tag:blogger.com,1999:blog-5351315350844364151.post5619669538546893283..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: கொள்ளிடக்கரையில்(வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு விழாகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13999588984611989272020-08-03T07:36:46.931+05:302020-08-03T07:36:46.931+05:30மறுபடி வந்து பார்த்து ரசித்து கருத்து சொன்னது மகிழ...மறுபடி வந்து பார்த்து ரசித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி ஸ்ரீராம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60888849711272524602020-08-03T05:15:17.300+05:302020-08-03T05:15:17.300+05:30மறுபடி வந்து பார்த்து ரசித்துச் செல்கிறேன்.மறுபடி வந்து பார்த்து ரசித்துச் செல்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83768097497822367452014-09-15T20:25:40.263+05:302014-09-15T20:25:40.263+05:3018 ஆம் பெருக்கில் கலந்துகொண்டது போல குதூகலமாக இருந...18 ஆம் பெருக்கில் கலந்துகொண்டது போல குதூகலமாக இருந்தது. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87962931783539967272014-09-15T16:54:27.049+05:302014-09-15T16:54:27.049+05:30வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன். உங்களுக்கும் அப்படித...வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன். உங்களுக்கும் அப்படித்தானா? இங்கும் வலைதொடர்பு போய் போய் தான் வருகிறது. மூன்று நாட்களாய் இதே தொந்திரவு தான்.<br />உங்கள் மறுவருகைக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17053220570739579252014-09-15T16:13:20.656+05:302014-09-15T16:13:20.656+05:30உங்கள் அன்பான வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி சகோதரி!...உங்கள் அன்பான வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி சகோதரி! <br /><br />இன்று உங்களுக்குப் பதிவிடும் சமயம் என் கணினி ஏதோ கோளாறாகி நின்று நின்று இயங்கியதால் ஒரே கருத்து மூன்றுமுறை இட்டுவிட்டதோ?. மன்னிக்கவும். இரண்டு கருத்துகளை நானே நீக்கிவிட்டேன்!<br /><br />விரைவில் உங்கள் நலன் சிறக்க வேண்டுகிறேன் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26539114531605927442014-09-15T15:18:16.530+05:302014-09-15T15:18:16.530+05:30வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
நீங்கள் விருது வாங்க...வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.<br />நீங்கள் விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் இளமதி.<br />உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.<br />நான்கு மாதம் ஆகி விட்டது இடது காலில் பெருவிரலில் அடிப்பட்டு மறுபடியும் மறுபடியும் அந்த காலில் இடித்துக் கொள்வதால் சிறிது விரிவு ஏற்பட்டு இருக்கிறது, எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டோம், சேர்ந்து வருகிறது. இன்னும் கொஞ்சம் சரியாக வேண்டும்.<br /><br />ஊர் பயணங்கள், குடும்பவிழாக்கள். நண்பர்கள் வீட்டு திருமணங்கள். அதனால் இணையம் பக்கம் வர முடியவில்லை.<br />தொடர் பயணங்களால் சிறிது உடல் துன்பம்.<br />விரைவில் உங்கள் எல்லோர் அன்பு<br />வேண்டுதல்கள் என்னை நலம்பெற செய்யும். கவனமாய் இருக்கிறேன்.<br />உங்கள் அன்புக்கு நன்றி இளமதி. <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75357530901570999962014-09-15T13:34:11.686+05:302014-09-15T13:34:11.686+05:30வணக்கம் இனிய சகோதரி!
