tag:blogger.com,1999:blog-5351315350844364151.post3731494169771850337..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: என்ன பார்வை ! என்னபார்வை!கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21789423706349564102017-01-05T00:36:20.894+05:302017-01-05T00:36:20.894+05:30அழகு அழகு!!! அழகோ அழகு!!அழகு அழகு!!! அழகோ அழகு!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51275663699514928512016-12-28T11:06:41.229+05:302016-12-28T11:06:41.229+05:30படங்கள் அனைத்தும் அழகு வாழ்த்துகள். படங்கள் அனைத்தும் அழகு வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19093542768909239402016-12-21T19:20:16.011+05:302016-12-21T19:20:16.011+05:30வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
படங்கள் ஜன்னல் வழியா...வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.<br />படங்கள் ஜன்னல் வழியாக எடுத்தேன்.<br />விக்கிமீடியாவில் இது வல்லூறு என்று தான் போட்டு இருந்தது,<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53741258512552696202016-12-20T18:17:56.717+05:302016-12-20T18:17:56.717+05:30திரு நெல்லைத் தமிழன் சொல்லி இருப்பதை இப்போது தான் ...திரு நெல்லைத் தமிழன் சொல்லி இருப்பதை இப்போது தான் பார்த்தேன், படித்தேன். உண்மையில் வல்லூறுப் பறவைகளை ராஜஸ்தான், குஜராத் மற்றும் வட மாநிலங்களில் அதிகம் பார்க்க முடியும். ஆகையால் தான் இது சின்னதாக இருக்கே, புறா இனமோ என்று தோன்றியது. வல்லூறு ஒன்று இறக்கையை விரித்து மேலே சூரியனுக்கு நேரே பறந்தால் சூரிய ஒளியை மறைக்கும். என்ன பறவைனு கண்டு பிடிக்கலாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58766833839556482602016-12-20T18:15:17.698+05:302016-12-20T18:15:17.698+05:30இது ஶ்ரீரங்கத்தில் எங்க பால்கனிக்கும் அடிக்கடி வரு...இது ஶ்ரீரங்கத்தில் எங்க பால்கனிக்கும் அடிக்கடி வரும். புறாக்களில் பெரிய வகை என நினைத்திருந்தேன். வல்லூறு என்பதை இப்போது தான் அறிந்தேன். :) படங்கள் எல்லாம் அருமை. எப்படி எடுத்தீங்க அதுக்குத் தெரியாமல்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41732287827554197442016-12-20T11:02:54.271+05:302016-12-20T11:02:54.271+05:30வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், க...வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72679764249318486822016-12-20T08:59:25.870+05:302016-12-20T08:59:25.870+05:30வணக்கம்
அம்மா
சிறப்பான பதிவு படங்கள்ஒவ்வொன்றும் அ...வணக்கம்<br />அம்மா<br /><br />சிறப்பான பதிவு படங்கள்ஒவ்வொன்றும் அருமை வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43755190734606888562016-12-20T08:56:12.762+05:302016-12-20T08:56:12.762+05:30அருமையான படங்கள்அருமையான படங்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74663721173701059192016-12-20T07:42:12.307+05:302016-12-20T07:42:12.307+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
அந்த பறவைக்கு த...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />அந்த பறவைக்கு தெரியாமல் தான் எடுத்தால் தான் உண்டு.<br />ஜன்னல்வழியாக அதற்கு தெரியாமல் எடுத்தேன், நீங்கள் எடுத்தால் இன்னும் அழகாய் எடுப்பீர்கள்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63442516041827797042016-12-20T07:37:55.559+05:302016-12-20T07:37:55.559+05:30வணக்கம் ஜீவலிங்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக...வணக்கம் ஜீவலிங்கம், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32471506295773884022016-12-20T07:32:48.690+05:302016-12-20T07:32:48.690+05:30மிக அருமை. கம்பீரமான நேருக்கு நேரான கூர்ந்த இதன் ப...மிக அருமை. கம்பீரமான நேருக்கு நேரான கூர்ந்த இதன் பார்வையை நானும் சந்தித்திருக்கிறேன். கேமராவை எடுத்து வந்ததும் பறந்து விட்டது. உங்களுக்கு நிதானமாக போஸ் கொடுத்துள்ளது:).<br />நல்ல பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69657287324427361852016-12-19T21:29:00.884+05:302016-12-19T21:29:00.884+05:30அருமையான பகிர்வு
https://plus.google.com/u/0/commu...அருமையான பகிர்வு<br />https://plus.google.com/u/0/communities/110989462720435185590Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35029781264986613542016-12-19T20:08:43.675+05:302016-12-19T20:08:43.675+05:30வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
