tag:blogger.com,1999:blog-5351315350844364151.post1931962071583031432..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: யானை ! யானை!கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21549559646347012522014-09-28T20:40:30.578+05:302014-09-28T20:40:30.578+05:30வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
நலமா? வேல...வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.<br /><br />நலமா? வேலை அதிகமா?<br />நீங்கள் சொல்வது போல் யானையை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.<br /><br /><br />ஆண்டாளுக்கும் மோட்டார் தண்ணீர்தானா?<br /><br />சார் வரைந்த ஓவியம், நான் வரைந்த கோலத்தை ரசித்தமைக்கு நன்றி.<br />முடிந்த போது நவராத்திரி பதிவுகள் படித்து கருத்துச் சொல்லுங்கள்.<br />நன்றி வெங்கட்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79616001432033711052014-09-28T18:36:44.528+05:302014-09-28T18:36:44.528+05:30யானை - எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண...யானை - எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.... <br /><br />திருவரங்கத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மோட்டார் போட்டு தான் தண்ணீரை குழாய் மூலம் ஆண்டாள் மேல் ஊற்றிக் குளிப்பாட்டுகிறார்கள்..... <br /><br /><br />சார் வரைந்த படமும், நீங்கள் போட்ட கோலமும் அழகு! <br /><br />’’யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில் <br />தன்னம்பிக்கையுடன் வாழ்வோம். வளம் பெறுவோம்.’’ நல்ல அறிவுரை....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87734650572558498152014-09-23T18:41:06.221+05:302014-09-23T18:41:06.221+05:30வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன். வலைச்சரப்பொறுப்ப...வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன். வலைச்சரப்பொறுப்பை சிறப்பாக நிறைவு செய்து விட்டீர்கள்.<br />நீங்கள் குறிப்பிட்ட பதிவுகள் நிறைய படிக்க வேண்டும்.அனைத்தும் அருமை.<br /><br />பதிவையும், படங்களையும் ரசித்தமைக்கு நன்றி கீதமஞ்சரி.<br />சாரின் ஓவியத்தை பற்றி நீங்கள் சொன்ன கருத்தை சொன்னேன் மகிழ்ந்தார்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6371885229133387512014-09-23T18:37:17.851+05:302014-09-23T18:37:17.851+05:30ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.யானையைப்பற்றி பகிர்ந்து ...ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.யானையைப்பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.பயிற்சிக்கு வரும் போது தாய் யானை குட்டிகளை பிரிந்து வருவதை படிக்கும் போது கஷ்டமாய் இருக்கே!<br /><br />உங்கள் மறு வரவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46528179421997168842014-09-23T18:24:15.273+05:302014-09-23T18:24:15.273+05:30பின்னல், பாடல், கோலம், புகைப்படம் தகவல் என்று கண்க...பின்னல், பாடல், கோலம், புகைப்படம் தகவல் என்று கண்குளிர யானையின் தரிசனம் எத்தனை எத்தனை ரூபங்களில்! ஆஹா... சாரின் படம் அருமை. சுமப்பவரின் புன்னகை கூட அதில் தெரிகிறது. பின்னூட்டங்களிலும் சுவாரசியத் தகவல்கள். அனைத்தையும் ரசித்தேன். நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63656129332234136082014-09-23T17:28:16.633+05:302014-09-23T17:28:16.633+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் தகவலு...வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் தகவலுக்கு நன்றி.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56825580589272345332014-09-23T16:15:59.509+05:302014-09-23T16:15:59.509+05:30யானை பற்றிய பகிர்வுகள் ரசிக்கவைத்தன..
மணக்குளவிநா...யானை பற்றிய பகிர்வுகள் ரசிக்கவைத்தன..<br /><br />மணக்குளவிநாயகர் கோவில் யானை லஷ்மி காலில் கொலுசு போட்டிருக்கும் அழகு படத்தை துளசிதளம் துளசி அவர்களின் பதிவில் காணலாம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26474723418025480612014-09-23T16:00:45.140+05:302014-09-23T16:00:45.140+05:30மாதவன், நீங்கள் தேடிய செங்கமலம் யானை படத்தை துளசித...மாதவன், நீங்கள் தேடிய செங்கமலம் யானை படத்தை துளசிதளத்தில் தரிசிக்கலாம். அவர்கள் சுட்டி கொடுத்து இருக்கிறார்கள் பாருங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26633893975923068922014-09-23T15:51:45.061+05:302014-09-23T15:51:45.061+05:30வணக்கம் துளசி, வாழ்க வளமுடன்.
