tag:blogger.com,1999:blog-5351315350844364151.post4841697617594547823..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: கனவில் வந்த காந்திஜிகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80380137513148066042014-12-04T21:24:23.391+05:302014-12-04T21:24:23.391+05:30நான் இணைப்பில் இணைத்துக்கொண்டேன் இனி தொடர்வேன் நான் இணைப்பில் இணைத்துக்கொண்டேன் இனி தொடர்வேன் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22305320553800356412014-12-04T21:20:24.081+05:302014-12-04T21:20:24.081+05:30ஆனாலும் தாங்கள் எனது ''காந்தி'' பத...<br />ஆனாலும் தாங்கள் எனது ''காந்தி'' பதிவுக்கு வரவில்லை போலயே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81269727609253918322014-12-04T21:16:25.539+05:302014-12-04T21:16:25.539+05:30
வணக்கம் நான் கில்லர்ஜி எவ்வளவு பெரிய தவறு என்னுடை...<br />வணக்கம் நான் கில்லர்ஜி எவ்வளவு பெரிய தவறு என்னுடையது ச்சே நினைக்கவே வெட்கமாக இருக்கிறது அத்தனை தாமதமாக வந்து இருக்கிறேன் நான் காந்திஜியுடன் ஃபோட்டோ எடுக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு தோன்ற விலல்லையே,,, தாங்கள் தூக்கதில்கூட கவனமாக ஃபோட்டோ எடுத்து இருக்கிறீர்கள் .<br />பதில்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துகள் இனி தங்களைத் தொடர்கிறேன்...<br />அன்புடன் தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62165569032222972852014-12-04T13:32:47.415+05:302014-12-04T13:32:47.415+05:30வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சிற...வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சிறு பெண் போல் அழகாய் பதிவுகள் எழுதி எல்லோரையும் அசத்தி வருகிறீர்கள்.<br />உங்களிடம் இளையவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.<br /><br /><br />உங்களின் வரவுக்கும், கருத்து நன்றி அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57027711774096014542014-12-04T10:57:07.440+05:302014-12-04T10:57:07.440+05:30அந்த நான்காவது பதில் முதியோர்களுக்கான வசதிகள் ஸர்...அந்த நான்காவது பதில் முதியோர்களுக்கான வசதிகள் ஸர்க்காரே செய்து தர வேண்டும்.<br />மேல் நாட்டைப்போல இது நடநதால்<br />விடுதலை, விடுதலை<br />பெற்றவர்களுக்கும்,பிறந்தவர்களுக்கும்<br />விடுதலை,விடுதலைதான். இந்த<br />பதில் என்னைக் கவர்ந்தது. மற்றவைகளும் நல்லவைகளே. ஒரு வயதான வூதாட்டியின் கோணத்தில்தான் இதை மிக்க வரவேற்க முடிந்தது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-2018220872235377022014-12-01T15:37:31.952+05:302014-12-01T15:37:31.952+05:30வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
அதிரா பூனை பிரியர்....வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.<br />அதிரா பூனை பிரியர். அதனால் அடுத்தபிறவியில் பூஸாகோணும்'என்று வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார்.<br />உங்கள் மறுவருகைக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48489648675375408822014-12-01T09:56:15.258+05:302014-12-01T09:56:15.258+05:30'பூஸாகோணும்' என்றால் என்ன? புரியவில்லையே!'பூஸாகோணும்' என்றால் என்ன? புரியவில்லையே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78735770956778033872014-12-01T06:18:39.157+05:302014-12-01T06:18:39.157+05:30வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