தாங்களும் விருதினைப் பெற்ற வ...வணக்கம் இனிய சகோதரி!<br /><br />தாங்களும் விருதினைப் பெற்ற விபரம் ஆங்காங்கே அறிந்து வந்தேன்.<br />உளமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!!!<br /><br />நலமாக இருக்கின்றீர்களா? காலில் அடிபட்டதாமே..! இப்போ எப்படி?<br /><br />கவனம் கொள்ளுங்கள்!<br />நலமடைய வேண்டுகிறேன் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51690256229053073802014-09-15T13:26:47.380+05:302014-09-15T13:26:47.380+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87939609122905900022014-09-15T13:08:25.536+05:302014-09-15T13:08:25.536+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67478488244634974022014-09-15T12:38:08.771+05:302014-09-15T12:38:08.771+05:30
வணக்கம் வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், கருத்த...<br /><br />வணக்கம் வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வேதா இலங்காதிலகம்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24500123639558974782014-09-15T12:09:47.550+05:302014-09-15T12:09:47.550+05:30படங்களாலேயே ஒரு பதிவு, ஆம் எழுத்தும் இருந்தது.
படங...படங்களாலேயே ஒரு பதிவு, ஆம் எழுத்தும் இருந்தது.<br />படங்கள் நேரில் சென்ற மாதிரிப் பரவசம் தந்தது.<br />நன்றி. பாராட்டுகள்.<br />வேதா. இலங்காதிலகம்.<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81252004156982785762014-09-15T11:10:51.767+05:302014-09-15T11:10:51.767+05:30வணக்கம் சார், இப்போது கொஞ்சம் பரவாயில்லை.உங்கள் அன...வணக்கம் சார், இப்போது கொஞ்சம் பரவாயில்லை.உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி.<br /><br />சர்வரோக நிவாரணன் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் நலம் அருள்வாராக!..//<br /><br />நீங்கள் சொன்னது போல் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன்அருளால் நலமாகி வருகிறேன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24834651529568660342014-09-15T09:51:17.823+05:302014-09-15T09:51:17.823+05:30தங்களுக்கு காலில் அடிபட்டதாமே.. தாமதமாகத் தான் அறி...தங்களுக்கு காலில் அடிபட்டதாமே.. தாமதமாகத் தான் அறிந்தேன். இருப்பினும் உடனடியாக விசாரிக்க இயலவில்லை. நலம் பெற வேண்டுகின்றேன்.. <br /><br />சர்வரோக நிவாரணன் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் நலம் அருள்வாராக!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66664450745662917162014-09-13T18:17:53.811+05:302014-09-13T18:17:53.811+05:30அன்புடையீர்..
விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து...அன்புடையீர்..<br />விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.<br />இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.htmlதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70568280540604784722014-09-02T06:21:21.977+05:302014-09-02T06:21:21.977+05:30வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நானும் தாம...வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.<br />நானும் தாமதமாய் தான் வருகிறேன் வலைத்தளங்களை பார்வையிட.<br /><br />குடும்பவிழாக்கள் நிமித்தம் பயணங்கள்<br />உறவினர் வருகை, உடல்நிலை அனைத்தும் இணையம் பக்கம் இருந்து கொஞ்சம் விலகி இருக்கிறேன்.<br />மீண்டும் வருவேன்.<br /><br />நீங்கள் சொல்வது போல் கூட்டம் குறைச்சல்தான். தண்ணீர் வரவில்லை வரவில்லை என்று மக்களின் கவலையால் பண்டிகையை உற்சாகமாய் கொண்டாட முடியவில்லை.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11877644884339259752014-08-31T16:32:45.882+05:302014-08-31T16:32:45.882+05:30தாமதமாய்ப் பார்க்கிறேன். அருமையாக உள்ளன படங்கள். ...தாமதமாய்ப் பார்க்கிறேன். அருமையாக உள்ளன படங்கள். சில திறக்கவில்லை என்றாலும் தச்சக்குள மாரியம்மன் தரிசனம் கிடைத்தது. கூட்டம் அதிகம் இல்லையோ? இங்கே அம்மாமண்டபத்தில் கூட்டம் அலை மோதும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36494284629588942702014-08-31T03:21:21.218+05:302014-08-31T03:21:21.218+05:30வணக்கம் தோழி !
