tag:blogger.com,1999:blog-5351315350844364151.post614487051292851296..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: புரட்டாசி மாதமும் பேபி அக்காவும்.கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82778647739892324972013-08-08T16:51:36.982+05:302013-08-08T16:51:36.982+05:30வாங்க குண்சீலன், வாழக வளமுடன்.
என் பதிவை வலைச்சரத்...வாங்க குண்சீலன், வாழக வளமுடன்.<br />என் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74798427921633297202012-11-10T21:53:40.322+05:302012-11-10T21:53:40.322+05:30வாங்க இந்திரா, நலமா? உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு ம...வாங்க இந்திரா, நலமா? உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு மிகவும் நன்றி. தீபாவளி வாழ்த்து பதிவு போட்டு இருக்கிறேன்.<br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவ்ளி வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65484558472919695892012-11-10T19:50:13.799+05:302012-11-10T19:50:13.799+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா.இந்திராnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73681669786133264722012-11-07T16:13:46.930+05:302012-11-07T16:13:46.930+05:30தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ள...தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன் <br />http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_7.html<br /><br />நன்றிமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26673937669796261182012-10-19T13:24:00.577+05:302012-10-19T13:24:00.577+05:30வாங்க இந்திரா. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
உங்களுக்...வாங்க இந்திரா. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.<br />உங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.<br />அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.<br /><br />பேரன் வருகை நவராத்திரி கொலு வைக்கும் வேலை இதனால் இணையம் பக்கம் வரமுடியவில்லை.<br />அதனால் காலதாமதமாய் பதில் போடுகிறேன். மன்னிக்கவும்.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83970872568586756512012-10-18T20:12:28.783+05:302012-10-18T20:12:28.783+05:30இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் அம்மா.இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் அம்மா.Anonymoushttps://www.blogger.com/profile/08074479306162562434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82768460783714104712012-10-09T15:25:24.224+05:302012-10-09T15:25:24.224+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, நீங்கள் சொல்வது போல் அன்பு ஒ...வாங்க ராஜராஜேஸ்வரி, நீங்கள் சொல்வது போல் அன்பு ஒன்றே போதும் வேறு மொழி தேவை இல்லை.<br />உங்கள் பாராட்டுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37673694038883130562012-10-08T10:18:49.467+05:302012-10-08T10:18:49.467+05:30அன்பு அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரி...அன்பு அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது<br /><br />வேறு மொழி தேவையா என்ன !