tag:blogger.com,1999:blog-5351315350844364151.post4939772677740388760..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: மாட்டுப்பொங்கல்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47386234667666404342013-01-30T11:45:50.329+05:302013-01-30T11:45:50.329+05:30வாங்க மாலதி , வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், க...வாங்க மாலதி , வாழ்க வளமுடன்.<br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16343782328290969312013-01-29T16:01:40.274+05:302013-01-29T16:01:40.274+05:30 அருமை .... ..நன்றி.... அருமை .... ..நன்றி.... மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51402529180188669932013-01-27T16:46:15.886+05:302013-01-27T16:46:15.886+05:30வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.
கழுகுமலைக்கு போட வேண்...வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.<br />கழுகுமலைக்கு போட வேண்டிய பின்னூட்டம் மாட்டு பொங்கல் பதிவுக்கு வந்து இருக்கிறது.<br /><br />வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஸாதிகா. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13237968542226905202013-01-24T14:21:25.925+05:302013-01-24T14:21:25.925+05:30பாறை நிற்கும் அழகை பார்த்தால் அதை தள்ளி உருட்டி வி...பாறை நிற்கும் அழகை பார்த்தால் அதை தள்ளி உருட்டி விளையாட எண்ணம் வரும். தள்ள முயற்சிப்பது -- மருமகளும், மகனும்.<br />//படங்கள் ஆச்சரியமாக உள்ளது கோமதிம்மா.மற்ற படங்களும் பகிர்வும் அறிந்தராதவை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45913932572174325522013-01-23T07:46:51.982+05:302013-01-23T07:46:51.982+05:30வாங்க மாரியப்பன் சரவணன், வாழ்க வளமுடன்.
உங்களுக்க...வாங்க மாரியப்பன் சரவணன், வாழ்க வளமுடன்.<br /><br />உங்களுக்கு ஏன் படங்கள் தெரியவில்லை என்று தெரியவில்லையே!<br />மற்றவர்கள் எல்லோரும் படம் தெரிவதாய் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23702794547006266612013-01-22T20:52:50.733+05:302013-01-22T20:52:50.733+05:30மிகவும் உபயோகமான பதிவு. ஆனால் படங்கள் தெரியவில்லை....மிகவும் உபயோகமான பதிவு. ஆனால் படங்கள் தெரியவில்லை. என் கணணியில் பிரச்சனையா?Saranhttps://www.blogger.com/profile/00880808504449866231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1818841385702083442013-01-18T16:14:11.706+05:302013-01-18T16:14:11.706+05:30வாங்க ரியாஸ் அஹமது வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கு...வாங்க ரியாஸ் அஹமது வாழ்க வளமுடன்.<br />உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10639693969926335042013-01-18T15:36:55.062+05:302013-01-18T15:36:55.062+05:30விளைநிலங்களை துண்டு போட்டு விற்காமல் விவசாயம் செய...விளைநிலங்களை துண்டு போட்டு விற்காமல் விவசாயம் செய்தால் நாடு நலம் பெறும் -வீடும் நலம் பெறும்.<br />final punch அருமை ....பாடல்,குறல் என்று எடுத்துக்காட்டி அசத்தி வீட்டீங்க ..நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13621636501847675492013-01-18T10:10:54.777+05:302013-01-18T10:10:54.777+05:30வாங்க பாலசுப்பிரமணியம் சார்,
அகராதி முகவரி அது தா...வாங்க பாலசுப்பிரமணியம் சார், <br />அகராதி முகவரி அது தான். error காட்டினாலும் அடிக்கடி போட்டு பாருங்கள் சிலசமயம் பார்க்க முடியும்.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65021861884001785022013-01-18T10:07:51.220+05:302013-01-18T10:07:51.220+05:30வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போ...வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது போல் விவசாயம் என்று மட்டும் அல்ல எந்த வேலைக்கும் ஆட்கள் கிடைப்பது இல்லை. எல்லோரும் இப்போது சுகவாசி ஆகி விட்டார்கள்.<br />இன்னும் வயலைவிட மனம் இல்லாமல் கஷ்டப்பட்டு வயலில் பாடுபட்டுக் கொண்டு இருப்பவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும் என்பது தான் இந்தபதிவின் நோக்கம்.<br />மாடு மனைக்கு செல்வம் என்று நினைக்கிறவர்கள் இருப்பதால் இன்னும் வாயில்லா ஜீவன்கள் சில வீடுகளில் இருக்கிறது.<br />இந்தமுறை ஜல்லிக் கட்டு கூட முறைபடுத்தி விட்டார்கள் ஒரு மாட்டை நிறைய பேர் சேர்ந்து பிடித்து கஷ்டபடுத்துவது இல்லை.<br /><br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42141986182690110772013-01-17T12:31:50.409+05:302013-01-17T12:31:50.409+05:30
