tag:blogger.com,1999:blog-5351315350844364151.post6050121522331193603..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: குண்டுக் காக்கா கதைகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17583208535071725642019-11-02T20:12:58.870+05:302019-11-02T20:12:58.870+05:30வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
//குண்டுக்காக்காவும்...வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்<br /><br />//குண்டுக்காக்காவும் கொத்தவரை வத்தலுக்கும் இதில் என்ன சம்பந்தம் ஹா ஹா ஹா//<br /><br />அதிரா செய்த கொத்தவரை வற்றலை மந்திரத்தால், மாயத்தால் கூட கொண்டு வர முடியாது என்பதுதான் சம்பந்தம்.<br /><br />கொத்தவரை வற்றலின் சிறப்பையும் சொல்லவேண்டும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதும் கதையின் நீதி.<br /><br />கதையை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி அதிரா.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90804272659166176692019-11-02T15:19:35.824+05:302019-11-02T15:19:35.824+05:30ஹா ஹா ஹா கோமதி அக்கா, கொஞ்சம் கொஞ்சமா வாசிக்க தொடங...ஹா ஹா ஹா கோமதி அக்கா, கொஞ்சம் கொஞ்சமா வாசிக்க தொடங்கி இப்போதான் முடிச்சேன்... நல்ல கதை, குழந்தைகளுக்குச் சொல்லலாம், நான் கேள்விப்பட்டதில்லை.<br />குண்டுக்காக்காவும் கொத்தவரை வத்தலுக்கும் இதில் என்ன சம்பந்தம் ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14746182962472904822019-10-29T15:22:22.539+05:302019-10-29T15:22:22.539+05:30ஆமாம் ஸ்ரீராம், நானும் இரண்டு மூன்று முறை அவர் பதி...ஆமாம் ஸ்ரீராம், நானும் இரண்டு மூன்று முறை அவர் பதிவுகளில் கேட்டேன். அமைதி சாரல் கிட்டே கேட்டேன். அவர்கள் வயது மிகுதியால் எழுதவில்லை, மகனுடன் நன்றாக இருப்பதாய் சொன்னார்கள்.<br />இந்த பதிவுக்கு கருத்து சொன்ன நிறைய பேர் இப்போது பதிவு எழுதுவது இல்லை.<br />மீள் வருகைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6494392047271129262019-10-28T20:44:55.077+05:302019-10-28T20:44:55.077+05:30பின்னூட்டம் போட்டபிறகு படித்தேன். குறையொன்றுமில்...பின்னூட்டம் போட்டபிறகு படித்தேன். குறையொன்றுமில்லை லட்சுமி அம்மா பக்கத்துக்கும் சென்று வந்தேன். அவர்கள் பல வருடங்களாக பதிவே போடவில்லை. மறுபடியும் விசாரித்து வந்திருக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9329441388153046152019-10-28T20:43:16.609+05:302019-10-28T20:43:16.609+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
இத்தனையும் தர முடி...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்<br />இத்தனையும் தர முடிந்த காக்காவால் ஒரு கொத்தவரங்காய் வத்தல்லை கொண்டு வர முடியாது என்பது தான் கொத்த்வரங்காய் வத்தலின் சிறப்பு.<br />அதுவும் வீட்டிலேயே தயார் செய்த வத்தல், கடையில் வாங்கியது இல்லை.<br />மர வீட்டு நன்றாக இருக்கா? கதை எழுதிய போது குண்டு காக்கா படம் எடுக்க முடியவில்லை என்னால், ராமலக்ஷ்மிதான் காக்கா படம் கொடுத்தார்.<br /><br />கதையை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.<br /><br />//குண்டுக் காக்காவால் கூட வரவழைக்க முடியாத அந்தக் கொத்தவரங்கா வத்தலின் பெருமையோ பெருமை!//<br /><br />ஜீவி சார் கருத்தை படித்தீர்களா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75544532276399091892019-10-28T18:57:56.007+05:302019-10-28T18:57:56.007+05:30இந்த குண்டு காக்கா கதையை இன்றுதான் படிக்கிறேன். ...இந்த குண்டு காக்கா கதையை இன்றுதான் படிக்கிறேன். சுவாரஸ்யம். காக்காவின் மரவீடு அழகு. இத்தனையும் தரமுடிந்த காக்காவால் ஒரு கொத்தவரங்காய் வத்தல் வரவழைக்க முடியவில்லையே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59747400346931952012012-08-06T09:36:43.963+05:302012-08-06T09:36:43.963+05:30வாங்க சகாதேவன் சார், குண்டு காக்கா வீட்டு முகவரியா...வாங்க சகாதேவன் சார், குண்டு காக்கா வீட்டு முகவரியா? பக்கத்தில் ஒரு மலைஅடிவாரம் இருக்கா? அங்கு தான் குண்டு காக்கா மர வீடு இருக்கு.<br /><br />அங்கு போய் என்ன வாங்க போகிறீரிகள்?<br /><br />மக்கள் பசிப்பிணியைப் போக்க மந்திரபெட்டியா?<br />பேராசைக்காரர்களை அடித்து விரட்ட மந்திரக்கோலா?<br /><br />உங்கள் வரவுக்கு மகிழ்ச்சி.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68660144960689764602012-08-06T09:22:40.129+05:302012-08-06T09:22:40.129+05:30அந்த குண்டுக்காக்கா வீட்டுக்கு
எப்படி போகணும்?
