tag:blogger.com,1999:blog-5351315350844364151.post5777505010394900330..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: வாழ்க்கை வாழ்வதற்கே!கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32224362943859167502009-12-14T23:07:48.300+05:302009-12-14T23:07:48.300+05:30kavithaigal super...kavithaigal super...Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6576212254444466372009-10-13T17:57:51.901+05:302009-10-13T17:57:51.901+05:30உங்களுக்கு விருது இங்கே!
http://sandanamullai.bl...உங்களுக்கு விருது இங்கே! <br /><br />http://sandanamullai.blogspot.com/2009/10/with-oscar-and-nobel.htmlசந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20358952568025400082009-10-12T12:57:31.069+05:302009-10-12T12:57:31.069+05:30கோபி உங்கள் விரிவான பின்னூட்டம்
மனதுக்கு மகிழ்ச்சி...கோபி உங்கள் விரிவான பின்னூட்டம்<br />மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது. நன்றி.<br /> <br />//உலகில் உள்ள அனைவரும் மனமகிழ்ச்சியுடன்,ஒற்றுமை<br />உணர்வுடன் <br />அமைதியாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்//<br />இந்த காலகட்டத்தில் தேவையான <br />வேண்டுதல்.<br />நல்ல உள்ளங்களின் வேண்டுதல் வீண்<br />போகாது.<br />நன்றி கோபி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46738499099029621342009-10-12T12:45:14.922+05:302009-10-12T12:45:14.922+05:30வாழ்த்துக்கு நன்றி கோபிநாத்.
திருவள்ளுவர் துணைக்...வாழ்த்துக்கு நன்றி கோபிநாத்.<br /><br /><br />திருவள்ளுவர் துணைக் கொண்டு<br />எல்லோரும் நன்றாக வாழலாம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4723041382260716632009-10-12T12:08:33.774+05:302009-10-12T12:08:33.774+05:30முதலில் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
திருவள்...முதலில் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)<br /><br />திருவள்ளூவர் துணை கொண்டு சிறுக சொன்னாலும் அருமையாக சொல்லியிருக்கிங்க அம்மா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61682691545942570402009-10-12T08:46:14.497+05:302009-10-12T08:46:14.497+05:30//இளமையில்
ஏற்படும் காதல் முதலில் அரும்பாகி பின்மல...//இளமையில்<br />ஏற்படும் காதல் முதலில் அரும்பாகி பின்மலர் போல்<br />மனம பரப்பி,கனிபோல் கனிந்து இன்பமூட்ட வேண்டும்.<br />காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே<br />இல்வாழ்க்கை.முழுமை பெற்ற காதல் என்றால்<br />முதுமை வரை கூடவரும்.//<br /><br />காதலை பற்றி இதை விட சிறப்பாக வேறு யாரும் சொல்லியோ / எழுதியோ விட முடியாது... மிக நன்றாக உள்ளது கோமதி மேடம்...<br /><br />//கடவுள்:<br />கட+உள் = கடவுள்//<br /><br />மிக மிக நல்ல விளக்கம்...<br /><br />//இறைவன் நம்மை வழி நடத்தி செல்கிறான்<br />என்று திடமாக நம்ப வேண்டும்.//<br /><br />கண்டிப்பாக.... ஏனெனில் நம்பிக்கை தானே வாழ்க்கை...<br /><br />//பணம்:<br /><br />” அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள் இல்லார்க்கு<br />இவ்வுலகம் இல்லாகி யாங்கு”//<br /><br />ஆஹா... நானும் இதையே வலியுறுத்தி விளக்கினேன்... இப்போ நீங்களும்... சந்தோஷமா இருக்கு... என்னே பணம் படுத்தும் பாடு...<br /><br />//பொருள் ஒன்றே<br />வாழ்க்கை ஆகாது.ஒன்றை பத்தாக்கும் ஆசையில்<br />ஏமாற்றுவாரிடம் ஏமாறக் கூடாது.வரவுக் கேற்ற செலவு<br />செய்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.//<br /><br />ஆனாலும், இதுல உங்க யூஷுவல் டச் தெரியுதே...<br /><br />//அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.