tag:blogger.com,1999:blog-5351315350844364151.post5123693797469906794..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலிகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26435652149055038652009-09-27T01:16:50.184+05:302009-09-27T01:16:50.184+05:30"கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வராத ..."கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்<br />கபடு வராத நட்பும்கன்றாத வளமையும் குன்றாத இளமையும் ஒரு கழுபிணி இல்லாத உடலும்<br />சலியாத மனமும் அன்பஹலாத மனைவியும் தவறாத சந்தானமும்<br />தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்<br />தடைகள் வராத கொடையும்<br />தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும்<br />துய்யனின் பாதத்திலன்புமுதவிப் பெரிய<br />தொண்டரொடு கூட்டு கண்டாய்<br />அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே<br />ஆதிகடவூரின் வாழ்வே<br />அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி<br />அருள்வாமி! அபிராமியே!<br />Neenga Mrs Shivam oda post la Kolu vin pothu nalla healthaii kodu thaaye nnu vendikkarathaa ezhuthi iruntheenga. Unmaithaan ippa irukkira kaala kattaththil antha health keda eththanaiyo vazhigal. Awareness vanthu ellarum nanna irukkanum.<br /><br />உங்களூக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நவராத்திரி நல் வாழ்த்துக்கள். <br />useful posts. One about vendakkai is a news <br /><br />Thenkachchi swaminathan is a remarkable person. Though he came only for few minutes in AIR he attracted quite a crowdJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61455072279650375272009-09-20T10:36:02.379+05:302009-09-20T10:36:02.379+05:30வாங்க கோபி,
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
...வாங்க கோபி,<br /> உங்கள் வாழ்த்துக்கு நன்றி.<br /><br />குட்டி கதைகள் மூலம் தான் சொல்ல<br />வந்த விஷயங்களைச் சொல்லி,பிறர்<br />மனம் புண்படாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மகத்தான மனிதர்.<br /><br />//அன்னாரின் புகழ் நீடுடி வாழும் என்பது திண்ணம்.//<br /><br />ஆம் கோபி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35485649755322557072009-09-19T12:22:02.089+05:302009-09-19T12:22:02.089+05:30தன் வித்தியாசமான குரலினாலும், கருத்துக்களினாலும், ...தன் வித்தியாசமான குரலினாலும், கருத்துக்களினாலும், கேட்காதவர்களை கூட வானொலியய் கேட்க வைத்தவர் தென்கச்சி...<br /><br />அவரை பற்றி நீங்கள் மிகவும் விரிவாக பாராட்டத்தக்க வகையில் எழுதி இருக்கிறீர்கள்..<br /><br />வாழ்த்துக்கள் கோமதி மேடம்...<br /><br />அன்னாரின் புகழ் நீடூடி வாழும் என்பது திண்ணம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13948353194135833042009-09-17T21:59:11.398+05:302009-09-17T21:59:11.398+05:30//வானொலி கேட்கும் அனைவரையும்
வசியப் படுத்திவைத்திர...//வானொலி கேட்கும் அனைவரையும்<br />வசியப் படுத்திவைத்திருந்தவர்//<br /><br />ஆம் சென்ஷி .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68409071466316571342009-09-17T21:33:06.249+05:302009-09-17T21:33:06.249+05:30:-(
செய்தி அறிந்தபோது மிகவும் வருந்தினேன். தன் கு...:-(<br /><br />செய்தி அறிந்தபோது மிகவும் வருந்தினேன். தன் குரலாலும் கருத்துக்களாலும் வானொலி கேட்கும் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருந்தவர். அவரது குடும்பத்தினருக்கு என் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71027498216993280692009-09-17T21:13:38.553+05:302009-09-17T21:13:38.553+05:30பாராட்டுக்கு நன்றி ராமலக்ஷ்மி.பாராட்டுக்கு நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43904520500120063642009-09-17T21:09:27.295+05:302009-09-17T21:09:27.295+05:30//கணீர் குரல் மறந்து போகுமா அத்தனை எளிதில்//