<br /><br />அன்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25749244290393457942012-10-04T21:37:28.230+05:302012-10-04T21:37:28.230+05:30அன்புள்ளவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாது தான் மாத...அன்புள்ளவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாது தான் மாதேவி. நம் துயரத்தை பேபி அக்கா விரும்ப மாட்டார்கள் ,அவர்களுக்கு எல்லோரும் ஆனந்தமாய் இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் துயரங்கள் ஏற்பட்ட போது ஓடி வந்து ஆறுதல் சொன்னவர்கள்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53368817774039012822012-10-04T18:24:52.994+05:302012-10-04T18:24:52.994+05:30அன்புள்ளம் கொண்ட இனியவரின் இழப்பு எம்மையும் துயரு...அன்புள்ளம் கொண்ட இனியவரின் இழப்பு எம்மையும் துயருற வைக்கின்றது. <br /><br />அவருக்கு எனது அஞ்சலிகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61521818661010857782012-10-04T11:47:17.656+05:302012-10-04T11:47:17.656+05:30வாங்க mohan.p., உங்கள் முதல் வருகைக்கு வாழ்த்துக்க...வாங்க mohan.p., உங்கள் முதல் வருகைக்கு வாழ்த்துக்கள்.<br />கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69157592182251113842012-10-04T11:45:42.121+05:302012-10-04T11:45:42.121+05:30வாங்க ஹுஸைனம்மா,//அவன் வேறு முடிவு செய்து இருக்கும...வாங்க ஹுஸைனம்மா,//அவன் வேறு முடிவு செய்து இருக்கும் போது//<br />இந்த வரியைப் பார்த்ததும், கொஞ்சம் பகீரென இருந்தது, என்ன ஆச்சோ என்று. நல்ல விஷயம்தான். இதற்கு பரந்த மனம் வேண்டும்.//<br /><br />ஆதறவற்ற குழந்தைக்கு அம்மாவாக ஆக வேண்டும் என்று இறைவன் முடிவு செய்து இருக்கும் போது அவருக்கு என்று குழந்தையை கொடுப்பானா என்பது என் எண்ணம் அதை தான் குறிப்பிட்டேன். <br /><br /><br />உறவினர்கள், எதிர்ப்பு நண்பர்களின் கேலி எல்லாவற்றையும் புறம் தள்ளி அவர் அந்த குழந்தையை எடுத்து வந்து வளர்த்தாற்கள்.<br /><br />கயல்அக்கா சிறு வயதில் சாப்பிட அடம் தண்ணீர் மட்டுமே பிடித்த உணவு.யார் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டாள் தண்ணீ என்பாள்.<br />இப்போதும் சாப்பிட கஷ்டம் தான் அவளுக்கு.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13159675313425904632012-10-04T09:16:23.166+05:302012-10-04T09:16:23.166+05:30தங்களின் உறவுகளை பகிர்ந்தமைக்கு அக்க உங்களின் வளர்...தங்களின் உறவுகளை பகிர்ந்தமைக்கு அக்க உங்களின் வளர்ச்சியில் எப்போதும் துணை இருப்பார் Anonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78845119286781536612012-10-02T19:56:59.201+05:302012-10-02T19:56:59.201+05:30
பேபி அக்கா என்றதும், உங்களின் மூத்த அக்கா பற்றிய ...<br />பேபி அக்கா என்றதும், உங்களின் மூத்த அக்கா பற்றிய பதிவோ என்று நினைத்தேன்.<br /><br />வித்தியாசமானவர்களாய்த்தான் இருக்கீறார்கள். பக்கத்து வீடு என்று பழகினாலும், இறுதிவரை உறவினர்போல பாசமாக இருப்பவர்கள் அரிது.<br /><br />//அவன் வேறு முடிவு செய்து இருக்கும் போது//<br />இந்த வரியைப் பார்த்ததும், கொஞ்சம் பகீரென இருந்தது, என்ன ஆச்சோ என்று. நல்ல விஷயம்தான். இதற்கு பரந்த மனம் வேண்டும்.<br /><br />//கயல்விழி .. எனக்கு என்ன தருவாய் என்று கேட்ட போது தண்ணி என்றாய்//<br />அடேயப்பா, அப்பவே அக்கா அப்படித்தானா!! :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43989204427696166572012-10-02T18:57:09.348+05:302012-10-02T18:57:09.348+05:30வாங்க இந்திரா, உங்களை காணோமே நினைத்துக் கொண்டு இர...