<br />இளமையில் ஒர் அழகு,முதுமையில் ஒர் அழகு.<br />இயற்கை என்றும் அழகு.குழந்தையின் கள்ளமற்ற<br />பொக்கை வாய் சிரிப்பு அழகு.மழை அழகு, அருவிஅழகு,<br />பறவைகள்,விலங்குகள்,பூச்சிகள்<br />இயற்க்கையின் படைப்புக்கள் எல்லாம் அழகு.//<br /><br />மிக சரியே... நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துமே அழகுதான்... நல்ல சிந்தனா சக்கி உங்களுக்கு...<br /><br />//அழகு மாறிக் கொண்டே இருக்கும் அன்பு ஊறிக்<br />கொண்டே இருக்கும்.இயற்கையின் அழகை<br />கெடுக்காமல் ரசிக்க வேண்டும்.ரசிக்க கண் கொடுத்த<br />இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.//<br /><br />ம்ம்ம்... உலகினில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை அழகாக எடுத்து சொல்லும் அற்புத கருத்து.. கண்டிப்பாக நாம் அடைந்துள்ள அனைத்து விஷயங்களுக்கும் இறைவனுக்கு எப்போதும் நன்றி சொல்ல வேண்டும்...<br /><br />//காதல், கடவுள்,பணம்,அழகு.இவை எல்லாம்<br />ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.<br />அன்புதான் கடவுள்,கடவுள் தான் அன்பு.<br />பணம் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக<br />இருக்கும்.முறையான வழியில் ஈட்டிய பணம்<br />மகிழ்ச்சியை கொடுக்கும்,வாழ்வில் ஒரு<br />பிடிப்பைக் கொடுக்கும்,வாழ்வில் நிறைவு<br />போதுமென்ற மனது இருந்தால் அழகு தானாக<br />வந்து விடும்.//<br /><br />மிக சரி... இவை அனைத்து ஒன்றோடொன்று வாழ்வில் அத்தியாவசியமாய் பின்னி பிணைந்துள்ளது... அன்பே சிவம்... ம்ம்ம்... முறையான வழியில் ஈட்டிய பணம்தான் மகிழ்ச்சி... எல்லோருக்கும் அந்த நிறைவு வந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்...<br /><br />கனவு மெய்ப்பட வேண்டும்...<br /><br />//“அருள் பேராற்றல் கருணையினால் உடல்<br />நலம்,நிறைசெல்வம்,நீள் ஆயுள்,உயர்புகழ்,<br />மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்”- மகரிஷி.//<br /><br />உலகில் உள்ள அனைவரும் மன மகிழ்ச்சியுடன், ஒற்றுமை உணர்வுடன் அமைதியாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...<br /><br />எப்போதும் போல, விரிவான பின்னூட்டம் இட்டு விட்டேன்... சரிதானே கோமதி மேடம்...<br /><br />விரிவாகவும், விளக்கமாகவும், சுவாரசியமாகவும் இந்த பதிவை எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் கோமதி மேடம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63206485869125947562009-10-11T14:33:11.280+05:302009-10-11T14:33:11.280+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி
ஆதவன்.வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி<br />ஆதவன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84713332772074471452009-10-10T23:37:20.186+05:302009-10-10T23:37:20.186+05:30பக்குவப்பட்ட பதில்கள். வாழ்த்துகள் :)பக்குவப்பட்ட பதில்கள். வாழ்த்துகள் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32093096061658034692009-10-10T20:19:01.006+05:302009-10-10T20:19:01.006+05:30கோபி,
நீங்கள் எழுதிய க..கா.ப..அ..பற்றி
உங்களுக்கு ...கோபி,<br />நீங்கள் எழுதிய க..கா.ப..அ..பற்றி<br />உங்களுக்கு என்ன தெரியும் படித்து அதற்கு பாராட்டி எழுதியும் உள்ளேன்.<br /><br />மறதி வயது ஆகி விட்டது அல்லவா?<br /><br />சரி நான் எழுதியது எப்படி இருக்கிறது<br />என்று சொல்ல வில்லையே?<br />கோபிக்கும் மறதியா?<br />வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88707457674387519612009-10-10T10:10:54.182+05:302009-10-10T10:10:54.182+05:30தொடர் பதிவு அழைப்புக்கு நன்றி கோமதி மேடம்...