எல்லா பிறப்பும் பிறந...வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.<br />எல்லா பிறப்பும் பிறந்து கடைசியில் தான் மனித பிறவி என்கிறது புராணம்.<br /><br />சரி, அப்படி பிறந்தால் உங்கள் விருப்பம் போல் பூஸாகோணும் என்று வேண்டிக்கிறேன். மகிழ்ச்சியா?<br /><br />உங்கள் வரவுக்கு ம், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18574457639228092014-11-30T23:54:04.375+05:302014-11-30T23:54:04.375+05:30அத்தனையும் அருமையாகச் சொல்லிட்டீங்க... ஆனா 10 ஆவது...அத்தனையும் அருமையாகச் சொல்லிட்டீங்க... ஆனா 10 ஆவது பதில் எங்கேயோ இடிக்குதே:) அதெப்பூடி அவ்ளோ கரீட்டாச் சொல்லிட்டீங்க:) மறுபிறப்பு கிடையாது என:)... சரி சரி கிடைச்சால் ஒரு பூஸாகோணும் என வேண்டிக்கோங்க:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63609293821050616652014-11-30T21:30:02.025+05:302014-11-30T21:30:02.025+05:30வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்து...வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10900959790160768402014-11-30T17:33:17.044+05:302014-11-30T17:33:17.044+05:30படமும் பதில்களும் அருமை கோமதி.மிக யோசித்துக் கருத்...படமும் பதில்களும் அருமை கோமதி.மிக யோசித்துக் கருத்தாகப் பதில் சொல்லி இருக்கிறீர்கள். எல்லோருடைய பதிவிலும் நேர்மை பளிச்சிடுகிறது. உங்களது இறையுணர்வு மனம் நெகிழ வைக்கிறதுமா. வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70416019538667794172014-11-30T14:14:42.451+05:302014-11-30T14:14:42.451+05:30வணக்கம் ரஞ்சனி , வாழ்க வளமுடன்.
முதலில் உறுதியாக ...வணக்கம் ரஞ்சனி , வாழ்க வளமுடன்.<br />முதலில் உறுதியாக சொன்ன பிறகும் காந்திஜி கேட்கிறார் அவர் மனம் நோகமால் இருக்க அவ்வாறு சொன்னேன். வேறு ஒன்றும் இல்லை.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10344416366394757632014-11-30T13:52:08.692+05:302014-11-30T13:52:08.692+05:30முதலில் மறுபிறவி இல்லை என்று சொல்லிவிட்டு கடைசியில...முதலில் மறுபிறவி இல்லை என்று சொல்லிவிட்டு கடைசியில் பின்வாங்கிவிட்டீர்களே! <br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80037370867482825162014-11-30T05:46:55.369+05:302014-11-30T05:46:55.369+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
காந்தியடிகளை ந...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br /><br />காந்தியடிகளை நீங்களும் கண்டு மகிழத்தான் இங்கும் வந்து விட்டார் என்னுடன். சிறியவர் முதல்பெரியவர்கள் வரை விரும்பும் காந்தி தாத்தா அல்லவா!<br /><br />எங்கள் ஊரில் நாங்கள் வந்தபோது இருந்த வயல்கள் எல்லாம் வீட்டுமனை ஆகி விட்டது. ஊரை விட்டு வெகுதூரத்தில் இருந்த வயல்களும் இப்போது வீட்டுமனை விற்பனைக்கு என்ற விளம்பரபலகை தாங்கி நிற்கிறது. <br />அதனால் ஏற்பட்ட நினைவுதான். அந்தபதில்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23212196762492267072014-11-30T05:39:33.901+05:302014-11-30T05:39:33.901+05:30வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.
ஆம், இப...வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.<br /><br />ஆம், இப்படி பின்னால் கேள்வி கேட்பார்கள் என்று முன்பே உணர்ந்துதான் காந்தியடிகளுடன் எடுத்துக் கொண்டேன் போலும்.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76406435831431152752014-11-29T22:45:53.608+05:302014-11-29T22:45:53.608+05:30கனவில் வந்த காந்தியை நாங்களும் காண அழைத்து வந்து வ...கனவில் வந்த காந்தியை நாங்களும் காண அழைத்து வந்து விட்டீர்கள். படங்களும் பதில்களும் அருமை.<br /><br />/விளைநிலங்கள் இல்லாமல் உணவு பயிர்களை விளைவிக்கும் வித்தை/<br />கண்டு பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு விரைவில் தள்ளப்படுவோம் என சொல்லாமல் சொல்லியுள்ளீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73235559114078042212014-11-29T20:04:41.304+05:302014-11-29T20:04:41.304+05:30இது மாதிரி கேள்வி பதில் வரும் எனத்தெரிந்தே காந்தி ...இது மாதிரி கேள்வி பதில் வரும் எனத்தெரிந்தே காந்தி முன்பே உங்களுடன் படம் எடுத்துக் கொண்டார் போல. நல்ல புகைப்படம்.<br /><br />இயல்பான பதில்கள் நன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14009785359190363342014-11-29T11:23:19.886+05:302014-11-29T11:23:19.886+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார்,வாழ்கவளமுடன்.
