tag:blogger.com,1999:blog-5351315350844364151.post4308782610594032286..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: நீ பாதி நான் பாதிகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3529166470453419242010-09-02T11:26:46.263+05:302010-09-02T11:26:46.263+05:30வாங்க மாதேவி.
பாராட்டுக்கு நன்றி.வாங்க மாதேவி.<br /><br />பாராட்டுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32457164835052827942010-09-02T11:24:48.748+05:302010-09-02T11:24:48.748+05:30கோபி ,நல்ல விரிவான பின்னூட்டம் வழங்கியதற்கு நன்றி....கோபி ,நல்ல விரிவான பின்னூட்டம் வழங்கியதற்கு நன்றி.<br /><br />கணவன், மனைவி <br />இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்தால் அவர்களே பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது ஆள் நுழையும் போது சில சமயம் பெரிய பிரச்சனை ஆகி இருவர் பிரிவுக்கும் அதுவே வழி வகுத்து விடுகிறது அதனால் தான் அதை அடிக்கடி சொல்ல வேண்டியாதாய் உள்ளது.<br />நன்றி கோபி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42513729063656439152010-09-02T10:04:16.354+05:302010-09-02T10:04:16.354+05:30புதிய செய்தி.மகிழ்ச்சியான நல்லபகிர்வு.புதிய செய்தி.மகிழ்ச்சியான நல்லபகிர்வு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89349925436052619412010-09-01T13:18:04.883+05:302010-09-01T13:18:04.883+05:30//மனைவி என்பவள் சரி சமம் ஆனவள் என்பதைக் காட்டவே அர...//மனைவி என்பவள் சரி சமம் ஆனவள் என்பதைக் காட்டவே அர்த்த நாரீஸ்வர் தோற்றத்தை இறைவன் காட்டினார் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள்.//<br /><br />அட... ஆரம்பமே அசத்தலா இருக்கே..<br /><br />//ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் பெற்ற தாய்,உடன்பிறந்த சகோதரி, கட்டிய மனைவி,பெற்றெடுத்த மகள் என்று பெண்ணைச் சார்ந்தே வாழ்கிறான்.//<br /><br />மிக மிக சரியான விளக்கம் கோமதி மேடம்...<br /><br />// ’மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பது போல் வரும் பெண் வாழ்க்கையைச் சொர்க்கமாகவும் மாற்றலாம்,நரகமாகவும் மாற்றலாம்.//<br /><br />இது நடைமுறையில் நாம் காணுவது..<br /><br />//ஒரு ஆணின் வாழ்க்கையில் பெண் வாழ்க்கைத் துணையாக வந்த பிறகே வாழ்க்கைப் பயணம் அர்த்தமாகிறது.//<br /><br />அதாவது இரு மனம் இணைந்த திருமணத்திற்கு பிறகு தான் என்கிறீர்கள்...<br /><br />//கணவன் மனைவி உறவு சீராக இருக்க வேண்டும்.இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.கருத்து வேறுபாடு பிணக்கு இருந்தால் ஒருவருக்கு ஒருவர் பேசி அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.இருவரும் நல்ல நட்போடும் மாறாத அன்போடும் இருந்தால் வாழ்க்கை நலமாக இருக்கும்.//<br /><br />சரி.... இதே கருத்தை தான் நான் என் “எடக்கு மடக்கு” வலையில் எழுதிய “வாழ்க்கை” தொடரில் வலியுறுத்தினேன்..<br /><br />//தரமில்லாத மனிதனை சரிபடுத்தி,நிலையில்லாத மனிதனை நெறிப்படுத்தி கணவனை நல்லவனாக,வல்லவனாக ,எல்லாம் உள்ளவனாக மாற்ற நல்ல மனைவியால் தான் முடியும்.//<br /><br />ஒரு குடும்பத்தலைவனாக நான் உணர்ந்த இந்த கருத்தை ஒப்புக்கொள்கிறேன் மேடம்...<br /><br />//பொறுமை, தியாகம், இரக்கம், தாய்மை போன்ற குணங்களால் கணவனுக்கு எல்லாமே தானாகி அவனுக்குச் சிறப்பையும் மகிழ்ச்சியையும் நல்ல மனைவியால் தான் அளிக்க முடியும்.//<br /><br />ம்ம்... பொறுமை கடலினும் பெரிது.. அதை பெண் உணர்ந்து செயல்படுவாளாயின் அந்த குடும்பமே மகிழ்ச்சி கடலில் மிதக்கும்...<br /><br />//ஆகஸ்ட் 30ம் தேதியை மனைவி வேட்பு விழாவாக-Wife's Appreciation Day- அறிவித்தார்கள். //<br /><br />ஓஹோ... அப்படியா... இது எனக்கு செய்தி.... நன்று...<br /><br />//இன்ப துன்பத்தில் சரிபாதியை ஏற்றுக்கொள்ளும் மனைவியைப் போற்றிப் பாதுகாத்து வந்தால் வீடு நலம் பெறும்.//<br /><br />செய்து கொண்டிருக்கிறோம்... தொடர்ந்து செய்வோம்....<br /><br />//உயிரில் கலந்து,உணர்வில் உறைந்து,நினைவில் நிறைந்து,இதயம்புகுந்த உறவே மனைவி//<br /><br />விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் உறைந்து, உணர்வில் கலந்த உறவு கூட மனைவி தான்....<br /><br />//கணவன் மனைவி சிறப்பை உணர்ந்து ஒருவருக்கு ஒருவர் மதித்து வாழ வேண்டும்.<br /><br />வீட்டின் விரிவே வியனுலகம் ஆதலின் <br />வீட்டறத்தில் வெற்றி காண்-என்பர்.<br /><br />கணவன் மனைவி உறவை உயிராக மதித்து அன்பை வளர்த்து அறவழியே வாழ்வோம்.//<br /><br />எப்போதும் போல், இதுவும் ஒரு நல்ல பதிவாக பதிந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி கோமதி மேடம்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77114713625111607582010-09-01T10:20:59.604+05:302010-09-01T10:20:59.604+05:30சரியாக சொன்னீர்கள், வல்லி அக்கா.