நான்...தொடர் பதிவு அழைப்புக்கு நன்றி கோமதி மேடம்...<br /><br />நான் ஏற்கனவே அன்புடன் அருணா மேடம் அழைப்பை ஏற்று இந்த பதிவை எழுதி விட்டேன்... இங்கே பாருங்கள்...<br /><br />க.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? <br />http://jokkiri.blogspot.com/2009/09/blog-post_15.htmlR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41368410713337533062009-10-09T11:30:23.598+05:302009-10-09T11:30:23.598+05:30யாழினி,
பாராட்டுக்கு நன்றி.
கருத்துக்கள் எல்லாம் ...யாழினி,<br />பாராட்டுக்கு நன்றி.<br /><br />கருத்துக்கள் எல்லாம் முன்னோர்கள்<br />கருத்து தான்.<br />வேதாத்திரி மகரிஷியின் கருத்து தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48898744145114117922009-10-09T11:18:38.240+05:302009-10-09T11:18:38.240+05:30கோமா,
கூடிய விரைவில் பதிவிடுகிறேன் என்று
சொன்னதற்க...கோமா,<br />கூடிய விரைவில் பதிவிடுகிறேன் என்று<br />சொன்னதற்கு நன்றி.<br /><br />உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்ப்<br />பார்க்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65729010147961445602009-10-09T11:13:27.194+05:302009-10-09T11:13:27.194+05:30அன்பு ராமலக்ஷ்மி ,
தங்கள் பாராட்டு...அன்பு ராமலக்ஷ்மி ,<br /> <br />தங்கள் பாராட்டுக்கு நன்றி.<br /><br />சென்ஷியும்,நீங்களும் கேட்டு கொண்டதுபோல் பல்வகையான பதிவுகளை எழுத முயல்கிறேன்.நீங்கள் எல்லோரும் உற்சாக படுத்துவதால் தான் எழுத ஆசை ஏற்படுகிறது.<br /><br />தொடர் எழுத முயற்ச்சிக்கிறேன் என்று<br />சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42226457601362649082009-10-09T00:13:19.350+05:302009-10-09T00:13:19.350+05:30//கட+உள் = கடவுள்//
அருமையான கருத்தொன்றை சொல்லியி...//கட+உள் = கடவுள்//<br /><br />அருமையான கருத்தொன்றை சொல்லியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50799489923092178082009-10-08T23:05:30.974+05:302009-10-08T23:05:30.974+05:30கோமதி
அழைப்புக்கு நன்றி .
கூடிய விரைவில் பதிவிடுக...கோமதி <br />அழைப்புக்கு நன்றி .<br />கூடிய விரைவில் பதிவிடுகிறேன்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-64039736527230468022009-10-08T21:56:22.551+05:302009-10-08T21:56:22.551+05:30அருமையான தலைப்பு. அழகான விளக்கங்கள்.