நான் செங்கமல யானை பத...வணக்கம் துளசி, வாழ்க வளமுடன்.<br />நான் செங்கமல யானை பதிவு படித்த நினைவு இருக்கிறது, அது நீங்களா. கீதாவா என்ற சந்தேகம் இருந்தது. அதுதான் மாதவனுக்கு பதில் யார் என்று தெரியவில்லை என்று கருத்திட்டேன்.<br />நீங்கள் தான் என்று வந்து சுட்டிக் கொடுத்தற்கு நன்றி.<br />உங்கள் மகள் கொடுத்த சுட்டியும் சென்று பார்த்தேன். அருமையான காணொளி. <br /><br />உங்கள் மறு வருகைக்கு நன்றி யானை மீண்டும் மீண்டும் அழைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76852342655871714442014-09-23T15:46:37.616+05:302014-09-23T15:46:37.616+05:30வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவு மகிழ்ச்...வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86402130899966253992014-09-23T15:45:40.657+05:302014-09-23T15:45:40.657+05:30வாங்க கீதா, ஸ்ரீரங்கத்து யானை பேர் ஆண்டாள்ம்மா என...வாங்க கீதா, ஸ்ரீரங்கத்து யானை பேர் ஆண்டாள்ம்மா என்று சொன்னதற்கு நன்றி.<br /><br />மாதவன் அவர்களுக்கு மன்னார்குடிதான் ஊர் என்று நினைக்கிறேன்.<br /><br />நான் நினைத்த மாதிரி துளசிதான் செங்கமலம் யானை பதிவு போட்டு இருக்கிறார்கள். மாதவன் துளசி அவர்கள் தளத்திற்கு சென்று செங்கமலத்தை தரிசிக்கலாம்.<br />உங்கள் மறு வருகைக்கு நன்றி நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44254892829871283872014-09-23T15:34:11.049+05:302014-09-23T15:34:11.049+05:30அதானே பார்த்தேன், இங்கே ஆண்டாளம்மாவுக்குப் போட்டிய...அதானே பார்த்தேன், இங்கே ஆண்டாளம்மாவுக்குப் போட்டியா யாருமில்லையேனு யோசிச்ச்சேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54435574748215567652014-09-23T15:06:44.682+05:302014-09-23T15:06:44.682+05:30யானை யானைன்னு ரொம்பவே ரசிக்கும்படியான பதிவும் அதன்...யானை யானைன்னு ரொம்பவே ரசிக்கும்படியான பதிவும் அதன் பின்னூட்டங்களும் பலே ஜோர்! பின்னே...யானைன்னா சும்மாவா? :-)<br /><br />செங்கமலம் பற்றி முன்பொருக்கில் நான் பதிவு ஒன்னு போட்டுருந்தேன். இவள் மன்னார்குடிக்காரி!<br /><br />http://thulasidhalam.blogspot.co.nz/2013/03/b.html<br /><br /><br />யானைப்பிரியர்களுக்காக இன்னொரு சுட்டி இதோ! இது என் மகள் எனக்கனுப்பியது. உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் அளவிலா மகிழ்ச்சி.<br /><br />http://www.zooborns.com/zooborns/2014/09/the-whole-herd-welcomes-whipsnades-elephant-calf.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63598912061695306962014-09-23T15:06:25.487+05:302014-09-23T15:06:25.487+05:30யானை பற்றிய தகவல் அருமை. எத்தனை எத்தனை அறிய பொக்கி...யானை பற்றிய தகவல் அருமை. எத்தனை எத்தனை அறிய பொக்கிசங்களை பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள். <br />சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70853316147543767052014-09-23T14:54:07.241+05:302014-09-23T14:54:07.241+05:30எனக்குத் தெரிஞ்சு ஆண்டாளம்மா தான் பெயர். செங்கமலம...