tag:blogger.com,1999:blog-5351315350844364151.post2912076825133659277..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10016679081646393832013-04-11T19:24:16.534+05:302013-04-11T19:24:16.534+05:30நன்றாக சொன்னீர்கள் இந்திரா.
நல்ல விளைநிலங்கள், வீட...நன்றாக சொன்னீர்கள் இந்திரா.<br />நல்ல விளைநிலங்கள், வீட்டுமனையாகவும், செங்கல்சூளையாகவும் தான் மாறி வருகிறது.<br /><br />உங்கள் அப்பாவை வணங்க சொல்கிறது.<br />உங்கள் அப்பாவுக்கு வணக்கங்கள்.<br />உழுபவன் கணக்குப் பார்த்தால் உலக்கு கூட் மிஞ்சாது என்று பழமொழியே இருக்கு என்ன செய்வது!<br /><br />நிலத்தடி நீர்வளத்தை பெருக்கினால் எதிர்கால மக்களுக்கு நல்லது.<br />நம்பிக்கையுடன் இருப்போம்.<br />சித்திரை மாதம் மழை பெய்யும் என்கிறார்கள்.<br />நீங்கள் பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி இந்திரா. <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24647735604973712332013-04-11T18:12:02.500+05:302013-04-11T18:12:02.500+05:30நல்ல விளைநிலங்களையும் செங்கல்சூளைகளாக வீட்டுமனைகளா...நல்ல விளைநிலங்களையும் செங்கல்சூளைகளாக வீட்டுமனைகளாக மாறிவிட்டன.எங்கள் நிலத்தை மட்டும் என் தந்தை போராடி விவசாயம் செய்து வருகிறார். வயதானவர்கள் கஷ்டப்பட வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டார் ஆனால் எவ்வளவுதான் பாடு பட்டாலும் பலன் என்னவோ பூஜ்யம்தான். நீர்வளத்தையும் நில வளத்தையும் இழந்து எதிர்கால சந்ததியினர் எண்ண செய்ய போகிறோம் தெரியவில்லையே.indhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12435419829526347552010-04-14T22:42:26.365+05:302010-04-14T22:42:26.365+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28266730046411587712010-04-14T22:30:32.637+05:302010-04-14T22:30:32.637+05:30உங்கள் வாழ்த்துக்கு நன்றி,
bogy.
இனிய புத்தாண்டில்...உங்கள் வாழ்த்துக்கு நன்றி,<br />bogy.<br />இனிய புத்தாண்டில்<br />எல்லோரும்,எல்லா நலங்களும் பெற்று வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47828720785343361322010-04-14T17:50:09.632+05:302010-04-14T17:50:09.632+05:30தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.<br /><br />அன்புடன்<br />www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28871434070314192502010-03-20T12:17:59.593+05:302010-03-20T12:17:59.593+05:30மாதவன் ,தண்ணீர் சிக்கனம் மாதிரி மின்சாரச் சிக்கனமு...மாதவன் ,தண்ணீர் சிக்கனம் மாதிரி மின்சாரச் சிக்கனமும் அவசியம்.<br /><br />உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4896250997973622952010-03-19T22:47:12.925+05:302010-03-19T22:47:12.925+05:30இன்னிக்குத்தான் மின்சாரத்த வீனாக்கரோமுன்னு IPL நைட...இன்னிக்குத்தான் மின்சாரத்த வீனாக்கரோமுன்னு IPL நைட் மேட்ச திட்டாத கொறையா நா எழுதிருக்கேன். http://madhavan73.blogspot.com/2010/03/i-p-l.html<br />நீங்க சொல்லுறது ரொம்ப ரொம்ப கரெக்டு. தண்ணிய செமிச்சா மின்சாரம் கூட நல்லா கிடைக்கும்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46046452045175287862010-03-18T11:06:30.495+05:302010-03-18T11:06:30.495+05:30நன்றி சேட்டைக்காரன்,முதல் வருகைக்கும்,பாராட்டுக்கு...நன்றி சேட்டைக்காரன்,முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28189403050784995712010-03-18T11:00:06.605+05:302010-03-18T11:00:06.605+05:30மிகவும் பொறுமையாக, பல உபயோகமான தகவல்களைத் தொகுத்து...மிகவும் பொறுமையாக, பல உபயோகமான தகவல்களைத் தொகுத்து, விபரமாகவும், சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29894835576611742072010-03-17T09:20:35.844+05:302010-03-17T09:20:35.844+05:30//நிலத்தடி நீரை அதிகரிக்க இன்னும்
நிறைய பண்ணலாம்/...//நிலத்தடி நீரை அதிகரிக்க இன்னும் <br />நிறைய பண்ணலாம்//<br /><br />நிறைய பண்ணலாம்,கபீஷ்.<br /><br />உங்கள் வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7020235735070984342010-03-17T09:15:35.937+05:302010-03-17T09:15:35.937+05:30சங்கர்,உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.சங்கர்,உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18375163934983809802010-03-17T09:08:26.530+05:302010-03-17T09:08:26.530+05:30பாராட்டுக்கு நன்றி வல்லி அக்கா.
