tag:blogger.com,1999:blog-5351315350844364151.post5444178117839962330..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: அம்மா என்றால் அன்புகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32313836759744846752019-06-10T07:58:01.237+05:302019-06-10T07:58:01.237+05:30ஓ....புரிந்தது! ஆனாலும் உங்களுக்கும் அபார ஞாபக சக...ஓ....புரிந்தது! ஆனாலும் உங்களுக்கும் அபார ஞாபக சக்தி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91330049940469020442016-05-09T08:02:11.151+05:302016-05-09T08:02:11.151+05:30வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்த...வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.<br />உங்கள் வாழ்த்துக்கு நன்றி அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88820780318536937832016-05-08T19:01:50.738+05:302016-05-08T19:01:50.738+05:30 அன்பு கோமதி,மிகச் சிறப்பான பதிவு. அ... அன்பு கோமதி,மிகச் சிறப்பான பதிவு. அம்மாக்கள் வாழ்க மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53912499308936266392015-02-03T05:59:57.029+05:302015-02-03T05:59:57.029+05:30வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.
உங்கள் அறிமுகத்திற...வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.<br />உங்கள் அறிமுகத்திற்கு நன்றி படிக்கிறேன். வெளியூரில் இருப்பதால் உடன் படிக்க முடியவில்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12736088167608470092015-02-03T02:57:24.271+05:302015-02-03T02:57:24.271+05:30உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். ...உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்த்து விட்டு கருத்திடுங்கள் சகோ <br /><br />http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_3.htmlUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41029215068714341572014-05-31T22:01:44.519+05:302014-05-31T22:01:44.519+05:30வணக்கம்
அம்மா
அம்மாவைப்பற்றி மிக அருமையாக சொல்லிய...வணக்கம்<br />அம்மா<br /><br />அம்மாவைப்பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59616553825871962512014-05-19T22:50:58.907+05:302014-05-19T22:50:58.907+05:30மிக அருமையான பகிர்வு.
அம்மாவிற்கு நிகர் அம்மாவே தா...மிக அருமையான பகிர்வு.<br />அம்மாவிற்கு நிகர் அம்மாவே தான்.<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75805899410568565702014-05-18T15:33:36.964+05:302014-05-18T15:33:36.964+05:30வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
உங்கள் கர...வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் தாமதமான நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10485077134283497952014-05-18T15:33:36.782+05:302014-05-18T15:33:36.782+05:30வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
உங்கள் கர...வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் தாமதமான நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6501169928768720272014-05-18T15:31:47.872+05:302014-05-18T15:31:47.872+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், உங்கள் வாழ்த்துக்கள...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ஊருக்கு போய் விட்டதால் தாமதமாய் நன்றி.<br /><br />இப்போது உங்கள் மனைவி அருமையான தாய் அல்லவா! உங்களுக்கு .<br /><br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36155739545291427802014-05-12T12:47:02.682+05:302014-05-12T12:47:02.682+05:30உங்கள் அன்னையைப் பற்றிய மலரும் நினைவுகள் அருமை.
த...உங்கள் அன்னையைப் பற்றிய மலரும் நினைவுகள் அருமை. <br />தாமதமான அன்னையர் தின வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3322059718369286042014-05-11T11:11:24.393+05:302014-05-11T11:11:24.393+05:30வணக்கம் வெங்கட்,வாழ்க வளமுடன்் உங்கள் கருத்துக்கு ...வணக்கம் வெங்கட்,வாழ்க வளமுடன்் உங்கள் கருத்துக்கு நன்றி்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33869860455951716552014-05-08T20:48:40.595+05:302014-05-08T20:48:40.595+05:30
அன்னையர் தின வாழ்த்துக்கள்.என் மனைவி, என் மருமகள்...<br />அன்னையர் தின வாழ்த்துக்கள்.என் மனைவி, என் மருமகள்கள் இவர்களின் தாய்ப்பாசத்தைக் கண்டிருக்கிறேன் மற்றபடி அன்னையின் பாசம் அறியாதது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65671756442376252014-05-08T10:08:31.366+05:302014-05-08T10:08:31.366+05:30அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா....