நீங்கள் கொடுத்திருந்த அகராதி முகவரிக்கு போனால் e...<br /> நீங்கள் கொடுத்திருந்த அகராதி முகவரிக்கு போனால் error என்று வருகுறது.?நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88320948961895105392013-01-17T10:47:19.684+05:302013-01-17T10:47:19.684+05:30மாடு, பால், வண்டி என்று படித்து ஒரு பெருமூச்சு விட...மாடு, பால், வண்டி என்று படித்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டேன். விவசாயம், வீட்டுப் பிராணிகள் வளர்ப்பு எல்லாம் குறைந்ததற்கு இப்போ பார்த்துக்கொள்ள ஆட்கள் கிடைப்பதில்லை என்பதும் மிக முக்கியக் காரணம். அரிதாக இவற்றைத் தொடர்பவர்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கீறது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23743650696846662772013-01-17T10:11:47.087+05:302013-01-17T10:11:47.087+05:30வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
உங்கள் அன்பான வாழ்த்த...வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30780379695118001992013-01-17T09:53:10.484+05:302013-01-17T09:53:10.484+05:30நல்ல பகிர்வு அக்கா,பொங்கல் பண்டிகை தனி விஷேசமுடையத...நல்ல பகிர்வு அக்கா,பொங்கல் பண்டிகை தனி விஷேசமுடையது தான்..பாடல் பகிர்வு அருமை.அன்பான வாழ்த்துகக்ள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23170649653211279172013-01-17T06:09:02.638+05:302013-01-17T06:09:02.638+05:30வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.
உங்க...வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.<br /><br />உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20937030368855863362013-01-17T06:07:32.285+05:302013-01-17T06:07:32.285+05:30வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
உங்கள் பாரட்டுக...வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.<br />உங்கள் பாரட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51745038791524437542013-01-16T21:28:02.065+05:302013-01-16T21:28:02.065+05:30படங்கள் + பாடல்கள் + பதிவு எல்லாமே நல்லா இருக்கு. ...படங்கள் + பாடல்கள் + பதிவு எல்லாமே நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3321658159838735412013-01-16T18:16:17.671+05:302013-01-16T18:16:17.671+05:30தங்கமே தங்கமாக அருமையான பாடல் பகிர்வுகளுடன் சிறப்ப...தங்கமே தங்கமாக அருமையான பாடல் பகிர்வுகளுடன் சிறப்பான பொங்கல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30152002141778127752013-01-16T06:44:21.895+05:302013-01-16T06:44:21.895+05:30வாங்க குலசேகரன், வாழ்கவளமுடன்.
முதல் வருகைக்கு நன்...வாங்க குலசேகரன், வாழ்கவளமுடன்.<br />முதல் வருகைக்கு நன்றி.<br /><br />பட்டணத்து மனிதர்கள் மீதேதான். தில்லி வன்புணர்வுச்சம்பவம் இந்தியாவையே உலுக்குவிட்டதே! ஒரு கிராமத்தில் நடந்திருந்தால் தெரிந்திருக்குமா?//<br /><br />கிராமத்தில் நடந்திருந்தால் என்று கேட்கிறீர்கள் !டெல்லியில் நடந்த அடுத்தநாள் தூத்துக்குடியில் பள்ளிக்கு சென்ற சிறுமியை வன்புணர்வு செய்து கொன்றது தெரியாதா?<br />நேற்றுக் கூட திருவாரூரில் பெண்ணைக் கடத்தி சென்று வன்புணர்வு செய்து கொன்று விட்டார்கள்.<br />அன்று தொட்டு இன்று வரை நல்லவைகளும் கெட்டவைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.<br /><br />உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பது பழமொழி. அந்தக்காலத்திலிருந்து விவாசாயிகளுக்கு பிரச்சனை இருந்தது.