வாங்க இந்திரா, உங்களை காணோமே நினைத்துக் கொண்டு இருந்தேன்.<br />நலமா?<br /><br />பேபி அக்கா உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தான்.<br />அவர்கள் ஆதமா சாந்தி அடைய பிராத்தித்து கொண்டதற்கு நன்றி இந்திரா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79712524694667907412012-10-02T18:14:51.937+05:302012-10-02T18:14:51.937+05:30உயர்ந்தஉள்ளம் கொண்ட பேபி அக்காவின் ஆத்மா சாந்தி அட...உயர்ந்தஉள்ளம் கொண்ட பேபி அக்காவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.நெகிழ வைத்த பதிவு.இந்திராnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40026290173002908342012-10-02T13:34:58.645+05:302012-10-02T13:34:58.645+05:30//
பேபி அக்கா அவர்கள் அபூர்வமான பெண்மணி. அவரது தாய...//<br />பேபி அக்கா அவர்கள் அபூர்வமான பெண்மணி. அவரது தாயுள்ளமும் கனிவான நட்பும் பழகியவர்களால் மட்டுமல்ல.., உங்கள் பகிர்வால் எங்களாலும் மறக்க முடியாது.//<br /><br />வாங்க ராமலக்ஷ்மி ,நீங்கள் சொல்வது போல் பேபி அக்கா அபூர்வமான பேண்மணி தான்.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.<br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51299032574362457342012-10-02T13:31:57.075+05:302012-10-02T13:31:57.075+05:30// புரட்டாசி பவுர்ணமி கழிந்த 15 நாட்கள் "மாளய...<br /><br />// புரட்டாசி பவுர்ணமி கழிந்த 15 நாட்கள் "மாளய பட்சம்". அவ்ர்களைப்போன்றவர்கள் இப்பூவுலகிற்கு வருகை தரும் நாட்கள். அவர்கள் நிச்சயம் உங்க நினைவினைப் போற்றுவார்கள்.//<br />வாங்க சந்திரவம்சம், நீங்கள் சொன்ன மாதிரி அவர்கள் வந்து போற்றட்டும்.<br />உங்களின் ஆனமா சாந்தி பிராத்தனைக்கு நன்றி.<br />நன்றி சந்திரவம்ச்ம் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் .<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55669251044874885152012-10-01T19:18:28.941+05:302012-10-01T19:18:28.941+05:30பேபி அக்கா அவர்கள் அபூர்வமான பெண்மணி. அவரது தாயுள்...பேபி அக்கா அவர்கள் அபூர்வமான பெண்மணி. அவரது தாயுள்ளமும் கனிவான நட்பும் பழகியவர்களால் மட்டுமல்ல.., உங்கள் பகிர்வால் எங்களாலும் மறக்க முடியாது.<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8014701183651018652012-10-01T18:51:08.748+05:302012-10-01T18:51:08.748+05:30புரட்டாசி பவுர்ணமி கழிந்த 15 நாட்கள் "மாளய பட...புரட்டாசி பவுர்ணமி கழிந்த 15 நாட்கள் "மாளய பட்சம்". அவ்ர்களைப்போன்றவர்கள் இப்பூவுலகிற்கு வருகை தரும் நாட்கள். அவர்கள் நிச்சயம் உங்க நினைவினைப் போற்றுவார்கள்.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51081681194781328722012-10-01T18:48:09.061+05:302012-10-01T18:48:09.061+05:30முதலாம் ஆண்டு நினைவுகள்.
அவர்கள் ஆன்மா சாந்தி அடைய...முதலாம் ஆண்டு நினைவுகள்.<br />அவர்கள் ஆன்மா சாந்தி அடையிட்டும்சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79359138780815375732012-10-01T18:47:01.476+05:302012-10-01T18:47:01.476+05:30வேடிக்கையாக ஆரம்பித்து எவ்வளவு கனமான் செய்திகளை கூ...வேடிக்கையாக ஆரம்பித்து எவ்வளவு கனமான் செய்திகளை கூறீருக்கிறீர்கள்.<br />"ஆன்டவன் அவர்களுக்கு அருளவில்லை".அதனால் என்ன பரவாயில்லை.