ச...அந்த குண்டுக்காக்கா வீட்டுக்கு <br />எப்படி போகணும்?<br /><br />சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6887251514116166242012-08-06T09:20:08.609+05:302012-08-06T09:20:08.609+05:30அந்த குண்டுக்காக்கா வீட்டுக்கு
எப்படி போகணும்?
ச...அந்த குண்டுக்காக்கா வீட்டுக்கு <br />எப்படி போகணும்?<br /><br />சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14377840024903636392012-07-30T17:03:27.399+05:302012-07-30T17:03:27.399+05:30வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், உங்கள் வருகைக்கும் கர...வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52833165746672785802012-07-30T16:59:50.618+05:302012-07-30T16:59:50.618+05:30வாங்க சிகரம் பாரதி , உங்கள் முதல் வரவுக்கும் கருத்...வாங்க சிகரம் பாரதி , உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />உங்கள் தளத்தில் குறுங் கதை நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4119750976495778292012-07-30T12:39:15.415+05:302012-07-30T12:39:15.415+05:30.
குழந்தைகளுக்கு அருமையான நீதிக்கதை..<br />குழந்தைகளுக்கு அருமையான நீதிக்கதை.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24361287283709996122012-07-29T19:31:44.650+05:302012-07-29T19:31:44.650+05:30ஆஹா...... கதை நல்லத்தான் இருக்கு. சின்ன வயசுல பாட்...ஆஹா...... கதை நல்லத்தான் இருக்கு. சின்ன வயசுல பாட்டி கிட்ட கதை கேட்ட மாதிரி மனசுல ஒரு நெகிழ்ச்சி. சந்திப்போம். நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வரலாமே?<br /><br />http://newsigaram.blogspot.comசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-49354822872345186242012-07-26T11:45:25.222+05:302012-07-26T11:45:25.222+05:30குண்டுக்காக்கா கதை ! எங்கள் இல்லத்தில் பெரிய குழந்...குண்டுக்காக்கா கதை ! எங்கள் இல்லத்தில் பெரிய குழந்தைகளும் ஸ்கைப்பில் ரசனையாக கேட்பார்கள்.. அருமையான பகிர்வுக்குப் <br />பாராட்டுக்கள் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58389430071670169872012-07-23T18:43:12.344+05:302012-07-23T18:43:12.344+05:30நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சே...நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .<br /><br />ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,<br />http://www.YahooAds.in/publisher_join.phpBoyshttps://www.blogger.com/profile/03447938822335944116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22577676271957629722012-07-23T14:55:58.214+05:302012-07-23T14:55:58.214+05:30எங்கள் வீட்டு குட்டிக்கு சொல்ல ஒரு அருமையான கதை தந...எங்கள் வீட்டு குட்டிக்கு சொல்ல ஒரு அருமையான கதை தந்ததுக்கு நன்றி கோமதிம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65731207293291761852012-07-23T07:38:05.741+05:302012-07-23T07:38:05.741+05:30வாங்க கீதமஞ்சரி, மெளனவிரதப்பதிவையும் குண்டுக்காக்க...வாங்க கீதமஞ்சரி, மெளனவிரதப்பதிவையும் குண்டுக்காக்கா கதையையும் படித்து உங்கள் அழகான கருத்தை விரிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.<br /><br />உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41856031316606990672012-07-23T03:36:51.702+05:302012-07-23T03:36:51.702+05:30மௌனவிரதத்தின் மகத்துவத்தையும் அதனால் உண்டான பிரச்ச...மௌனவிரதத்தின் மகத்துவத்தையும் அதனால் உண்டான பிரச்சனைகளையும் அதைத் தொடர்ந்து வந்த இந்த குண்டுகாக்கா கதையையும் மிகவும் ரசித்தேன். இப்படி அருமை அருமையாய் கதை சொல்லும் பாட்டி, ஒரு நாள் மௌனவிரதம் என்றாலும் அது குழந்தைகளுக்கு இழப்புதானே?<br /><br />மிகவும் இயல்பாக, அழகாக, குழந்தைகளுக்குச் சொல்வது போலவே எழுதியிருக்கிறீர்கள். வாசிக்கும்போது நானும் குழந்தையாய் மாறிப்போனேன் என்பது உண்மை. பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34079616504085290472012-07-21T14:10:25.401+05:302012-07-21T14:10:25.401+05:30வாங்க பாசமலர், எங்கே கொஞ்சநாளாய் காணோம்?