//வல்லூறு (...வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.<br /><br />//வல்லூறு (Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது.//<br /><br />உருவில் சற்று சிறிய கழுகு இனம் என்று தான் விக்கிமீடியா போட்டு இருக்கிறது.<br />. <br /><br /> சின்ன வல்லூறு, ஓணாங்கொத்தி, பைரி என்று பல பெயர்களில் அழைக்கப் படும் என்று இதைப்பற்றி விவரங்கள் படித்தேன்.<br />சிறியனவாய் இருந்தாலும் வலிமை வாய்ந்த கால்களையும் கால் நகங்களையும் உடைய இப்பறவைகள் வேட்டை விலங்குகளை கண்டதும் ஒலிஎழுப்பி எஜமானை விளிப்பூட்டவும் செய்யும்.<br /><br /> இராசாளி; வைரி என்ற வகை பறவைதான் பிணங்களை சாப்பிடும்.<br /><br /><br />உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5311188672158610292016-12-19T19:49:23.656+05:302016-12-19T19:49:23.656+05:30இது கழுகின் ஒரு பிரிவுபோல் தெரிகிறது. நிச்சயமாக வல...இது கழுகின் ஒரு பிரிவுபோல் தெரிகிறது. நிச்சயமாக வல்லூறு இல்லை. வல்லூறு (vulture?) பிணம் தின்னிக் கழுகு என்று அழைக்கப்பட்டாலும் அது மிகப்பெரியது, நீளமான கூரிய அலகு (பிணத்தைக் கொத்தி இழுக்க) கொண்டது. அதன் இறக்கை ஒவ்வொன்றம் மூன்று அடிக்குக் குறையாது. அதன் குஞ்சே பெரிய வல்லூரின் சிறுய தோற்றமாக இருக்கும். <br /><br />நீங்கள் போட்டிருக்கும் படங்களில் ஒன்றில்தான் இது புறா அல்ல, கழுகுக் குஞ்சு என்று தெரிகிறது. சமயத்தை விட்டுவிடாமல் படம் பிடித்துவிட்டீர்களே! பாராட்டுக்கள்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65274870917824599992016-12-19T17:24:41.080+05:302016-12-19T17:24:41.080+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
தண்ணீர் தொட்டியி...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br />தண்ணீர் தொட்டியில் வந்து உட்காரும் போது வித்தியாசமான சத்தம் கொடுத்தார், எப்போதும் கேட்கும் பறவையின் சத்தம் இல்லையே என்று ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தேன்..அதனால்தான் சிறப்பு விருந்தினரை படம் எடுக்க முடிந்தது.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18535221198407428512016-12-19T17:20:08.892+05:302016-12-19T17:20:08.892+05:30வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், க...வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17291869306057154242016-12-19T17:15:17.513+05:302016-12-19T17:15:17.513+05:30தெளிவாக படம் எடுக்க அனுமதித்திருக்கிறார் அந்த சிறப...தெளிவாக படம் எடுக்க அனுமதித்திருக்கிறார் அந்த சிறப்பு விருந்தினர். மேல்நோக்கிய அதன் அந்த முறைப்பு பிரமாதம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16349348729994898002016-12-19T17:12:03.938+05:302016-12-19T17:12:03.938+05:30Azagaana padangal!! enna paarvai!!Azagaana padangal!! enna paarvai!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27092409354636760292016-12-19T16:44:17.813+05:302016-12-19T16:44:17.813+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார். வாழ்க வளமுடன்.
நல்ல...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார். வாழ்க வளமுடன்.<br />நல்ல தகவல் சொன்னீர்கள்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68252983487053298392016-12-19T16:03:01.420+05:302016-12-19T16:03:01.420+05:30 They fly high because they think they can. முடி... They fly high because they think they can. முடியும் என்றால் முடியும் என்பதற்கு இந்த வகைப் பறவை இனங்கள் சரியான உதாரணம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20103589969827181032016-12-19T15:23:55.999+05:302016-12-19T15:23:55.999+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார், வாழ்க வளமுடன்.
உ...வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27484105694968361872016-12-19T15:21:51.238+05:302016-12-19T15:21:51.238+05:30உங்களின் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துகள்.....உங்களின் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துகள்.....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73773205681840782132016-12-19T15:20:41.641+05:302016-12-19T15:20:41.641+05:30வணக்கம் கோபலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
படங்க...வணக்கம் கோபலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br /><br />படங்களை பாராட்டியதற்கு நன்றி சார். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி .<br /><br />துரைசெல்வராஜூ சார் பின்னூட்டம் பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80425118604095687062016-12-19T14:49:11.632+05:302016-12-19T14:49:11.632+05:30வெவ்வேறு ஆங்கிளில் பறவையின் படங்கள் மிகவும் அருமைய...வெவ்வேறு ஆங்கிளில் பறவையின் படங்கள் மிகவும் அருமையாக எடுக்கப்பட்டுள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />திரு. துரை செல்வராஜூ அவர்களின் பின்னூட்டக் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.<br /><br />அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36364257346638657762016-12-19T14:48:44.645+05:302016-12-19T14:48:44.645+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
நன்றாக ...வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.<br />நன்றாக சொன்னீர்கள்.<br />உங்கள் கருத்துக்கு, வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com