tag:blogger.com,1999:blog-5351315350844364151.post5090241188352759088..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: தேடி வந்த பறவைகள்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83514255158124080502015-04-25T10:23:05.107+05:302015-04-25T10:23:05.107+05:30கோமதி மேடம்.. ரொம்ப நாளாச்சேன்னு பாக்கவந்தேன்.. நல...கோமதி மேடம்.. ரொம்ப நாளாச்சேன்னு பாக்கவந்தேன்.. நலம்தானே ? இந்தப்பதிவைப் பார்த்தேனே... காமெண்ட் போடாமல் 'எஸ்' ஆயிட்டேன் போல... அழகான புகைப்படங்கள் .<br /><br />வேப்பமரத்தின் காற்றே தனிசுகம் தான்... கிளையில் தாம்புக்கயிற்றில் ஊஞ்சல் கட்டி ஆடின பால்ய நாட்கள். <br /><br />புதுசா எழுதுங்களேன் ஒரு சிறுகதை...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66320942676627178102015-03-02T14:26:31.778+05:302015-03-02T14:26:31.778+05:30வணக்கம் வை,கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங...வணக்கம் வை,கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19474559879861362842015-03-01T21:54:11.218+05:302015-03-01T21:54:11.218+05:30வேப்பமரத்தின் மகத்துவத்தையும், அழகான பல பறவைகளின் ...வேப்பமரத்தின் மகத்துவத்தையும், அழகான பல பறவைகளின் படங்களையும் அளித்துள இந்தத் தங்களின் பதிவு மிகச்சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45125625415758254872015-03-01T19:35:44.862+05:302015-03-01T19:35:44.862+05:30வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.
பறவைகள் அழகாய் அம...வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.<br /><br />பறவைகள் அழகாய் அமர்ந்து இருக்கும், ஆனால் நாம் எடுக்கும் போது பறந்து போகும். பொறுமையாக இருந்து அவற்றிற்கு தெரியாமல் ஜன்னல் வழியாக எடுத்தவை.<br />பறவைகள் என்னை நீங்கள் சொல்வது போல் காலை முதல் மாலை வரை மகிழ்ச்சி படுத்துகிறது. இப்போது மணி 7.30 இப்போது கூட குயில் கூவிக் கொண்டு இருக்கிறது.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42225976820675299302015-03-01T18:47:24.655+05:302015-03-01T18:47:24.655+05:30நீங்கள் படம் எடுக்க வேண்டும் என அவைகள் காத்திருந்த...நீங்கள் படம் எடுக்க வேண்டும் என அவைகள் காத்திருந்தன போலும்...அழகாக மரத்தில் அமர்ந்து இருக்கின்றன.<br /><br />பறவைகள் என்ன ஒரு ஆனந்தம் நமக்கு தருகின்றன இல்லையா...?<br /><br />படங்களும் பதிவும் அருமை அம்மா.<br /><br />UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46769258567578314402015-03-01T18:00:57.170+05:302015-03-01T18:00:57.170+05:30வண்க்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
நான் பிறந...வண்க்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.<br />நான் பிறந்த ஊரும் கேரளா தான். (திருவனந்தபுரம்) என் தாய் பிறந்த ஊர்.<br /><br />இயற்கை எழில் கொஞ்சும் ஊர்தான் கேரளா.<br /><br />கீதா சென்னை ஃப்ளாட் கல்சர்.....ம்ம்ம் என்ன செய்ய....//<br /><br />எங்கும் இயற்கையை காணலாம்.<br /><br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75823660668748378242015-03-01T17:53:25.200+05:302015-03-01T17:53:25.200+05:30வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் ...வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80993754296792332642015-03-01T17:51:16.592+05:302015-03-01T17:51:16.592+05:30வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு ...வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27325531009474426752015-03-01T17:48:50.015+05:302015-03-01T17:48:50.015+05:30வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு...வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19651586750290355502015-03-01T10:24:59.442+05:302015-03-01T10:24:59.442+05:30வார்த்தைகள் இல்லை! அருமை அருமை! எத்தனை அழகான பறவ...வார்த்தைகள் இல்லை! அருமை அருமை! எத்தனை அழகான பறவைகள்!!!! நாங்களும் இயற்கைப் பிரியர்கள்!! உங்கள் தளத்தில் பல விடயங்கள் கொட்டிக்கிடக்கின்றன சகோதரி! எனவே ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும்.....இதற்கு முன் ஓரிரு முறை வந்தோம் ஆனால் கருத்திட்டோமா என்று நினைவில்லை..ஆனால் இனி தொடர்கின்றோம்.....நியச்சயமாக...<br /><br />துளசிதரன்......, கீதா..<br /><br />துளசியின் வீடு கேரளா, மலை சார்ந்த இடம் என்பதால் அவரது தோட்டத்தில் பல பறவைகள் காணலாம், சுற்றுப்புறங்களிலும் இயற்கை மனதை அள்ளும். கீதா சென்னை ஃப்ளாட் கல்சர்.....ம்ம்ம் என்ன செய்ய....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53183747748206825792015-02-28T19:12:05.880+05:302015-02-28T19:12:05.880+05:30ஆகா