நினைவலைகள் சுவ...அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா....<br /><br />நினைவலைகள் சுவையாக இருந்தது. குறிப்பாக பொக்கிஷங்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77532377354732937582014-05-07T17:37:48.220+05:302014-05-07T17:37:48.220+05:30வணக்கம் கஞ்சனா ராதாகிருஷ்ணன்,வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் கஞ்சனா ராதாகிருஷ்ணன்,வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12250264578967138572014-05-07T17:27:48.144+05:302014-05-07T17:27:48.144+05:30வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
உங்கள் கடமைகள் முடி...வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் கடமைகள் முடிந்தவுடன் வாருங்கள் மாதேவி.நானும் சில கடமைகளால் பதிவு எழுதவோ மற்றவர்கள் பதிவை படிக்கவோ முடிவதில்லை அப்புறம் வந்து எல்லாவற்றையும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.<br />உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15541307802096596652014-05-07T17:22:45.634+05:302014-05-07T17:22:45.634+05:30வாங்க புவனேஸ்வரி ராமநாதன், வாழ்க வளமுடன்.
அப்பாவின...வாங்க புவனேஸ்வரி ராமநாதன், வாழ்க வளமுடன்.<br />அப்பாவின் ஓவியத்தை கண்டு ரசித்தமைக்கு நன்றி புவனா.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14391092567252945392014-05-07T17:21:21.117+05:302014-05-07T17:21:21.117+05:30சிறப்பான பகிர்வு. தங்களுக்கும் அனைத்து அன்னையருக்க...சிறப்பான பகிர்வு. தங்களுக்கும் அனைத்து அன்னையருக்கும், அன்னையர் தின வாழ்த்துகள்!<br /><br />Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58763411252656912102014-05-07T17:21:15.804+05:302014-05-07T17:21:15.804+05:30சிறப்பான பகிர்வு. தங்களுக்கும் அனைத்து அன்னையருக்க...சிறப்பான பகிர்வு. தங்களுக்கும் அனைத்து அன்னையருக்கும், அன்னையர் தின வாழ்த்துகள்!<br /><br />Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66490002333671868922014-05-07T16:27:17.894+05:302014-05-07T16:27:17.894+05:30அருமையான அன்னையர் தின பகிர்வு. அன்னையர் தின வாழ்த்...அருமையான அன்னையர் தின பகிர்வு. அன்னையர் தின வாழ்த்துக்கள்.<br /><br />கடமைகளால் பதிவுபக்கங்கள் வரமுடியவில்லை. மன்னியுங்கள். படிக்காமல்விடுபட்டவற்றை தொடர்வேன். நன்றி.<br /><br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47469061161883229422014-05-07T15:16:49.236+05:302014-05-07T15:16:49.236+05:30அம்மாவின் தாயுள்ளத்தை ரசித்த நான் அப்பாவின் ஓவிய அ...அம்மாவின் தாயுள்ளத்தை ரசித்த நான் அப்பாவின் ஓவிய அழகை கவனிக்க மறந்து விட்டேன். இப்போது கண்டு ரசித்தேன். உண்மையிலேயே வண்ணக் கலவையில், ஓவியம் என்று தெரியாத வண்ணம் வரையப்பட்ட ஒரு இயல்பான ஓவியம். அருமை கோமதி அம்மா. வாழ்த்துக்கள்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90451957996946595652014-05-07T09:32:17.424+05:302014-05-07T09:32:17.424+05:30வணக்கம் புவனேஸ்வரி ராமநாதன், வாழ்க வளமுடன்.