தங்களின் கால் இப்போது எப்படி உள்ளது...வணக்கம் தோழி !<br />தங்களின் கால் இப்போது எப்படி உள்ளது தோழி ?..எனது கால் இப்போது ஓரளவிற்கு வலி குறைந்துள்ளது இது ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை என்பதால் தடியோடு தான் வீட்டிக்குள் சுற்றிச் சுற்றி வருகின்றேன் தோழி .இருப்பினும் முன்பு இருந்த <br />தொல்லைகள் இனி இருக்காது என்று எண்ணிப் பார்க்கையில் மனதிற்குத் தென்பும் அதிகமாகவே உள்ளது :)) ஆனாலும் இன்னும் பொறுமையாக ஓரிடத்தில் உட்கார்ந்து <br />(கதிரையில் )இருந்து எந்த ஓர் அலுவலையும் பார்க்க முடியவில்லை விரைவில் <br />இந்நிலையும் மாறும் தேறும் என்றே துணிகின்றேன் .மிக்க நன்றி தோழி நலன் விசாரிப்புகளுக்கும் இனிய நற் கருத்துரைகளிற்கும் .முடிந்தால் வாருங்கள் தோழி என் தளத்தில் இரண்டு கவிதைகள் கவிதைப் போட்டிக்காக எழுதியுள்ளேன் பிடித்திருந்தால் தவறாமல் தமிழ்மண <br />வாக்கும் அளித்து விடுங்கள் .நன்றி தோழியே !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38842421345914217222014-08-29T19:55:16.365+05:302014-08-29T19:55:16.365+05:30வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
உங்கள வரவுக்...வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.<br />உங்கள வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53661004570121033802014-08-28T20:07:31.824+05:302014-08-28T20:07:31.824+05:30திருவிழா கோலங்களுடன் அருமையான புகைப்படங்கள்!!திருவிழா கோலங்களுடன் அருமையான புகைப்படங்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15425177661911564582014-08-16T06:11:58.425+05:302014-08-16T06:11:58.425+05:30வணக்கம் அம்பாளடியாள் , வாழ்க வளமுடன்.
கால் பூரண கு...வணக்கம் அம்பாளடியாள் , வாழ்க வளமுடன்.<br />கால் பூரண குணம் அடைந்து விட்டதா?<br />எனக்கும் காலில் அடிப்பட்டு வலி இருக்கிறது .<br /><br />உங்கள் வரவுக்கும் , பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்பாளடியாள்.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28938984907300230072014-08-16T06:08:46.519+05:302014-08-16T06:08:46.519+05:30யாழ்பாவாணன் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் ...யாழ்பாவாணன் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57644503136632898862014-08-15T21:37:49.360+05:302014-08-15T21:37:49.360+05:30மனம் மகிழத் தந்த சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்...மனம் மகிழத் தந்த சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90791049872092910382014-08-15T20:16:36.686+05:302014-08-15T20:16:36.686+05:30சிறந்த பகிர்வு
தொடருங்கள்சிறந்த பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57265087986207330642014-08-15T09:14:37.012+05:302014-08-15T09:14:37.012+05:30வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வத...வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது சரிதான். மக்கள் மனதில் ஈரம் இருப்பதால் தான் உலகம் இப்படி அன்பால் இயங்கி கொண்டு இருக்கிறது.<br /><br />படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52473185723987428182014-08-15T07:59:33.511+05:302014-08-15T07:59:33.511+05:30ஆடிப் பெருக்குக்குத் தண்ணீர் குறைவாக இருந்தாலும் ...ஆடிப் பெருக்குக்குத் தண்ணீர் குறைவாக இருந்தாலும் மக்கள் மனசில் ஈரம் நிறைய இருக்கிறது. அது வளரட்டும். அன்னை மகிழ்ந்து தண்ணீரை அள்ளி வழங்கட்டும். அன்பு கோமதி மறந்த நல்ல காட்சிகளைக் கண்முன் நிறுஇத்தி இருக்கிறீர்கள். படங்கள் அத்தனையும் அருமை. ம்க மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com