அழகுப் பறவைகள்
மனம் மகிழ்ந்தேன் சகோதரியாரே
நன்...ஆகா<br />அழகுப் பறவைகள்<br />மனம் மகிழ்ந்தேன் சகோதரியாரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39308705484203397822015-02-27T20:54:58.684+05:302015-02-27T20:54:58.684+05:30அழகிய படங்கள்...அழகிய படங்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16327673530543028012015-02-27T19:07:01.241+05:302015-02-27T19:07:01.241+05:30வணக்கம்
அம்மா
ஒவ்வொரு படங்களும் மிக அழகு அத்தோடு ...வணக்கம்<br />அம்மா<br /> ஒவ்வொரு படங்களும் மிக அழகு அத்தோடு வேப்பமரத்தின் மருத்துவக்குணத்தை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69116937217909227942015-02-27T18:29:31.864+05:302015-02-27T18:29:31.864+05:30வணக்கம் பிரியசகி, வாழ்கவளமுடன்.
உங்கள் பாராட்டுக்க...வணக்கம் பிரியசகி, வாழ்கவளமுடன்.<br />உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்களுக்கு பிடித்தபறவை என்று கேட்கும் போது மகிழ்ச்சி.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71083844741330079812015-02-27T17:34:44.308+05:302015-02-27T17:34:44.308+05:30வா..வ் சூப்பரா இருக்கு. உங்க பக்கம் மிஸ் பண்ணிட்டே...வா..வ் சூப்பரா இருக்கு. உங்க பக்கம் மிஸ் பண்ணிட்டேன். ஊரில் பார்க்கும் அத்தனை பறவைகளும் இருக்கு. அழகாக இருக்கு அக்கா உங்க படங்கள். குயில்,புறா,மைனா,புளுனி எனக்கு பிடித்தமானவை. எப்படி மிக துல்லியமா எடுத்தீங்க. அழகு.நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34378531976981616952015-02-27T14:52:40.118+05:302015-02-27T14:52:40.118+05:30வணக்கம், ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
ஊரிலிருந்த போது...வணக்கம், ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.<br />ஊரிலிருந்த போது காலை நேரம் மட்டும் தான் இவற்றை ரசிக்க முடியும் அப்புறம் உறவினர் வீடு, மற்ற கடமைகள் என்று நேரம் சரியாகி விடும். காலை நேரம் அவற்றை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.<br /><br />ஆமாம், அப்போதெல்லாம் எண்ணெய் குளியல், வேப்பங்கொழுந்து உருண்டை, எல்லாம் உண்டு. காணாமல் போய்விட்டவைகளில் எண்ணெய்குளியலும் உண்டு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10892223670721506412015-02-27T13:23:54.511+05:302015-02-27T13:23:54.511+05:30அடடா! எத்தனை எத்தனை வகைப் பறவைகள் தேடி வருகின்றன! ...அடடா! எத்தனை எத்தனை வகைப் பறவைகள் தேடி வருகின்றன! அவற்றைக் கவனிப்பதே அருமையான பொழுதுபோக்காக இருக்கும். வாழ்த்துகள்.<br /><br />அந்நாளில் வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியலுக்குப் பின் வேப்பங்கொழுந்து உருண்டை கட்டாயம் இருக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18877428051401632542015-02-27T06:37:47.774+05:302015-02-27T06:37:47.774+05:30பாராட்டுக்களுக்கு நன்றி கீதமஞ்சரி.பாராட்டுக்களுக்கு நன்றி கீதமஞ்சரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12976547242512571772015-02-27T05:56:17.141+05:302015-02-27T05:56:17.141+05:30வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
நான் பத்து நாட்...வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.<br /><br />நான் பத்து நாட்கள் மதுரையில் எங்கள் வீட்டிலிருந்து(ஜன்னல்) தினம் தினம் வேப்பமரத்தில் அமரும் பறவைகளை எடுத்தேன். வீட்டுக்கு அருகில் இருக்கும் வீடுகளில் வேப்பமரத்தை வழிபடும் படங்களை எடுத்தேன்.<br />இணைத்தேன். மாயவரத்தில் பறவைகள் ஒலியை காலை முதல் அவைஅடையும் வரை கேட்பேன். அதுபோல் மதுரையிலும்.<br />வேப்பம்பழங்களைப் ரசித்தமைக்கு நன்றி.<br />உங்கள் கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61393693550907448642015-02-27T05:49:24.853+05:302015-02-27T05:49:24.853+05:30வணக்கம் யாதவன் நம்பி, வாழ்க வளமுடன்.
