tag:blogger.com,1999:blog-5351315350844364151.post3300699149099622870..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: நார்த்தாமலை - பகுதி -2கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65752194546596628522017-03-28T12:48:58.633+05:302017-03-28T12:48:58.633+05:30படங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன கோயில் ரொமப்வே அ...படங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன கோயில் ரொமப்வே அழகாக இருக்கிறது...<br /><br />வெயில் காலத்தில் செல்ல முடியாது என்று தோன்றுகிறது ஆனால் சுற்று முழுவதும் அமைதியும் ரம்மியமும் கலந்து கட்டி இருப்பது போல் தோன்றுகிறது..அல்லிச் சுனை அழகு!!!<br /><br />தொடர்கிறோம்<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90227091551775117112017-03-28T10:54:49.356+05:302017-03-28T10:54:49.356+05:30படங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன கோயில் ரொமப்வே அ...படங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன கோயில் ரொமப்வே அழகாக இருக்கிறது...<br /><br />வெயில் காலத்தில் செல்ல முடியாது என்று தோன்றுகிறது ஆனால் சுற்று முழுவதும் அமைதியும் ரம்மியமும் கலந்து கட்டி இருப்பது போல் தோன்றுகிறது..அல்லிச் சுனை அழகு!!!<br /><br />தொடர்கிறோம்<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22834659441581685702017-03-03T15:23:19.127+05:302017-03-03T15:23:19.127+05:30வணக்கம் mohamed althaf , வாழ்க வளமுடன்.
உங்கள் வ...வணக்கம் mohamed althaf , வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் வரவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11704944759738464892017-03-03T15:20:57.043+05:302017-03-03T15:20:57.043+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6778664366052939532017-03-03T12:03:03.500+05:302017-03-03T12:03:03.500+05:30அருமையான பகிர்வுஅருமையான பகிர்வுM0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65052231079873795642017-03-03T10:19:08.948+05:302017-03-03T10:19:08.948+05:30அருமையான பகிர்வு. சிற்பங்கள் அழகு. தொடருகிறோம்.அருமையான பகிர்வு. சிற்பங்கள் அழகு. தொடருகிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54435109116562362672017-03-03T07:07:39.005+05:302017-03-03T07:07:39.005+05:30வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்...வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36139277781903864712017-03-03T07:03:36.724+05:302017-03-03T07:03:36.724+05:30தள்ளிவிடும் என்று படிக்கவும் ம் விட்டு போய் இருக்க...தள்ளிவிடும் என்று படிக்கவும் ம் விட்டு போய் இருக்கிறது ஸ்ரீராம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78311098800340288582017-03-03T07:02:15.218+05:302017-03-03T07:02:15.218+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
கவனமாய் இறங்க வி...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br />கவனமாய் இறங்க வில்லையென்றால் நம்மை குப்புற தள்ளிவிடு, அதுதான் இந்த எச்சரிக்கை.<br />முழங்கால் பிரச்னைக்கு சிறு வைத்திய குறிப்பு:_<br /><br /> நாட்டு மருந்து கடையில் எட்டி விதை என்று கிடைக்கும் ( பவளமல்லி விதை போல் இருக்கும் ஆனால் இளம் மஞ்சள் கலரில் இருக்கும்) அதை எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் கொஞ்சம் சேர்த்து உரைத்து இரவு படுக்கும் போது தேய்த்து விட்டு படுததால் விரைவில் குணமாகும்.<br /><br />//கலசமில்லாத கோவில் என்றால் கும்பாபிஷேகம் செய்திருக்க மாட்டார்கள். பள்ளிப்படையாக இருக்குமோ?//<br /><br />இல்லை கோவிலாக வழிபாடுகள் நடந்து உள்ளது. காலத்தாலும், மனிதர்களாலும் இந்த நிலை.<br /><br /><br /><br /><br />விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை முத்தரையர் தலைவர் இளங்கோ அடி அரையன் கட்டியுள்ளார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட முற்பட்ட சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. பிரதான கோயிலின் வாயிலில் கலையழகு மிளிரும் இரு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன. . இது தமிழகக் கோவில் அமைப்பிலே தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதானக் கோயிலின் கருவறை வட்ட வடிவில் உள்ளது தனிச்சிறப்பு. உள்ளே பெரிய சிவலிங்கம் உள்ளது. பிரதான கோயிலின் அர்த்த மண்டபத்தில் சாந்து பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.உட்பிரகாரச் சுவர்களில் பண்டைய ஓவியங்கள் அழிந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.<br /><br />கருவறை மீது அழகிய விமானம் எழுப்பப்பட்டுள்ளது. இது அதிட்டானம் முதல் உச்சிவரை கல்லாலானது. இது கட்டுமான கற்கோவிலாகும். இது காஞ்சி கைலாசநாதர் கோவில் விமானத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது.<br /><br />கோவில் விமானத்தைச் சுற்றி எட்டு துணை ஆலயங்கள் இருந்தன எனப்படுகிறது. இவற்றில் ஆறு ஆலயங்கள் இப்பொழுது நல்ல நிலையில் உள்ளன. ஆனால், இவற்றில் தெய்வங்கள் வழிபாட்டிற்கு இல்லை.<br /><br />விக்கிப்பீடியாவில் படித்த செய்தி.<br /><br />தமிழ்மணம் இப்படித்தான் வேலை செய்கிறது அதன் மனம் போல்.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40556521886451309982017-03-03T06:32:33.223+05:302017-03-03T06:32:33.223+05:30படங்கள் அருமை
நன்றி சகோதரியாரேபடங்கள் அருமை<br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6975863218335740862017-03-03T06:26:22.415+05:302017-03-03T06:26:22.415+05:30படங்கள் அழகு. கோவில் படம் ரொம்ப அழகு.