எல்லோரும் உணரும் ...பாராட்டுக்கு நன்றி வல்லி அக்கா.<br /><br />எல்லோரும் உணரும் காலம் வந்து விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1735031134408251842010-03-16T16:39:54.549+05:302010-03-16T16:39:54.549+05:30ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. ஆயில்யன் பின்னூட்டமு...ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. ஆயில்யன் பின்னூட்டமும் ஜுப்பர்.<br />நம்மால முடிஞ்ச வரை சிக்கனமாகவும், நிலத்தடி நீரை சேமிக்கவும் முயல்வோம(இன்னும் நிறைய பண்ணலாம்)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84125581027457195592010-03-16T16:11:02.250+05:302010-03-16T16:11:02.250+05:30அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . குடியைக் கெட...அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . குடியைக் கெடுக்கும் தண்ணி பற்றி அதிகமாக சிந்திப்பவர்கள் . குடிக்கும் தண்ணீர் பற்றி சற்று சிந்திக்கலாம் .<br /><br />மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !<br /><br />மீண்டும் வருவான் பனித்துளி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1663945604282276802010-03-16T16:04:42.062+05:302010-03-16T16:04:42.062+05:30அன்பு கோமதி,
வெகு அழகாக அழுத்தமாகத் தண்ணீர் நலம்...அன்பு கோமதி, <br />வெகு அழகாக அழுத்தமாகத் தண்ணீர் நலம் பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் நிலத்தடி நீர் குறைவதைப் பற்றிச் செய்திகள் வரும்போது மிகவும் கவலையாக இருக்கும்.எல்லோரும் உணர்ந்தால் நன்றாக இருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74440959681930903822010-03-16T11:56:15.194+05:302010-03-16T11:56:15.194+05:30வின்சென்ட்,உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டு...வின்சென்ட்,உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த மாதிரி நல்ல பதிவு எழுத வைத்தமைக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88545705375357968382010-03-16T11:38:24.285+05:302010-03-16T11:38:24.285+05:30முத்துலெட்சுமி, நீங்கள் சொல்வது போல் திட்டமிட்ட நக...முத்துலெட்சுமி, நீங்கள் சொல்வது போல் திட்டமிட்ட நகரங்கள் இருந்தால் நாடு நலம் பெறும்.<br /><br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48837607465688218612010-03-16T11:35:25.759+05:302010-03-16T11:35:25.759+05:30//உபயோகப்படுத்துவதைப் பற்றி யோசிப்பதை விட உற்பத்தி...//உபயோகப்படுத்துவதைப் பற்றி யோசிப்பதை விட உற்பத்திப் பற்றி யோசிப்பதுவும் இப்பொழுது முக்கியம்.//<br /><br /><br />அருமையாக சொன்னீர்கள் ஆயில்யன்!<br /><br />காலத்தின் கட்டாயம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய விஷயம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23098919764359868072010-03-16T11:29:05.550+05:302010-03-16T11:29:05.550+05:30எதையும் பார்த்து செலவழித்தால்,எதிர்காலத்திற்கு நல்...எதையும் பார்த்து செலவழித்தால்,எதிர்காலத்திற்கு நல்லது.அது நாடாயினும் வீடாயினும் எதற்கும் பொருந்தும்.//<br /><br />ஆம் கோபி நீங்கள் சொல்வது உண்மை.<br /><br />வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23036472735969366182010-03-16T11:19:16.253+05:302010-03-16T11:19:16.253+05:30//நல்ல மண் இருந்தால் தான் மரம் வளர்க்க முடியும்,மர...//நல்ல மண் இருந்தால் தான் மரம் வளர்க்க முடியும்,மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும்.மழை பொழிந்தால் தான் மனிதன் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியும்.//<br /><br />வாழ்க்கை ஒரு வட்டம் போல, வாழும் உயிரினங்களுக்கு தேவையான நீரும் சுழற்சி முறையிலேயே உற்பத்தியாகிக்கொண்டிருக்கிறது! தண்ணீர் சிக்கனம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் அதே வேளையில் நம்மால் முடிந்த அளவு மரங்கள் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுதல் வேண்டும்! உபயோகப்படுத்துவதை பற்றி யோசிப்பதை விட, உற்பத்தி பற்றி யோசிப்பதுவும் இப்பொழுது முக்கியம்! <br /><br />பதிவுக்கு நன்றி அம்மா!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7033985025567243852010-03-16T10:38:10.411+05:302010-03-16T10:38:10.411+05:30கோமதி மேடம்..