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9089745345172108502012-10-01T12:32:48.726+05:302012-10-01T12:32:48.726+05:30வாங்க மஞ்சுபாஷிணி, உங்கள் முதல் வரவுக்கு வாழ்த்துக...வாங்க மஞ்சுபாஷிணி, உங்கள் முதல் வரவுக்கு வாழ்த்துக்கள் .<br /><br />//உலகம் நம்மை எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்பதில் தன் கவனத்தை செலுத்தாமல் எல்லோரிடமும் ஒரேபோல் அன்பு காண்பித்து அரவணைத்து செல்வது என்பது இயலாத காரியம். ஆனால் பேபி அக்கா அப்படி இருந்திருக்கிறார்...//<br /><br />உண்மை நீங்கள் சொல்வது. <br />பேபி அக்கா உங்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.<br />அன்பான, அழகான பின்னூட்டம் அளித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி, நன்றி.<br />வலைச்சர பொறுப்பிலும் நீண்ட பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றிகள் பல.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81889595766573255672012-10-01T12:25:44.479+05:302012-10-01T12:25:44.479+05:30வாங்க அமைதிச்சாரல்,நீங்கள் சொன்னது போல் அருமையான ம...வாங்க அமைதிச்சாரல்,நீங்கள் சொன்னது போல் அருமையான மனுஷி தான்.<br />நன்றி அமைதிச்சாரல் உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79827046773049887362012-10-01T11:10:39.943+05:302012-10-01T11:10:39.943+05:30நான் சந்திக்க தவறிய அற்புதமான அம்மா பேபி அக்கா.......நான் சந்திக்க தவறிய அற்புதமான அம்மா பேபி அக்கா....<br /><br />தெய்வங்கள் நேரில் வருவதில்லை. பேபி அக்கா போன்றோர் ரூபத்தில் தான் தெய்வமாக அறியப்படுகின்றார்...<br /><br />மனிதன் எப்போது எப்படி பிறக்கிறான் என்பது முக்கியமல்ல ஆனால் எப்படி தான் இறந்தப்பின்னரும் அனைவரும் நெஞ்சில் நிலைத்து வாழ்கிறான் என்பது தான் முக்கியம்... பேபி அக்காவும் அது போன்ற ஒரு அற்புதமான தெய்வப்பிறவியாக இருந்துவிட்டதால் தான் இத்தனை சீக்கிரமாக இறைவன் அவரை அழைத்துக்கொண்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது....<br /><br />தன் குழந்தைகளுக்கு மட்டும் தாயாக இருப்பதற்கு பேர் தாய்மை இல்லை கண்டிப்பாக.. அன்னை தெரசா உலகத்துக்கே தாயாக அன்னையாக போற்றப்படுவதற்கு காரணமே எல்லா குழந்தைகளையும் தன் குழந்தைகள் போல அன்பு மாறாது அரவணைத்ததால் தான்... பேபி அக்காவும் ஒரு அன்னை தெரசவாக தான் இருந்திருக்கிறார்.... இருக்கிறார்.. என்றும் நம் எல்லோரு மனதிலும் அன்புத்தாயாக, சகோதரியாக, தெய்வமாக, அன்புத்தோழியாக நிலைத்து நிற்பார் என்பதில் எனக்கு ஐயமே இல்லைப்பா...<br /><br />உலகம் நம்மை எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்பதில் தன் கவனத்தை செலுத்தாமல் எல்லோரிடமும் ஒரேபோல் அன்பு காண்பித்து அரவணைத்து செல்வது என்பது இயலாத காரியம். ஆனால் பேபி அக்கா அப்படி இருந்திருக்கிறார்...<br /><br />மனம் நெகிழவைத்த நற்பதிவு கோமதிம்மா....<br /><br />நான் சந்திக்கமுடியாமல் போய்விட்டதே இவரை என்று வேதனையுடன் நினைத்துக்கொள்கிறேன். <br /><br />நல்லோர் நினைவுகள் என்றும் நம்மை ஆசி தந்து அன்புடன் வழிநடத்திச்செல்லும் என்ற நம்பிக்கையுடன் இனி புரட்டாசி மாதம் வைகுந்தனை நினைக்கும்போதெல்லாம் அன்புடன் பேபி அக்காவையும் நினைவுகூறுவோம் உங்கள் இந்த பதிவால்....<br /><br />அன்புநன்றிகள் கோமதிம்மா முதல் பதிவே என் மனம் நெகிழவைத்த பதிவை வாசிக்க வாய்ப்பு தந்தமைக்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.com