tag:blogger.com,1999:blog-5351315350844364151.post5654654261953131944..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: மார்கழியின் சிறப்புகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52954058494858700062013-12-23T07:16:36.487+05:302013-12-23T07:16:36.487+05:30வணக்கம்
அம்மா
மார்கழி மாதத்தின் சிறப்பும். பாடல்கள...வணக்கம்<br />அம்மா<br />மார்கழி மாதத்தின் சிறப்பும். பாடல்களும் பதிவுக்கு ஒரு மகுடம்...வாழ்த்துக்கள் அம்மா.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9928386747266137302012-11-25T09:08:13.198+05:302012-11-25T09:08:13.198+05:30மார்கழி மாதம் பஜனையில் நான் செல்வதால் மார்கழி மாத ...மார்கழி மாதம் பஜனையில் நான் செல்வதால் மார்கழி மாத பஜனை பாடல் ஒன்று.மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில் நீராட போதுவீர்.....என்ற பாடல் இணையத்தில் உள்ளது. அது இனிமையானதுதீனதயாளன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20602989778643652172012-05-16T11:07:42.861+05:302012-05-16T11:07:42.861+05:30அருமையான பதிவு கோலங்களால் மனதில் கொலமிடுகிரீர்கள் ...அருமையான பதிவு கோலங்களால் மனதில் கொலமிடுகிரீர்கள் பதிவு அருமைஅனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30757480793476604182011-12-22T20:27:49.977+05:302011-12-22T20:27:49.977+05:30மார்கழியின் சிறப்பு, கோலங்கள், இறைவழிபாடு என மனது...மார்கழியின் சிறப்பு, கோலங்கள், இறைவழிபாடு என மனதுக்கு இனிய மாதம் பற்றி சிறப்பாக கூறிவிட்டீர்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51644021271868615362011-12-22T16:38:05.243+05:302011-12-22T16:38:05.243+05:30வாங்க ஜீவி சார், விரிவான பின்னூட்டம் மனதுக்கு உற்ச...வாங்க ஜீவி சார், விரிவான பின்னூட்டம் மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.<br /><br />//சிவானந்த விஜயலெஷ்மி அம்மை யாரின் பக்திச் சொற்பொழிவு களைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிக்களுக்கான அவர்கள் பாடும் பாடல் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. நண்பர்களிடம் கேட்டோ, வேறு வகைகளில் முயற்சித்தோ தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.//<br /><br />நீங்கள் சொன்ன விதமே எனக்கு பாட்டு கிடைத்து விட்ட நிறைவை தருகிறது.<br /><br />உங்கள் வாழ்த்து எனக்கு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கிறதுசார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48186450857009388052011-12-21T18:11:25.169+05:302011-12-21T18:11:25.169+05:30தலைவாசல் கோலமாய் பதிவின் தொடக்கத்திலேயே பளபளக்கும்...தலைவாசல் கோலமாய் பதிவின் தொடக்கத்திலேயே பளபளக்கும் கோலம் மேலும் படிக்க மங்களகரமாய் உள்ளிழுத்தது. இசை நோய்க்கான மருந்தாகவும் செயல்படுகிறது என்பதைப் படித்த பொழுது சமீப காலங்களில் அது பற்றி நான் படித்துக் கொண்டிருக்கும் பல செய்திகள் நினைவுக்கு வந்தன.<br /><br />சிவானந்த விஜயலெஷ்மி அம்மை யாரின் பக்திச் சொற்பொழிவு களைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிக்களுக்கான அவர்கள் பாடும் பாடல் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. நண்பர்களிடம் கேட்டோ, வேறு வகைகளில் முயற்சித்தோ தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.<br /><br />அழகாக, அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். ஈடுபாட்டோடு எதையும் செய்யும் உங்கள் பதிவுகளைப் படிப்பது மனத்திற்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. மிக்க நன்றி, கோமதிம்மா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80369821252042833892011-12-19T21:14:57.132+05:302011-12-19T21:14:57.132+05:30ஆதி, காலை நல்ல நிகழ்ச்சிகளை பார்ப்பது மகிழ்ச்சி.ஆதி, காலை நல்ல நிகழ்ச்சிகளை பார்ப்பது மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54355358260194273382011-12-19T16:17:20.706+05:302011-12-19T16:17:20.706+05:30மார்கழியின் சிறப்பைச் சொல்லும் அழகான பதிவும்மா.
