tag:blogger.com,1999:blog-5351315350844364151.post3315252715794376477..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: பயணத்தின்போது கண்ட காட்சிகள்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30348574785405126262017-07-13T07:43:01.088+05:302017-07-13T07:43:01.088+05:30வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
படங்களை ரசித்து கருத்...வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.<br />படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56492774690542602492017-07-12T17:11:55.217+05:302017-07-12T17:11:55.217+05:30கோமதிக்கா படங்கள் அத்தனையும் சிறப்பு. மதிலின் மேல்...கோமதிக்கா படங்கள் அத்தனையும் சிறப்பு. மதிலின் மேல் அந்த நிழழ் அருமை...வரைபடம் போல அழகு!!! அணில் அழகு...புல்புல் வாத்து பைரவர், நம்மாளு எல்லாமே அழகு என்றால் ஆட்டுக்கல்லும் அம்மியும் ரொம்ப அழகு!! காரின் சைட் வ்யூ மிரரில் உங்கள் கை தெரிகிறது ஸோ நீங்கள் தான் எடுத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறதே!!!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79300069860645535272017-07-11T20:25:21.211+05:302017-07-11T20:25:21.211+05:30வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு...வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50109360092603126682017-07-11T19:38:36.914+05:302017-07-11T19:38:36.914+05:30படங்கள் அழகு. படங்கள் அழகு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48639654616290027622017-07-11T18:53:48.624+05:302017-07-11T18:53:48.624+05:30வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
கண்டு பிடித...வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.<br />கண்டு பிடித்து விட்டீர்களா? மகிழ்ச்சி.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69276961524557580002017-07-11T17:22:11.239+05:302017-07-11T17:22:11.239+05:30கடைசிப் படத்தில் நானும் கண்டு பிடிச்சுட்டேன்! :) ப...கடைசிப் படத்தில் நானும் கண்டு பிடிச்சுட்டேன்! :) படங்கள் எல்லாமும் அருமை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79070959903808890902017-07-10T22:08:55.151+05:302017-07-10T22:08:55.151+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
விடையை கண்டு பி...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />விடையை கண்டு பிடித்து விட்டீர்களா? <br />எனக்கே தெரியாமல் நேர்ந்த விஷ்யம்.<br />எடிட் செய்யாமல் படத்தைப் போட்டு மாறுதலுக்கு கேள்வி கேட்டேன்.<br />அம்மியும், ஆட்டுக்கல்லும் உபயோகத்தில் இருக்கிறது பலகை அதற்கு சாட்சி.<br /><br />பற்வை, அணிலுக்கு தெரியாமல்தான் எடுக்க வேண்டும்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி .<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18482638655655291742017-07-10T21:51:19.416+05:302017-07-10T21:51:19.416+05:30அத்தனையும் அருமை! அணிலும் பூக்களும் அழகு. உங்கள் வ...அத்தனையும் அருமை! அணிலும் பூக்களும் அழகு. உங்கள் வினாவுக்குக் கடைசிப் படத்தில் பதில் இருக்கிறது:). அம்மிக்கு இது போன்ற பலகை சிறுவயதில் எங்கள் வீட்டிலும் இருந்தது.<br /><br />பறவைகள் சத்தத்தில் பறந்து விடும் என்றால் அணில்கள் சன்னல் அருகே நம் சிறு அசைவைக் கண்டாலே ஓடி விடுகின்றன.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45735320392106664802017-07-10T11:56:10.917+05:302017-07-10T11:56:10.917+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். மாமர...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். மாமரத்தில் மாம்பழம் கொறிப்பதை தூரத்திலிருந்துஜூம்செய்து எடுங்கள் சார் நாம் பார்ப்பதை அறிந்தால் ஓடி விடும். <br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி. <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54122949245530613522017-07-10T11:45:29.876+05:302017-07-10T11:45:29.876+05:30வணக்கம் அனுராதா பிரேம்குமார்
, வாழ்க வளமுடன் .