பின்னூட்டத்த...வணக்கம் யாதவன் நம்பி, வாழ்க வளமுடன்.<br /><br />பின்னூட்டத்தையும் படித்து அழகாய் கருத்து சொன்னதற்கு நன்றி. வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90981874622422500152015-02-27T05:47:31.415+05:302015-02-27T05:47:31.415+05:30வணக்கம் துரை சார், வாழ்க வளமுடன்.
நலமா? வெகு நாட்க...வணக்கம் துரை சார், வாழ்க வளமுடன்.<br />நலமா? வெகு நாட்கள் ஆயிற்றே !<br /><br />எந்தபடத்தில் எந்த பறவை என்று எழுதி விட்டேன்.<br /><br />வேப்பமரத்தை வழி படுவதால் பேய் வராமல் இருக்கிறதோ இல்லையோ மரம் பிழைக்குமே !<br />நல்ல காற்றும் அருமையான நிழல்தரும் மரத்தை இழந்துவிடுவோம்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52808182763091813052015-02-27T05:43:46.103+05:302015-02-27T05:43:46.103+05:30வணக்கம் ராஜலக்ஷ்மிபரமசிவம், வாழ்க வளமுடன்.
நீங்கள...வணக்கம் ராஜலக்ஷ்மிபரமசிவம், வாழ்க வளமுடன்.<br /><br />நீங்கள் சொல்வது சரிதான் நம்மிடம் வேப்பின் காப்புரிமையை வாங்க பார்த்தனரே. விழித்துக் கொண்டனர் நம்மவர்கள்.<br /><br />மருத்துவர்கள் குழந்தைகளுக்கு ஆறு மாததிற்கு ஒருமுறை பூச்சி மருந்து கொடுக்க சொல்கிறார்கள். நம் முன்னோர்கள் எளிமையாக வேப்பங் கொழுந்தை அரைத்துக் கொடுத்து இருக்கிறார்கள். மீண்டும் பழமைக்கு திரும்பி வருகிறார்கள் மக்கள். <br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராஜி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25580064023428511982015-02-27T05:38:18.036+05:302015-02-27T05:38:18.036+05:30வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும்...வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4445136375319313932015-02-27T04:54:12.109+05:302015-02-27T04:54:12.109+05:30இந்தப் பறவைகளைப் படமெடுக்க எவ்வளவு மெனக்கெட்டு இரு...இந்தப் பறவைகளைப் படமெடுக்க எவ்வளவு மெனக்கெட்டு இருப்பீர்கள். அத்தனையும் அழகு. வேப்பம்பழங்களைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று! மனத்துக்கு இதமான அழகிய படங்களும் மலரும் நினைவுகளும். பாராட்டுகள் மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30133750723090826222015-02-27T04:06:42.353+05:302015-02-27T04:06:42.353+05:30பறவைகளின் படங்கள் படு சூப்பர்!
பால் பொங்கிய போது எ...பறவைகளின் படங்கள் படு சூப்பர்!<br />பால் பொங்கிய போது எடுத்த படங்கள் ஆயினும்,<br />வேப்பங்காய் போல் கசக்க வில்லை<br />வெல்ல பாகாய் இனித்தது!<br />வாழ்க ! வளர்க!<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com