தான் பட்ட கஷ்டம் தன் குழந்தைகள் படக்கூடாது என்று படிக்க வைத்து பட்டணத்திற்கு வேலைக்கு அனுப்பிவிடுகிறார் விவசாயி. சில வீடுகளில் பிள்ளைகளுக்கு விவசாயம் பார்க்க பிடிக்கவில்லை <br />வயல்கள் கவனிப்பின்றி வீட்டு மனைகளாய் மாறுகிறது.<br />நான் போட்ட வயல் படம் நாச்சியார் கோவில் போகும் பாதையில் உள்ள வயல்களதான். இன்னும் விவசாயம் செய்ய ஆசைபடும் இளம் தலைமுறையினரும் இருக்கிறார்கள்.<br />தொலைக்காட்சியில் தன் அப்பா செய்த விவசாயத்தை செய்து கொண்டு இருக்கும் இரு பெண்களின் பேட்டி வைத்தார்கள்.<br /> <br />மாட்டு பொங்கல் கொண்டாட்டம் பழைய உற்சாகம் இல்லை. மாடுகளுக்கு மேய இடம் இல்லாமல் வால் போஸ்ட்களை உண்ணும் நிலைமை இருக்கிறது.<br /> <br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77842241042030545602013-01-16T06:13:39.997+05:302013-01-16T06:13:39.997+05:30வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
மாடு கோலம் நான் போ...வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br /> மாடு கோலம் நான் போட்டது தான். <br />மாடு பிடிக்கும் ஓவியம் கணவர் வரைந்தது.<br />பாடல்களை ரசித்தமைக்கு நன்றி.<br />சகோதரிகளுக்கு சீர் கொடுத்து கணு நல்லபடியாக நிறைவுற்றது அறிந்து மகிழ்ச்சி. அன்பு வாழக!<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16454017785238933662013-01-15T22:25:28.758+05:302013-01-15T22:25:28.758+05:30மருதகாசி காலத்தில் கூட அவர் எழுதியவை வெறும் பழங்கா...மருதகாசி காலத்தில் கூட அவர் எழுதியவை வெறும் பழங்காலத்து நினைவுகளே. இன்று வயல்களும் கால்நடைகளும் மட்டுமல்லாமல், அவைகளை வைத்து விவசாயம் செய்ய மனிதர்களும் நாட்கூலி வேலைசெய்வோருமில்லை. ஏன்? கிராமத்துக்கூலிகள் இன்று பட்டணங்களுக்குக் குடியேறி, பட்டணத்துக்கூலிகளாகிவிட்டனர். உங்கள் ஊரிலேயே பார்த்தால், தெரியுமே? எல்லாரும் ஒரு காலத்தில் விவசாயக்கூலிகள்தான். இன்று தில்லியில் ரோடுபோடும் கூலிகள் இல்லையா? ஏன் கிராமங்கள் காலியாயின என்ற கேள்விக்குப் பதிலாக பிஹெடி தியரிகள் எழுதி வைத்திருக்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். காந்தி, இந்தியா கிராமங்களில் வாழ்கின்றது என்றார். அஃது அவர்காலத்தில். இன்றைய இந்தியா பட்டணங்களில்தான் வாழ்கின்றது. கிராமத்தில் ஒன்றுமேயில்லை. கல்வியில்லை; வேலையில்லை. கேட்பாரும் கவனிபாருமில்லை. எல்லார் கவனமும் பட்டணத்து மனிதர்கள் மீதேதான். தில்லி வன்புணர்வுச்சம்பவம் இந்தியாவையே உலுக்குவிட்டதே! ஒரு கிராமத்தில் நடந்திருந்தால் தெரிந்திருக்குமா?<br /><br />மனிதனும் வாழ்க்கையும் கிராமமுமே இல்லையென்றானபோது மாட்டுக்கு எங்கே பொங்கல் வைத்துக் கொண்டாடுவது?<br /><br />மருத காசியில் பாடல்களைப்போட்டு என் பொங்கல் மகிழ்ச்சியையே கெடுத்துவிட்டீர்கள்.குலசேகரன்https://www.blogger.com/profile/05265477140063470293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25000082849623543762013-01-15T21:42:21.807+05:302013-01-15T21:42:21.807+05:30கோலம்தானே அது? நல்லா இருக்கு. பாடல் பகிர்வும் அரும...கோலம்தானே அது? நல்லா இருக்கு. பாடல் பகிர்வும் அருமை.சகோதரிகளுக்குச் 'சீர்' கொடுத்து கணு நல்லபடி நிறைவுற்றது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54432421372786242612013-01-15T21:10:49.843+05:302013-01-15T21:10:49.843+05:30வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன்.பாடல்களை ரசித்தமைக...வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன்.பாடல்களை ரசித்தமைக்கு நன்றி. பொங்கல் பதிவை உடனே வந்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11433599082305870702013-01-15T21:08:34.104+05:302013-01-15T21:08:34.104+05:30வாங்க வெங்கட், வாழ்க வளமுடன். பதிவு உங்களுக்கு பிட...வாங்க வெங்கட், வாழ்க வளமுடன். பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-64349286948797611492013-01-15T21:05:23.295+05:302013-01-15T21:05:23.295+05:30மாட்டுப் பொங்கல் பதிவு சுவை.
நினைவு கூர்ந்த பாடல்க...மாட்டுப் பொங்கல் பதிவு சுவை.<br />நினைவு கூர்ந்த பாடல்கள் நன்று.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com