//காதல், கடவ...அருமையான தலைப்பு. அழகான விளக்கங்கள். <br />//காதல், கடவுள்,பணம்,அழகு.இவை எல்லாம்<br />ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.//<br />என முடித்திருக்கும் விதம் வெகு அற்புதம்.<br /><br />//அழகு மாறிக் கொண்டே இருக்கும் அன்பு ஊறிக்<br />கொண்டே இருக்கும்.//<br /><br />மிகவும் ரசித்த வரிகள். <br />----------------------------<br />சென்ஷி said...<br />//சுவாரஸ்யமாய் எழுதக்கொண்டிருக்கும் நீங்கள் பல்வகையான பதிவுகளையும் எழுதுங்களேன்.//<br /><br />வழிமொழிகிறேன்.<br />---------------------------<br />அன்பான அழைப்புக்கு நன்றி. தொடருக்கான அழைப்பென்றாலே ஏனோ எப்போதும் ஒதுங்கியபடியே நான். இருந்தாலும் முயற்சிக்கிறேன்:)! <br />---------------------------<br />நல்ல பதிவுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66846759626129400672009-10-08T19:33:53.594+05:302009-10-08T19:33:53.594+05:30ஆயில்யன் ,
வந்து வரிகளை ரசித்தமைக்கு நன்றி.
நீங்க...ஆயில்யன் ,<br /><br />வந்து வரிகளை ரசித்தமைக்கு நன்றி.<br />நீங்களும் இந்த தலைப்பில் எழுதி<br />விட்டீர்கள்.<br /><br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88048061876301499912009-10-08T19:27:15.014+05:302009-10-08T19:27:15.014+05:30முல்லை,
பாராட்டுக்கு நன்றி.
//விரைவில் எழ...முல்லை, <br /> பாராட்டுக்கு நன்றி.<br /> //விரைவில் எழுதுகிறேன்//<br /><br />ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79453479589022850582009-10-08T19:24:37.596+05:302009-10-08T19:24:37.596+05:30மற்றுமொரு நல்ல பதிவு அம்மா!
சுவாரஸ்யமாய் எழுதக்கொ...மற்றுமொரு நல்ல பதிவு அம்மா!<br /><br />சுவாரஸ்யமாய் எழுதக்கொண்டிருக்கும் நீங்கள் பல்வகையான பதிவுகளையும் எழுதுங்களேன்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87444219158182664452009-10-08T19:19:05.829+05:302009-10-08T19:19:05.829+05:30பாராட்டுக்கு நன்றி வல்லி அக்கா.
உங்களுடைய தூண்டுத...பாராட்டுக்கு நன்றி வல்லி அக்கா.<br />உங்களுடைய தூண்டுதல் தான்<br />என்னை எழுத வைக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34065239911220675732009-10-08T16:12:53.866+05:302009-10-08T16:12:53.866+05:30எனக்கு பிடித்த வரிகள்
காதல்:-முழுமை பெற்ற காதல் ...எனக்கு பிடித்த வரிகள் <br /><br />காதல்:-முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூடவரும்.<br /><br />கடவுள்:-இறைவன் நம்மை வழி நடத்தி செல்கிறான்என்று திடமாக நம்ப வேண்டும்.<br /><br />பணம்:-இளமையில் தேடி,முதுமையில் இன்பமாக அனுபவிக்க வேண்டும்.<br /><br />அழகு:-அழகு மாறிக் கொண்டே இருக்கும்<br /><br /><br />அருமை ! :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90859366413249015802009-10-08T14:49:27.819+05:302009-10-08T14:49:27.819+05:30ஆகா..! அழகான அனுபவ பகிர்வு!! அந்த வார்த்தைகளுக்குள...ஆகா..! அழகான அனுபவ பகிர்வு!! அந்த வார்த்தைகளுக்குள் பொருள் பொதிந்த தொடர்பையும் கூறியிருக்கிறீர்கள். விரைவில் எழுதுகிறேன்..அழைப்பிற்கு நன்றி!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13692143701011305502009-10-08T14:38:05.677+05:302009-10-08T14:38:05.677+05:30அதற்குள்ள பதிவு போட்டாச்சா!!
ம்ம்.!!!!
மீன் குட்டி...அதற்குள்ள பதிவு போட்டாச்சா!!<br />ம்ம்.!!!!<br />மீன் குட்டி மாதிரி மீன் அம்மாவும் வேகம்தான்:)<br />நன்றி கோமதி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com