குண்டுக்க...வாங்க பாசமலர், எங்கே கொஞ்சநாளாய் காணோம்?<br />குண்டுக்காக்கா கதையை ரசித்தமைக்கு நன்றி மலர்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4132224529224329792012-07-21T13:48:44.746+05:302012-07-21T13:48:44.746+05:30குண்டுக்காக்கா கதை குழந்தைகளாய் மாறி பெரியவர்களையு...குண்டுக்காக்கா கதை குழந்தைகளாய் மாறி பெரியவர்களையும் ரசிக்க வைத்திருக்கிறது. நல்ல கதை கோமதி மேடம்.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14941006772511762312012-07-20T20:36:16.274+05:302012-07-20T20:36:16.274+05:30வாங்க இந்திரா, படிக்கப்படிக்க சுவராஸ்யமாக இருந்த்த...வாங்க இந்திரா, படிக்கப்படிக்க சுவராஸ்யமாக இருந்த்தா, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி இந்திரா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36770437302717602152012-07-20T11:20:07.389+05:302012-07-20T11:20:07.389+05:30படிக்கப்படிக்க சுவராஸ்யம். மிகவும் அருமையான கதை. ந...படிக்கப்படிக்க சுவராஸ்யம். மிகவும் அருமையான கதை. நன்றி அம்மா.lndhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10958863369935363312012-07-19T19:42:25.848+05:302012-07-19T19:42:25.848+05:30வாங்க சசிகலா, குட்டிப்பாப்பா கதை நல்லா இருக்கா?
கு...வாங்க சசிகலா, குட்டிப்பாப்பா கதை நல்லா இருக்கா?<br />குட்டிப்பாப்பாவிற்கு மகிழ்ச்சி.<br />தொடர்வருகைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89865460246189375962012-07-19T19:40:27.239+05:302012-07-19T19:40:27.239+05:30வாங்க ஹுஸைனம்மா, காக்கா கதையை ரசித்தமைக்கு நன்றி.
...வாங்க ஹுஸைனம்மா, காக்கா கதையை ரசித்தமைக்கு நன்றி.<br /><br />குண்டு காக்கா பொருத்தமாய் தந்தவர் ராமலக்ஷ்மி, காக்காவீடு தந்தவர் முத்துலெட்சுமி இருவருக்கும் உங்கள் பாராட்டை தெரிவித்து விடுகிறேன்.<br /><br />சின்னவருக்கு சொல்லுங்கள்.கார்ட்டூனில் வரும் விலங்குகள், பறவைகள் எல்லாம் பேசுகிறது. அதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். அதனால் பயமில்லாமல் சொல்லுங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16192191038508531352012-07-19T12:12:24.969+05:302012-07-19T12:12:24.969+05:30ஒரு குட்டிப்பாப்பாவிடம் கதை கேட்ட உணர்வுங்க நல்லா ...ஒரு குட்டிப்பாப்பாவிடம் கதை கேட்ட உணர்வுங்க நல்லா இருந்தது நன்றி.<br /><br />கோவிக்காதிங்க சும்மா சொன்னேன் குட்டிப் பாப்பா என்று.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com