மிக மிக அருமையான பதிவு...
“நீரின்ற...கோமதி மேடம்..<br /><br />மிக மிக அருமையான பதிவு...<br /><br />“நீரின்றி அமையாது உலகு” என்பது பெரியோர் வாக்கல்லவோ!!??<br /><br />எதையும் பார்த்து செலவழித்தால், எதிர்காலத்திற்கு நல்லது... அது நாடாயினும், வீடாயினும் எதற்கும் பொருந்தும்..<br /><br />ஊதும் சங்கை நம்பிக்கையோடு ஊதி வைப்போம்... ஏனெனில், கேட்கும் செவியனைத்தும் செவிடல்லவே....<br /><br />மற்றுமொரு நல்ல பதிவிற்கு வாழ்த்துக்கள் கோமதி மேடம்..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10548822242951273472010-03-16T09:56:04.330+05:302010-03-16T09:56:04.330+05:30நீர்ப் பற்றாக்குறைக்கு மக்கள் தொகைப் பெருக்கம்,நகர...நீர்ப் பற்றாக்குறைக்கு மக்கள் தொகைப் பெருக்கம்,நகர் ஆக்கம்,காலநிலை மாறுபாடு,மாசுபாடு,வணிகம் ஆகியவை காரண்ம்.///<br /><br />உண்மை தான்.. பெருகிவரும் மக்கள் தொகைக்கு கழிவுநீர் முழுக்க நேரா நீராதரத்துல நேரடியா இணைப்பது தான் நடக்கிறது.திட்டமிட்ட நகரங்கள் இப்போது இல்லை.. :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29865868867358170712010-03-16T07:02:10.792+05:302010-03-16T07:02:10.792+05:30பதிவு இட்டதற்கு மிக்க நன்றி.
"7 தலைமுறைக்குச...பதிவு இட்டதற்கு மிக்க நன்றி.<br /><br />"7 தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்துப் பயன் இல்லை.இயற்கை வளத்தைக் காப்பாற்றி அவர்களிடம் கொடுக்க வேண்டும்".<br /><br />இன்றைய தலைமுறையின் மனநிலையை கூறிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84520216359687881342010-03-15T21:35:59.689+05:302010-03-15T21:35:59.689+05:30முகுந் அம்மா,உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கு...முகுந் அம்மா,உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.<br /><br />நீங்களும் அருமையாக எழுதியிருக்கிறீகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43736761524239865272010-03-15T21:32:41.789+05:302010-03-15T21:32:41.789+05:30ஹீஸைனம்மா,பயம் வேண்டாம்.
நம்ம பிள்ளைகள் நலமாக இரு...ஹீஸைனம்மா,பயம் வேண்டாம்.<br /><br />நம்ம பிள்ளைகள் நலமாக இருக்க தானே இந்த விழிப்புணர்வு பதிவு.<br /><br />இயற்கை வளத்தை பெருக்கினால்<br />நாளைய சமுதாயம் நலமாக இருக்கும்.<br />நம்புவோம்,நம்பிக்கை தான் வாழ்க்கை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com