எனக்குத் தெரிஞ்சு ஆண்டாளம்மா தான் பெயர். செங்கமலம் னு முன்னே இருந்தது குறித்துத் தெரியலை. இவங்க பல வருடங்களாக இருக்காங்களே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69491345563879920052014-09-23T14:46:52.808+05:302014-09-23T14:46:52.808+05:30வாங்க கீதா, மறுபடியும் வந்து தகவல்கள் தந்தமைக்கு ந...வாங்க கீதா, மறுபடியும் வந்து தகவல்கள் தந்தமைக்கு நன்றி.<br /><br />மாதவனுக்கு ஸ்ரீரங்கத்து யானை செங்கமலத்தின் படம் வேண்டுமாம் , முன்பு இருந்த யானை பேரு செங்கமலம் போலும், அதை தேடுகிறார் உங்கள் பதிவில் செங்கமலத்தை பற்றி எழுதி இருக்கிறீர்களா படத்துடன்?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42801329592088774682014-09-23T14:35:17.254+05:302014-09-23T14:35:17.254+05:30ஶ்ரீரங்கம் ஆனையம்மா பெயர் ஆண்டாளம்மா. அவங்க அம்மா ...ஶ்ரீரங்கம் ஆனையம்மா பெயர் ஆண்டாளம்மா. அவங்க அம்மா மண்டபத்துக்குச் சித்திரா பௌர்ணமி கஜேந்திர மோக்ஷத்தில் கஜேந்திரனாக வருவாங்க. அதைத் தவிர ஆடிப்பெருக்கன்னிக்கு அவங்க மேலே தான் ரங்கநாதர் அளிக்கும் சீர் காவிரிக்குச் சமர்ப்பிக்கப்படும். மத்த நாளெல்லாம் கொள்ளிடக்கரை தான். தினம் தினம் வரது துலா மாசத்தில் மட்டும் தங்கக் குடத்தில் காவிரி நிர் போகும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43110402174415841062014-09-23T14:09:58.778+05:302014-09-23T14:09:58.778+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.
நான் சார...வணக்கம் பாலசுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.<br /><br />நான் சாரிடம் இந்த ஓவியத்தை வரைய சொன்னதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.<br /><br />அருமையான் கவிதை கிடைத்தது உங்களிடமிருந்து.<br />தஞ்சைக் கவிராயர் கவிதை பகிர்வு மிக அருமை.<br />பேரன், பேத்திகளை சுமக்கும் போது எந்தவலிகளும் தெரியாது தான். அவர்கள் மகிழ்ச்சிதானே தாத்தாவின் மகிழ்ச்சி.<br />நன்றி சார். <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-506310307701889002014-09-23T14:04:20.856+05:302014-09-23T14:04:20.856+05:30வணக்கம் மாதவன், வாழ்க வளமுடன். நலமா?
ஸ்ரீரங்கம் ய...வணக்கம் மாதவன், வாழ்க வளமுடன். நலமா?<br /><br />ஸ்ரீரங்கம் யானை செங்கமலம் நினைவுக்கு வந்து விட்டதா? துளசி கோபால் அவர்கள் பதிவில் ஸ்ரீரங்கத்து யானை படம் போட்டு செய்தி போட்டார்களா? கீதா பதிவில் போட்டார்களா தெரியவில்லை. அவர்கள் பதிவில் பார்த்தால் யானை படம் கிடைக்கும்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65735913843561483082014-09-23T13:59:59.704+05:302014-09-23T13:59:59.704+05:30வணக்கம் கீதா, வாழ்கவளமுடன்.
ஓடி வந்தீர்களா!