ஆமாம...//கணீர் குரல் மறந்து போகுமா அத்தனை எளிதில்//<br /><br />ஆமாம் ஆயில்யன் மறக்காது,<br />காதுகளில் ஒலித்துக் கொண்டே தான்<br />இருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35168122812819899092009-09-17T21:05:16.207+05:302009-09-17T21:05:16.207+05:30//ஆமாம்,பெரியவிஷயங்களை சுலபமான கதைகள் கொண்டு சொல்ல...//ஆமாம்,பெரியவிஷயங்களை சுலபமான கதைகள் கொண்டு சொல்லிவிடுவார்//<br /><br />ஆமாம் முல்லை அதில் தான் அவர்<br />வெற்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8650802395709509412009-09-17T20:32:22.843+05:302009-09-17T20:32:22.843+05:30அற்புதமாய் சொல்லியிருக்கிறீர்கள் அவரது சிறப்பை இந்...அற்புதமாய் சொல்லியிருக்கிறீர்கள் அவரது சிறப்பை இந்த அஞ்சலியில். குறிப்பாக ‘புகை’யை விட அவர் காட்டிய வழியைப் பகிர்ந்தமை பயனுள்ளது.<br /><br />//வானொலியில் அவர் குரல் ஒலித்துக் கொண்டே<br />இருக்கும்,தொலைகாட்சியிலும் அவர் குரல்<br />ஒலித்துக் கொண்டு இருக்கும்.<br /><br />நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்<br />வித்தகர்க்கு அல்லால் அரிது.<br /><br />புகழ் உடலுடன் வாழ்வது, நிலையான புகழுடன்<br />இறப்பது ஆகிய இரண்டும் அறிவாளிக்கே கிடைக்கும். //<br /><br />உண்மைங்க. ஆழ்ந்த அஞ்சலிகளை இங்கு பதிகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54460881527644096142009-09-17T20:31:06.420+05:302009-09-17T20:31:06.420+05:30குரல் மட்டுமே கேட்டு பழகியிருந்த காலகட்டத்தில் அவர...குரல் மட்டுமே கேட்டு பழகியிருந்த காலகட்டத்தில் அவர் புகைப்படத்துடன் செய்தி வெளிவந்த வார இதழில் மிக ஆச்சர்யப்படவைத்த விசயமாக குரலுக்கும் மனிதரின் எளிமையான தோற்றத்தினை கூறிய நாட்கள் ஞாபகத்திற்கு வருகின்றது!<br /><br />கணீர் குரல் மறந்து போகுமா அத்தனை எளிதில் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23531992859926139022009-09-17T20:24:35.203+05:302009-09-17T20:24:35.203+05:30/நகைச்சுவை உணர்வுடன் சொல்லி நம்மை சிந்திக்க
வைத்தவ.../நகைச்சுவை உணர்வுடன் சொல்லி நம்மை சிந்திக்க<br />வைத்தவர்/<br /><br />ஆமாம், பெரிய விஷயங்களை சுலபமான கதைகள் கொண்டு சொல்லிவிடுவார்.<br /><br />அஞ்சலிகள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17819043189151081452009-09-17T20:20:48.490+05:302009-09-17T20:20:48.490+05:30தெகா,
நல்ல மனிதரின் நினைவை பதிந்து
வைத்தற்கு நன்றி...தெகா,<br />நல்ல மனிதரின் நினைவை பதிந்து<br />வைத்தற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17715380813554498652009-09-17T19:54:32.503+05:302009-09-17T19:54:32.503+05:30அன்பு வல்லி,
தினம் அவர் இன்று ஒரு தகவல் கேட்டு,
க...அன்பு வல்லி,<br /><br />தினம் அவர் இன்று ஒரு தகவல் கேட்டு,<br />கேட்டு அவர் ரசிகை ஆகி விட்டேன்,<br />நான் மனவளகலை ஆசிரியராய் இருப்பாதால், சிந்தனை விருந்து கொடுக்கும் போது அவருடைய தகவல்<br />எனக்கு உதவும். அவரும் எங்கள் மனவளக்கலை குடும்பத்தில் ஒருவர்<br />ஆனதால் அஞ்சலி செலுத்துவது என்<br />கடமை .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36428788254722377542009-09-17T19:43:17.452+05:302009-09-17T19:43:17.452+05:30மிக எளிமையாக ,ஆடம்பரம்
எதுவும் இல்லாமல் மிகவும் எத...மிக எளிமையாக ,ஆடம்பரம்<br />எதுவும் இல்லாமல் மிகவும் எதார்த்தமாக வாழ்ந்து பல அரிய கருத்துக்களை வழங்கி, என்னுடைய சிந்தனைகளே அல்ல அவை என்று வாழ்ந்து போன நல்ல மனிதர்...<br /><br />ஆழ்ந்த வருத்தத்துடன் உங்கள் தளத்தில் என் நினைவை பதிந்து வைக்கிறேன்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44815072493865040812009-09-17T19:31:03.706+05:302009-09-17T19:31:03.706+05:30//உண்மைதான்.. அவர் ரேடியோவில் பேசிய காலத்தில் அவரை...//உண்மைதான்.. அவர் ரேடியோவில் பேசிய காலத்தில் அவரை சந்திக்க நிறைய பேரு ஆர்வமா வருவாங்களாம்<br />பின்ன இவரான்னு ஆச்சர்யப்பட்டுப் <br />போவாங்களாம்//<br /><br />ஆமாம் முத்துலெட்சுமி,<br />இவரா இப்படிபேசுகிறார் ,மிக எளிமையாக ,ஆடம்பரம்<br />எதுவும் இல்லாமல் இருக்கிறாரே ,என்று நினைப்பார்களாம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58942465325916749602009-09-17T18:59:23.243+05:302009-09-17T18:59:23.243+05:30அன்பு கோமதி,
அருமையாக அவருடைய நிகழ்ச்சியை வர்ணித்த...அன்பு கோமதி,<br />அருமையாக அவருடைய நிகழ்ச்சியை வர்ணித்திருக்கிறீர்கள். இந்த வருத்தமான வேளையில் நீங்கள் எழுதி இருப்பது ஆறுதலாக இருக்கிறதம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24641909728095099382009-09-17T18:50:00.716+05:302009-09-17T18:50:00.716+05:30\\அவர்
சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைத்தார்.//
...\\அவர்<br />சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைத்தார்.//<br /><br />உண்மைதான்.. அவர் ரேடியோவில் பேசிய காலத்தில் அவரை சந்திக்க நிறைய பேரு ஆர்வமா வருவாங்களாம் பின்ன இவரான்னு ஆச்சர்யப்பட்டுப் போவாங்களாம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com