//கவனமாய் ...படங்கள் அழகு. கோவில் படம் ரொம்ப அழகு.<br /><br />//கவனமாய் இறங்க வேண்டும்.//<br /><br />ஆம். 2002 இல் திருப்பதி மலையிலிருந்து இறங்கும் பொது பிசகிய இடது முழங்கால் இன்று வரை பிரச்னை தருகிறது. ஆர்வக்கோளாறில் போட்டி வைத்துக் கொண்டு தடதடவென இறங்கியதால் விளைவு.<br /><br />கலசமில்லாத கோவில் என்றால் கும்பாபிஷேகம் செய்திருக்க மாட்டார்கள். பள்ளிப்படையாக இருக்குமோ?<br /><br /><br />தம +1 (இன்று வேகமாக விழுந்து விட்டது!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25925521064400516772017-03-03T06:04:26.331+05:302017-03-03T06:04:26.331+05:30வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
//விஜ...வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br /><br />//விஜயாலய சோழீஸ்வர கோயில் என்பதை, விஜய + ஆலய + சோழி + ஈஸ்வரர் + கோயில் எனப்பிரித்துப் பிரித்துச் சொல்லிப்பார்த்தேன். //<br /><br />ஓ! <br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி சார்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-64020150981831293452017-03-03T06:00:16.385+05:302017-03-03T06:00:16.385+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்க்...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.<br /> உங்க்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11833473158576664272017-03-02T22:51:42.939+05:302017-03-02T22:51:42.939+05:30அனைத்துப் படங்களும் விளக்கங்களும் மிகவும் அருமை.
...அனைத்துப் படங்களும் விளக்கங்களும் மிகவும் அருமை.<br /><br />விஜயாலய சோழீஸ்வர கோயில் என்பதை, விஜய + ஆலய + சோழி + ஈஸ்வரர் + கோயில் எனப்பிரித்துப் பிரித்துச் சொல்லிப்பார்த்தேன். <br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33709392195971045532017-03-02T20:11:22.622+05:302017-03-02T20:11:22.622+05:30ஒவ்வொரு படமும் மிகவும் அருமை... உங்களின் ஆர்வத்திற...ஒவ்வொரு படமும் மிகவும் அருமை... உங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36429183755850743982017-03-02T20:11:06.521+05:302017-03-02T20:11:06.521+05:30வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
வாய்ப்பு கிடைத்தால...வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.<br />வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் . உங்கள் காமிராவில் இன்னும் அழகாய் படங்கள் எடுக்கலாம். நேரம் இல்லை அதனால் அவசரமாய் பார்த்தோம். ஒருநாள் முழுக்க இந்த இடம் பார்க்க நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள்.<br /><br />உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22825280458935448042017-03-02T19:49:16.071+05:302017-03-02T19:49:16.071+05:30படங்கள் மூலம் நானும் நார்த்தா மலை சென்ற உணர்வு. அ...படங்கள் மூலம் நானும் நார்த்தா மலை சென்ற உணர்வு. அடுத்த பயணத்திலாவது இங்கே சென்று வர வாய்ப்பு கிடைக்கவேண்டும். <br /><br />தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25318141255342248032017-03-02T18:13:35.485+05:302017-03-02T18:13:35.485+05:30வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
அமைதியான இடம் தான்...வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.<br /> அமைதியான இடம் தான் ஏஞ்சல்.<br />அதனால் தான் சமணர்கள் இந்த இடத்தை தேடி போய் இருந்து இருக்கிறார்கள்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46650741882423266932017-03-02T17:36:45.188+05:302017-03-02T17:36:45.188+05:30கோவிலும் அதன் சுற்றுப்புறமும் சூழலும் மிக அமைதியான...கோவிலும் அதன் சுற்றுப்புறமும் சூழலும் மிக அமைதியான இடத்தில இருக்கு .மலை மேலமைந்ததால் மிக அழகா இருக்கு.அழகான அல்லிக்குளம் அந்த அல்லி வணக்கம் சொல்லுற மாதிரி இருக்கு <br /> .பகிர்வுக்கு நன்றிகள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com