங்கள் வாழ்த்துக்கள்:
வாழ்வில் எல்லா வளங்களு...கோபி,எங்கள் வாழ்த்துக்கள்:<br /><br />வாழ்வில் எல்லா வளங்களும்,எல்லா நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77595747950624206722010-02-06T16:42:04.590+05:302010-02-06T16:42:04.590+05:30திர்மணத்துக்கு நல்ல விளக்கம்
வாழ்த்து கேட்டு வாழ்த...திர்மணத்துக்கு நல்ல விளக்கம்<br />வாழ்த்து கேட்டு வாழ்த்துகிறோம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.com