உண்மைத...வணக்கம் புவனேஸ்வரி ராமநாதன், வாழ்க வளமுடன்.<br />உண்மைதான் புவனா நீங்கள் சொல்வது எத்தனை வயதானலும் அம்மாவுக்கு நாம் குழந்தைதான்.<br /><br />அன்பு மகளுக்கு என்றும் அன்னையின் ஆசிகளும் , வாழ்த்துக்களும் உண்டு புவனா. வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.<br /><br />உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி புவனா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63203275285075068622014-05-07T09:14:08.082+05:302014-05-07T09:14:08.082+05:30மிகவும் உணர்வுபூர்வமான பதிவு கோமதி அம்மா. நமக்கு...மிகவும் உணர்வுபூர்வமான பதிவு கோமதி அம்மா. நமக்கு எத்தனை வயதானாலும் நம் அம்மா என்று வரும்போது அவர்களிடம் நாம்<br />குழந்தையாகித்தான் போகிறோம். அதுதான் அம்மா என்னும் உறவின் சிறப்பு. இது போல எப்போதும் நல்ல விஷங்களைப் பற்றி மட்டுமே <br />பகிர்ந்துகொள்ளும், சொல்லிக் கொடுக்கும் தங்களையும் என் தாய் போலத்தான் உணர்கிறேன். ஒரு மகள் ஸ்தானத்தில் உங்களுக்கு எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் ஆசி வேண்டுகிறேன்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45063353644866955742014-05-07T08:44:59.365+05:302014-05-07T08:44:59.365+05:30வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது ...வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது உண்மைதான். அன்றாடம் நினைவுகூர்ந்தாலும் அன்று அன்னையர் தினத்தன்று நினைப்பது மகிழ்ச்சிதான். இப்போது பிள்ளைகள் அன்னையர் தினத்தில் நினைவு பரிசு வழங்கி மகிழ்விக்கிறார்கள்.<br /><br />பாராட்டை, மகிழ்ச்சியை உடனுக்கு உடன் தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள் அது நல்லது தான்.<br />ஆனந்த விகடன் பழைய பொக்கிஷபகிர்வு உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.<br /><br />என் மகளை(முதல் குழந்தை) தூக்கி வைத்துக் கொண்டு வெளியில் சுற்றி திரிந்து தான் ஊட்ட வேண்டும். நிலாவைக் காட்டி, காக்கா,மற்றும் பறவைகள், ஆடு, கோழி, மாடு என்று எல்லாவற்றையும் காட்ட வேண்டும். <br /><br />எல்லோரும் உட்காரவைத்து தட்டில் போட்டு பழக்கு அவர்களே எடுத்து சாப்பிட பழக வேண்டும் என்று சொன்னதால் மகனுக்கு அப்படி பழக்கினேன் இருந்தாலும் இடை இடையே ஊட்டுதல் உண்டு. <br />எவ்வளவு கதைகள், எவ்வளவு குழந்தை பாடல்கள் இப்போது பேரன் எல்லாவற்றையும் ஐபேடில் பார்த்துக் கொண்டு சாப்பிடுகிறான் அம்மாவிடம்.<br /><br />காலம் மாறிவிட்டது உண்மைதான்.<br /><br />சாரின் ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.<br /><br />உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கீதமஞ்சரி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40476541820388900672014-05-07T06:00:25.881+05:302014-05-07T06:00:25.881+05:30அம்மாவையும் அவர் அன்பையும் அன்றாடம் நினைவுகூர்ந்தா...அம்மாவையும் அவர் அன்பையும் அன்றாடம் நினைவுகூர்ந்தாலும் அன்னையர் தினத்தன்று அதை வெளிப்படுத்தி மகிழ்வது ஒரு ஆனந்தம்தான். ஆனந்தவிகடனின் பழைய பொக்கிஷங்களைக் கண்டுகளிக்க வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி. சார் வரைந்துள்ள ஓவியத்தில் தாயும் சேயும் பால்சோறும் பால்நிலாவும் அற்புதம். அந்த மாதிரியெல்லாம் இப்போதிருக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு வாய்ப்பதில்லை என்பது வருத்தம் தரும் உண்மை. தொலைக்காட்சி பார்த்தபடிதான் உணவூட்டல் நடைபெறுகிறது. தாய்க்கும் ஊட்டுவதில் கவனமிருப்பதில்லை, குழந்தைக்கும் உண்பதில் கவனமிருப்பதில்லை. <br /><br />இனிய அன்னையர்தின நல்வாழ்த்துக்கள் மேடம். மனத்தில் தாய்மை சுமக்கும் யாவர்க்கும் இனிய வாழ்த்துக்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com