இரவு முழ...வணக்கம் துரைசெல்வராஜூ சார்,வாழ்கவளமுடன்.<br /><br />இரவு முழுவதும் பணி, அதிகாலை வந்து ஒய்வு எடுக்காமல் பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.<br /><br />உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29789977376064436982014-11-29T08:24:57.598+05:302014-11-29T08:24:57.598+05:30குவைத்தில் விடியற்காலை. மணி 5.45. இப்போது தான் வேல...குவைத்தில் விடியற்காலை. மணி 5.45. இப்போது தான் வேலை முடித்து வந்தேன்.<br /><br />இப்படி ஒரு வினா விடைக்காக முன்னதாகவே தீர்க்க தரிசனம்!..<br /><br />காந்திஜி சிலையின் அருகில் என்றாலும் - இந்த பேறு எத்தனை பேருக்கு வாய்க்கும்!..<br /><br />//முதலில் கொடுத்துப் பாருங்கள், என்ன திட்டம் என்பதைப் பிறகு சொல்கிறேன்.//<br /><br />காந்திஜி அசந்து போய் விட்டதாகத் தகவல்!...<br /><br />தங்கள் விருப்பப்படியே - அனைத்தும் நடக்கட்டும்!..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56529750766413936402014-11-29T07:06:17.234+05:302014-11-29T07:06:17.234+05:30வணக்கம் வேதா.இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
உங்கள் வ...வணக்கம் வேதா.இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65155206842788986552014-11-29T07:05:12.203+05:302014-11-29T07:05:12.203+05:30வணக்கம் தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
உங்கள் ...வணக்கம் தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. தமிழ்மணவாக்கு அளித்தமைக்கு நன்றி சார்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91634557852411921892014-11-29T02:20:40.127+05:302014-11-29T02:20:40.127+05:30கேள்விகளும் பதில்களும் ரசனை.
மிக்க நன்றி
வேதா. இலங...கேள்விகளும் பதில்களும் ரசனை.<br />மிக்க நன்றி<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65524890316238867362014-11-28T22:05:47.128+05:302014-11-28T22:05:47.128+05:30படத்தை முதலில் பார்த்தபோது, மகாத்மா காந்தி வேடமணிந...படத்தை முதலில் பார்த்தபோது, மகாத்மா காந்தி வேடமணிந்த ஒருவர்தான் உங்களுடன் நின்று கொண்டு இருக்கிறார் என்று நினைத்தேன். அப்புறம் நீங்கள் சொல்லிய பிறகுதான் மெழுகு பொம்மை உருவம் என்று தெரிந்தது. அவ்வளவு அச்சு அசல்.<br /><br />பரவாயில்லை! நீங்களும் மறுபிறவி விரும்பாதவராகவே இருக்கிறீர்கள். மற்ற கேள்விகளுக்கான பதில்களும் உங்களை ஒரு சமத்துவவாதியாகவே காட்டுகின்றன. தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்<br />த.ம - 5<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87169496315539962822014-11-28T21:46:18.678+05:302014-11-28T21:46:18.678+05:30வணக்கம் ராஜலக்ஷ்மிபரமசிவம், வாழ்க வளமுடன்.
வெளிநா...வணக்கம் ராஜலக்ஷ்மிபரமசிவம், வாழ்க வளமுடன்.<br /><br />வெளிநாட்டில் உள்ள நம் மக்கள் இங்கு நல்லவைகளை கண்டு வருவார்கள் ஒருநாள்.<br /><br />நம்பிக்கைகள் வீண்போகது தான்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-392213126930554222014-11-28T21:42:35.996+05:302014-11-28T21:42:35.996+05:30வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும்...வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும்,கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com