நன்றி.சரியாக சொன்னீர்கள், வல்லி அக்கா.<br /><br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13916068053865381312010-09-01T10:19:04.642+05:302010-09-01T10:19:04.642+05:30ஹீஸைனம்மா,காலம் வரும்.எல்லோருக்கும் தெரியும்.ஹீஸைனம்மா,காலம் வரும்.எல்லோருக்கும் தெரியும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22436467078763550022010-09-01T10:14:50.134+05:302010-09-01T10:14:50.134+05:30வெங்கட் நாகராஜ்,நன்றி.வெங்கட் நாகராஜ்,நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55451634218521135922010-09-01T10:09:55.981+05:302010-09-01T10:09:55.981+05:30ஆம் முத்துலெட்சுமி, இந்த விழா இணைந்து வாழும் நாட்க...ஆம் முத்துலெட்சுமி, இந்த விழா இணைந்து வாழும் நாட்களை மேலும் இனிதாக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24712579080054435772010-09-01T10:06:36.656+05:302010-09-01T10:06:36.656+05:30ஆகஸ்டு 30 தேதி,1994லிருந்து மனைவி நல வேட்பு விழா க...ஆகஸ்டு 30 தேதி,1994லிருந்து மனைவி நல வேட்பு விழா கொண்டாடப் படுகிறது முகுந்த் அம்மா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25957788035741557132010-09-01T09:59:32.198+05:302010-09-01T09:59:32.198+05:30நன்றி, சின்ன அம்மிணி.நன்றி, சின்ன அம்மிணி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52230568420255169042010-09-01T09:57:59.175+05:302010-09-01T09:57:59.175+05:30நன்றி,ராமலக்ஷ்மி.நன்றி,ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52515755412944369212010-08-31T14:50:15.775+05:302010-08-31T14:50:15.775+05:30இத்தனை அழகாக ஒரு நாளைக் கண்டு கொண்டதற்கு மகரிஷிக்க...இத்தனை அழகாக ஒரு நாளைக் கண்டு கொண்டதற்கு மகரிஷிக்கு நன்றி சொல்லவேண்டும். உண்மையான மனநலம் இருப்பவர்கள் மனை நலத்தையும் கொண்டாடுவார்கள்.<br />நன்றி கோமதி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16288597942704293702010-08-31T13:25:44.297+05:302010-08-31T13:25:44.297+05:30அந்த் டே, இந்த டேன்னு எல்லாம் அந்நிய இறக்குமதியாக ...அந்த் டே, இந்த டேன்னு எல்லாம் அந்நிய இறக்குமதியாக இருக்க, அர்த்தமுள்ள “மனைவி வேட்பு நாள்” நம்ம இந்தியமண்ணின் அறிவுறுத்தலா இருப்பதுமகிழ்ச்சி. ஆனா யாருக்கும் இன்னும் தெரியலயே.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42141747680320204712010-08-31T12:00:36.955+05:302010-08-31T12:00:36.955+05:30நல்ல பகிர்வு அம்மா! நல்ல விளக்கங்கள் - இன்றைய தலை...நல்ல பகிர்வு அம்மா! நல்ல விளக்கங்கள் - இன்றைய தலைமுறை கணவன் - மனைவிகளுக்கு பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல் போன்ற விஷயங்கள் அன்னியமாக தெரிகின்றது! பகிர்வுக்கு நன்றி<br /><br />வெங்கட்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35089135063008565482010-08-31T09:53:36.031+05:302010-08-31T09:53:36.031+05:30Appreciation கண்டிப்பாக அவசியம். அது மேலும் இணைந் ...Appreciation கண்டிப்பாக அவசியம். அது மேலும் இணைந் து வாழும் நாட்களை இனிமையாக்க உ தவும் எனும்போது நல்லது தானே..<br /><br />\\வீட்டின் விரிவே வியனுலகம் ஆதலின் <br />வீட்டறத்தில் வெற்றி காண்-என்பர்.// <br />நல்ல பகிர்வு.. நன்றி கோமதியம்மா..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65790959079439768922010-08-31T07:00:49.856+05:302010-08-31T07:00:49.856+05:30கோமதி அம்மா,
ஆகஸ்ட் 30 மனைவி தினம் புது செய்தி.
...கோமதி அம்மா,<br /><br />ஆகஸ்ட் 30 மனைவி தினம் புது செய்தி.<br /><br />அழகான பதிவு. பகிர்வுக்கு நன்றி.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83203308165046826172010-08-31T04:12:11.697+05:302010-08-31T04:12:11.697+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58446958852244068662010-08-30T19:12:48.075+05:302010-08-30T19:12:48.075+05:30//ஆகஸ்ட் 30ம் தேதியை மனைவி வேட்பு விழாவாக//
இப்போ...//ஆகஸ்ட் 30ம் தேதியை மனைவி வேட்பு விழாவாக//<br /><br />இப்போதுதான் அறிய வருகிறேன். நல்ல பகிர்வு. <br /><br />//பெண்களுடைய முன்னேற்றம் தான் குழந்தைகள் முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் குடும்ப முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் நாட்டு முன்னேற்றம்.//<br /><br />உண்மை. அழகாய் கொடுத்த விளக்கங்களை அற்புதமாய் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது தலைப்பு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com