உங...வணக்கம் அனுராதா பிரேம்குமார்<br />, வாழ்க வளமுடன் . <br />உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. அணிலுக்கு தெரியாமல் எடுத்தேன். உங்கள் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39035561856277693272017-07-10T11:35:51.712+05:302017-07-10T11:35:51.712+05:30எங்கள் வீட்டு மாமரத்தில் அணில்கள் மாம்பழம்கொறிப்ப...எங்கள் வீட்டு மாமரத்தில் அணில்கள் மாம்பழம்கொறிப்பதைப்படம் எடுக்க ஆசை ஆனால் நான் <br /> தயாராவதற்குள் அவைஇடம் பெயர்ந்துஓடிவிடும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77217987920245647432017-07-10T11:18:17.117+05:302017-07-10T11:18:17.117+05:30அனைத்து படங்களும் அழகு...
அதிலும் அணிலார் படம் சூ...அனைத்து படங்களும் அழகு...<br /><br />அதிலும் அணிலார் படம் சூப்பர்...<br /><br />நான் 7 வது படிக்கும் போது எங்கள் வீட்டில் கேமரா வாங்கினார்கள்...பார்த்து பார்த்து படம் எடுப்போம்...அப்பொழுது அணிலாரரை எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை ...பிலிம்மும் வீணாக கூடாது ..படமும் வேண்டும்...அணிலார் வரும் போது பல முயற்சிகள் செய்வேன்..ஆன அவர் ஓடிவிடுவார்...<br />அப்படியே எடுத்த 2, 3 படங்களும் சரியில்லை...<br /><br />அதனால் இப்பொழுதும் அணிலாருடன் படம் எடுக்க முயற்சித்து கொண்டே இருக்கிறேன்...<br /><br />இன்னும் ஒன்றும் நன்றாக வரவில்லை...<br /><br />உங்க படத்தை பார்த்ததும் மனதில் தோன்றியது...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41559622617375382222017-07-10T11:09:46.659+05:302017-07-10T11:09:46.659+05:30வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். புண்ண...வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். புண்ணிய காரியம் செய்வது அறிந்து மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது வாருங்கள். உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85464096122015270642017-07-10T11:00:22.057+05:302017-07-10T11:00:22.057+05:30வணக்கம் மாதவி , வாழ்க வளமுடன். உங்கள் ரசனையும் அரு...வணக்கம் மாதவி , வாழ்க வளமுடன். உங்கள் ரசனையும் அருமை. உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91873998968593356962017-07-10T09:03:02.297+05:302017-07-10T09:03:02.297+05:30அனைத்துப் படங்களும் கீழே எழுதியுள்ள கருத்துக்களும்...அனைத்துப் படங்களும் கீழே எழுதியுள்ள கருத்துக்களும் அருமையோ அருமை. <br /><br />தாவிடும் அணிலார் மிகவும் பிடித்துள்ளது.<br /><br />என் கணினியில் ஏராளமான பிரச்சனைகள். ப்ளாக்கர் பக்கமும் டேஷ்போர்டு பக்கமும் என்னால் போக இயலவில்லை. வைரஸ் நிறைய புகுந்துள்ளன. அதனால் தாங்கள் வெளியிட்டுள்ள இந்த பதிவுப்பற்றி எனக்குத் தெரியவே இல்லை. மேலும் நான் வலையுலகிலிருந்து விலகி ஒருசில புண்ணிய கார்யங்கள் செய்ய ஆரம்பித்துள்ளேன். <br /><br />மெயில் மூலம் தனியாக லிங்க் அனுப்பினால் மட்டுமே இதுபோல, ஒருசிலரின் பதிவுகளுக்கு மட்டும் என்னால் வருகை தந்து பின்னூட்டம் தர முடிகிறது. இவை தங்களின் பொதுவான தகவலுக்காக மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32972121425697311992017-07-10T08:31:23.549+05:302017-07-10T08:31:23.549+05:30உங்களுக்கு நல்ல ரசனை! ஒவ்வொரு புகைப்படமும் அதன் கம...உங்களுக்கு நல்ல ரசனை! ஒவ்வொரு புகைப்படமும் அதன் கமெண்டும் கவிதை!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4529483120553019702017-07-10T07:07:09.178+05:302017-07-10T07:07:09.178+05:30வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam, வ...வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam, வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8884576257587185492017-07-10T07:02:46.743+05:302017-07-10T07:02:46.743+05:30அருமையான படங்கள்