க...மார்கழியின் சிறப்பைச் சொல்லும் அழகான பதிவும்மா.<br /><br />காலையில் தொலைக்காட்சியில் வரும் ஆன்மீக நிகழ்ச்சிகளோடு தான் அன்றைய நாளை துவக்குகிறோம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42353653982051154092011-12-19T09:16:01.448+05:302011-12-19T09:16:01.448+05:30ஆமாம்க்கா. தாமிரவருணியில் குளிக்குங்காலத்தில், விட...ஆமாம்க்கா. தாமிரவருணியில் குளிக்குங்காலத்தில், விடியற்காலை குளிருக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே ஓரமாய் நின்றது நினைவுக்கு வருகிறது. பின் யாராவது (விளையாட்டாய்) தண்ணீரில் தள்ளிவிட, பிறகு வெளியே வர மனமின்றி ஆட்டம் போட்டதும்... //<br /><br />ஆம் ஹீஸைனம்மா,தண்ணீரில் இறங்கும் வரைதான் பயம், இறங்கிவிட்டால் மனம் வராது கரை ஏற.<br /><br />கயிலை சென்ற போது மானசரோவரிலில் குளிக்கும் போது அப்படித்தான் இருந்தது. மூன்று தடவை மூழ்கி எழுந்தவுடன் குளிர் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26287367937603486562011-12-19T09:11:48.739+05:302011-12-19T09:11:48.739+05:30முத்துலட்சுமி, இசை வழிபாடு செய்வது மகிழ்ச்சி.முத்துலட்சுமி, இசை வழிபாடு செய்வது மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38224454810465125232011-12-19T09:10:17.274+05:302011-12-19T09:10:17.274+05:30வாங்க சூரி சார்,
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்...வாங்க சூரி சார், <br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5189094382620764022011-12-19T09:09:25.313+05:302011-12-19T09:09:25.313+05:30வாங்க கோபாலகிருஷ்ணன் சார்,
நீங்கள் சொன்னமாதிரி அர...வாங்க கோபாலகிருஷ்ணன் சார், <br />நீங்கள் சொன்னமாதிரி அருமையான மாதம் தான் மார்கழி மாதம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81109175958471533152011-12-19T09:05:36.577+05:302011-12-19T09:05:36.577+05:30வாங்க மாதவன், மார்கழி பதிவு உங்களை அழைத்து வந்து வ...வாங்க மாதவன், மார்கழி பதிவு உங்களை அழைத்து வந்து விட்டது.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74124339007074177292011-12-19T09:04:09.244+05:302011-12-19T09:04:09.244+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71331031024902289282011-12-19T09:03:34.849+05:302011-12-19T09:03:34.849+05:30வாங்க ராமலக்ஷ்மி, பாடல்களை ரசித்ததற்கு நன்றி.வாங்க ராமலக்ஷ்மி, பாடல்களை ரசித்ததற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71843646814752457182011-12-19T09:01:51.941+05:302011-12-19T09:01:51.941+05:30வாங்க இராஜராஜேஸ்வரி, முதலில் வந்து பாராட்டு தெரிவ...வாங்க இராஜராஜேஸ்வரி, முதலில் வந்து பாராட்டு தெரிவித்தற்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85583215026379366182011-12-18T22:03:10.165+05:302011-12-18T22:03:10.165+05:30//குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆ...//குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். //<br /><br />ஆமாம்க்கா. தாமிரவருணியில் குளிக்குங்காலத்தில், விடியற்காலை குளிருக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே ஓரமாய் நின்றது நினைவுக்கு வருகிறது. பின் யாராவது (விளையாட்டாய்) தண்ணீரில் தள்ளிவிட, பிறகு வெளியே வர மனமின்றி ஆட்டம் போட்டதும்... <br /><br />வீட்டிலும் தரையில் படுக்கும்போது குளிரும் என்பதால், பாய்க்குக் கீழே அரிசிச்சாக்குகள் விரித்துப் படுப்போம்.<br /><br />இப்போது, ரூம் ஹீட்டரென்ன, பாத்ரூம் ஹீட்டரென்ன, கம்பளிப் போர்வையென்ன..ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83209105893246727842011-12-18T21:43:19.886+05:302011-12-18T21:43:19.886+05:30காமாட்சி கோயிலில் மார்கழி பூஜை காலையில் பார்த்தது ...காமாட்சி கோயிலில் மார்கழி பூஜை காலையில் பார்த்தது நினைவு வருகிறது.. <br />அந்த ஊரு குளிருக்கே நடுங்கியவள் இன்று தில்லி குளிரில் கோலமாவது ..:)<br />ஜெயா டீவி மார்கழி மகோஸ்தவத்தோடு இசை வழிபாடாகிறது..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-485509774751372902011-12-18T09:52:06.729+05:302011-12-18T09:52:06.729+05:30அருமை . அருமை !!
சுப்பு ரத்தினம்.அருமை . அருமை !!<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81527880597364771092011-12-17T23:09:41.649+05:302011-12-17T23:09:41.649+05:30மார்கழி மாதத்திற்கேற்ற மகத்தான பதிவு. கோலமிட்டு, இ...மார்கழி மாதத்திற்கேற்ற மகத்தான பதிவு. கோலமிட்டு, இறைவனை வணங்கி, இசையைக்கேட்டு மகிழ வேண்டிய அருமையான மாதம்.<br /><br />பகிர்வ்க்கு நன்றி. vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66205209032862134422011-12-17T22:39:22.651+05:302011-12-17T22:39:22.651+05:30மார்கழியின் பெருமைகளை.. சொல்லி இருக்கீங்க..
நல்ல ...மார்கழியின் பெருமைகளை.. சொல்லி இருக்கீங்க..<br /><br />நல்ல பதிவு. பகிர்விற்கு நன்றி.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76633435287026233892011-12-17T22:10:11.165+05:302011-12-17T22:10:11.165+05:30மார்கழியின் சிறப்பினை அழகாய் சொல்லிட்டீங்கம்மா... ...மார்கழியின் சிறப்பினை அழகாய் சொல்லிட்டீங்கம்மா... <br /><br />நல்லா இருக்கும்மா இந்தப் பகிர்வு.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67108542703622148332011-12-17T21:20:22.678+05:302011-12-17T21:20:22.678+05:30மார்கழியின் சிறப்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்....மார்கழியின் சிறப்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பகிர்ந்து கொண்டிருக்கும் பாடல்களும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82859609642236890422011-12-17T21:16:40.356+05:302011-12-17T21:16:40.356+05:30இந்த மார்கழி மாதத்தில், பக்தியோடு இறைவனை வணங்கியும...இந்த மார்கழி மாதத்தில், பக்தியோடு இறைவனை வணங்கியும்,இசையைக் கேட்டு மகிழ்ந்தும்,கோலங்கள் இட்டுக் கொண்டாடியும் மகிழ்வோம்.<br /> பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com