அது ...வணக்கம் கீதா, வாழ்கவளமுடன்.<br />ஓடி வந்தீர்களா! <br /><br />அது தான் உடம்பை தேற்ற கரும்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். சத்து உள்ள உணவுகள் கொடுத்து அடுத்தமுறை துதிக்கையை பலமாக்கி விடுகிறேன்.<br /> இந்த பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் போது விஜய் தொலைக்காட்சியில் ஆழவார்கள் தரிசனம் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. அதில் யானை அம்மா மண்டபத்திற்கு வந்து இருப்பதை காட்டினார்கள் அது என்ன விழா எதற்கு யானை வந்து இருக்கிறது என்பதை எல்லாம் கவனிக்கவில்லை கீதா பதிவுக்காக படம் எடுத்து விட்டேன்.<br /><br />இப்போது பிளாஸ்டிக் சீட்டில் இப்படி வருகிறது அதில் கண்மேட்டி டிசைன் எல்லாம் பின்னி இருக்கிறேன் நானும்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13295834308022635322014-09-23T12:23:54.617+05:302014-09-23T12:23:54.617+05:30 திரு அரசுவின் caricature ஆ அது,. பார்த்ததும் தஞ்ச... திரு அரசுவின் caricature ஆ அது,. பார்த்ததும் தஞ்சாவூர்க் கவிராயரின் கவிதை ஒன்று உங்களோடு பகிர்கிறேன் <br /> “பேரனுக்காக<br />எவ்வளவோ அவதாரங்கள்<br />எடுக்க வேண்டி இருக்கிறது.<br />அதிலும் அந்த யானை அவதாரம்<br />ரொம்பக் கஷ்டம்<br /><br />இல்லாத வால் ஆட்டி<br />ஆடாத காது அசைய<br />நாலு கால் நடையில்<br />ஒரு கை தூக்கிப் பிளிற வேண்டும்.<br /><br />முதுகில் உட்கார்ந்து<br />முன்னேறிச் செல் என்பான்<br />முழங்கால் வலிக்கும்<br /> அப்புறம் சிங்கம் போல்<br />உறுமு என்பான்<br />நான் இருமுவேன்<br />இருமலிலும் உறுமலின் சாயை<br />இருந்திருக்கும் போல<br />விட்டு விடுவான்<br />பிறகு யார் துணையுமின்றி<br />கனவுலகில் பிரவேசித்து<br />தூங்கிப் போவான்<br />நான் சும்மா<br />பார்த்துக் கொண்டிருப்பேன்<br />கடவுளைப் போல”<br />யானையையும் கடலையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். திகட்டாது. வாழ்த்துக்கள். <br /><br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81842800472190295932014-09-23T12:16:48.844+05:302014-09-23T12:16:48.844+05:30நன்றி. தசராவுக்காக யானைகளுக்குத் தரப்படும் பயிற்சி...நன்றி. தசராவுக்காக யானைகளுக்குத் தரப்படும் பயிற்சி, குட்டிகளைப் பிரிந்து வரவேண்டியிருப்பது என அவை படும் சிரமங்களைச் சென்ற வருடம் பத்திரிகையில் வாசிக்க நேர்ந்தது. அது குறித்தும் பதிய நினைத்து விட்டுப் போனது. ஆனால் மக்கள் நம்பிக்கை சார்ந்த விடயங்களை நிறுத்துவது அத்தனை எளிதல்ல என்றே தோன்றுகிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19720855569580536922014-09-23T12:00:26.184+05:302014-09-23T12:00:26.184+05:30It remainds me of our temple elephant (old, no mor...It remainds me of our temple elephant (old, no more now) named, sengamalam. I am looking for its photo on the NET.. not lucky so far.<br />Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42126632345641080092014-09-23T11:54:37.126+05:302014-09-23T11:54:37.126+05:30இந்தக் காட்போர்டில் நூலால் சித்திரம் வரையறது, நானு...இந்தக் காட்போர்டில் நூலால் சித்திரம் வரையறது, நானும் போட்டிருக்கேன். அதெல்லாம் எங்கேனே தெரியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61917815889833106722014-09-23T11:54:08.872+05:302014-09-23T11:54:08.872+05:30ஃபேஸ்புக்கில் யானையைப் பார்த்துட்டு ஓட்டமா ஓடி வந்...ஃபேஸ்புக்கில் யானையைப் பார்த்துட்டு ஓட்டமா ஓடி வந்தால் இத்தனை பேர் முந்திட்டு இருக்காங்களே!<br /><br />உங்க கோல யானை கொஞ்சம் தும்பிக்கைப்பக்கமா இளைச்சிருக்கே? ஏன்?<br /><br />அம்மாமண்டபத்துக்கு ஆண்டாளம்மா தினமும் வரமாட்டாங்க. தினசரிக் குளியலுக்குக் கொள்ளிடத்து நீர் தான் கொண்டுவரப் போவாங்க. துலா மாசம் மட்டும் காவிரிக்கரைக்கு வருவாங்க. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com