சிறந்த விளக்கம்அருமையான படங்கள்<br />சிறந்த விளக்கம்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67827152742166786852017-07-10T06:35:56.619+05:302017-07-10T06:35:56.619+05:30வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
மார்கழிப்ப...வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.<br />மார்கழிப்பூ, மற்றும் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-49921472828843974972017-07-10T06:33:41.553+05:302017-07-10T06:33:41.553+05:30வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
படங்களை ரசித்து ...வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.<br />படங்களை ரசித்து பார்த்தமைக்கு நன்றி.<br />கடைசி படம் திருபரங்குன்றத்தில் எடுத்தது.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30039013269927500872017-07-09T22:25:32.710+05:302017-07-09T22:25:32.710+05:30பறங்கிப் பூவிலும் தேன் இருந்திருக்கும். கட்டெறும்ப...பறங்கிப் பூவிலும் தேன் இருந்திருக்கும். கட்டெறும்பு ஊறுகிறது. மார்கழிப்பூவே.வாத்து,அணில்,நாய்,புல்புல் என்று ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்ச்சிகளில். எல்லாமே அழகுதான். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60651687096785123712017-07-09T21:46:50.808+05:302017-07-09T21:46:50.808+05:30படங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாய்
இயற்கையாய் .......படங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாய்<br />இயற்கையாய் .....<br />மிகவும் இரசித்தேன்<br />(கடைசிப் படம் உங்கள் தெரு என<br />நினைக்கிறேன் )Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10990648896576124642017-07-09T19:16:06.959+05:302017-07-09T19:16:06.959+05:30வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
உங்களுக்கும் ...வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.<br />உங்களுக்கும் இதே நிலைதானா?<br />அதிராவும் அப்படித்தான் சொல்கிறார்.<br />திண்டுக்கல் தனபாலன் அவர்களை கேட்க வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75707155517710118292017-07-09T19:13:25.638+05:302017-07-09T19:13:25.638+05:30உண்மை ஸ்ரீராம் ஜி எனக்கும் இதே நிலைதான் ஆனால் முன்...உண்மை ஸ்ரீராம் ஜி எனக்கும் இதே நிலைதான் ஆனால் முன்பு திறக்கவே முடியாது அதற்கு இது எவ்வளவோ மேல்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30961548768958482112017-07-09T19:10:41.975+05:302017-07-09T19:10:41.975+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
அணில் மலை மீது இர...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br />அணில் மலை மீது இருந்து இந்த குட்டி செடிக்கு பாய்ந்து அதன் காய்களை <br />பறித்து கீழே அமர்ந்து சாப்பிட்டது.<br /><br />சித்தர் கோவில் வாசலில் நம் கையை எதிர்ப்பார்த்து நின்றது நாலுகால் <br /><br /> புல் புல் இன்னும் மேலே போகும் கொஞ்சம் அமர்ந்து இளைப்பாறி விட்டு.<br /><br />பாராதியார் படம் பார்க்கவில்லையா? அதில் அவர் புதுச்சேரியில் இருக்கும் போது போலீஸ் தேடும், அப்படி போலீஸ் மாற்று உடையில் அவரை படம் எடுக்க வந்ததை தெரிந்து கொண்ட பாரதி அவர்கள் படம் எடுக்கும் போது தீடிரென்று தலையை கவிழ்த்துக் கொள்வார் படத்தில் தலைப்பாகை மட்டும் தெரியும். காவலர்கள் அசடு வழிவார்கள். நல்ல சிரிப்பாய் இருக்கும்.<br /><br /><br />காடைசி படம் இயல்பாய் எனக்கு தெரியாமல் வந்த படம்.<br />படத்தை கணினியில் ஏற்றிய பின் பார்த்தேன் எடிட் செய்யாமல் சும்மா மாறுதலுக்கு அதை போட்டு கேள்வி கேட்டேன்.<br /><br />நீங்கள் எடுத்த படம் இல்லையேன்று முன்பே சொல்லி விட்டீர்கள், உங்கள் தளத்தில் வந்ததால் ஸ்ரீராம் படம் என்றேன்.<br /><br />தமிழ்மணம் ஓட்டு போடுவதில் இவ்வளவு கஷ்டம் இருக்கா?<br /> படங்களை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.<br /><br /><br /> <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com