tag:blogger.com,1999:blog-5351315350844364151.post1805159890677143342..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: கற்றதும் பெற்றதும்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29840475491299053072013-08-25T16:12:02.648+05:302013-08-25T16:12:02.648+05:30வாங்க கீதா, வாழ்க வளமுடன்.
புதிரா? புனிதமா? என்னும...வாங்க கீதா, வாழ்க வளமுடன்.<br />புதிரா? புனிதமா? என்னும் வினாடி வினா விளையாட்டில் நீங்கள் கலந்து கொண்டு இருந்தால் முதல் பரிசை தட்டி சென்று இருப்பீர்கள்.கணினி டைப் செய்யும் வேகம் அப்படி அல்லவா?<br />கணினி மூலம் பெற்ற உறவுகளின் அன்பு மிக் மிக ஆழமாகத் தான் உள்ளது நீங்கள் சொல்வது போல். நம் பதிவில் அவர்கள் பின்னூட்டம் காணவில்லை என்றால் அவர்கள் ஏன் வரவில்லை என்ன காரணம் உடம்பு சரியில்லையோ, ஊருக்கு போய் இருப்பார்களோ!என்ற நினைவுகள் வந்து மனதை அலைக்கழிக்கிறது.<br /><br />உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும், நன்றி. <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27379164780770842092013-08-25T14:05:17.328+05:302013-08-25T14:05:17.328+05:30//புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு...//புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு! (கபீர் பற்றி 10 கேள்விகள்) வினாடி வினா விளையாட்டு நடத்தினார். //<br /><br />இது எனக்குத் தெரியாது!:)))) ஒருவேளை எங்காவது ஊருக்குப் போயிருந்திருப்பேன். தாமதமான வாழ்த்துகள் பரிசு பெற்றதுக்கு. உண்மையிலேயே கணினி மூலம் பெற்ற உறவுகளின் அன்பு மிக மிக ஆழமாகத் தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51420524356863966472013-08-14T16:03:24.386+05:302013-08-14T16:03:24.386+05:30வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
தினம் தெய்வீக ...வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.<br />தினம் தெய்வீக பதிவுகளை தரும் உங்களுக்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்.<br />உங்கள் இறைசேவை வாழ்க!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16228924280030198762013-08-14T16:01:39.224+05:302013-08-14T16:01:39.224+05:30வாங்க மஞ்சு, வாழ்க வளமுடன்.
உங்கள் அன்பான பின்னூட்...வாங்க மஞ்சு, வாழ்க வளமுடன்.<br />உங்கள் அன்பான பின்னூட்டம் படித்து கண்களில் நீர் துளிர்த்து விட்டது.<br /><br />எலும்பு தேய்மானம், மருத்துவர் கணினியில் அதிகம் உட்கார கூடாது என்று சொல்லியும் இவ்வளவு அழகாய் விரிவான பின்னூட்டம் அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் உடல் நலம் பெற்று நிறைய எழுத வேண்டும்.<br /><br /><br />புரட்டாசி மாதமும், பேபி அக்காவிற்கு முதலில் வந்து அருமையான விரிவான பின்னூட்டம் கொடுத்ததையும், அதை வலைச்சரத்தில் நீங்கள் பகிர்ந்து கொண்டதையும் மறக்க முடியாது.<br />அன்பின் மிகுதியால் என்னை அற்புதமான எழுத்தாளர் என்று சொல்வது புரிகிறது.<br /><br /><br />குடும்பம் ஒத்துழைக்கவில்லை என்றால் என்னால் எழுத வந்து இருக்க முடியாது.<br /><br />//பிள்ளைகளை வெளிநாட்டில் தொடர்புக்கொள்ள கணிணிப்பற்றி தெரிந்திருந்தால் மட்டும் போதாது.. அதை பயன்பாட்டில் வைத்திருக்கவேண்டும்..அது ரொம்ப முக்கியம்...//<br /><br />உண்மைதான். நமக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் போக தாமதம் செய்வோம் கணினி இயங்கவில்லை என்றால் உடனே கணினி சரி செய்பவரை அழைத்து விடுவோம், அவரும் எங்கள் பிள்ளை மாதிரி எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உடனே வந்து சரி செய்து தருவார்.<br /><br />நீங்கள் குழந்தைகளுடன் பேச வேண்டுமே! அது ஒன்று தானே! உங்களுக்கு மகிழ்ச்சியை தருவது என்று சொல்வார். அவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்.<br /><br />வாழ்க்கை என்றால் என்ன ? என்று பேரனிடம் கேட்டால் வாழ்க்கை என்றால் தேங்யூ என்கிறான்.<br /><br />வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லிக் கொண்டு இருப்பது தானே மகிழ்ச்சி.<br /><br /> இந்த அன்பான வலை உலக நண்பர்களை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.<br /><br />உங்கள் அன்பான வருகைக்கும், உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி மஞ்சு.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51459098522293495042013-08-14T10:39:11.019+05:302013-08-14T10:39:11.019+05:30எத்தனை தான் ருசியான உணவென்றாலும் வயிறு நிறைந்துவிட...எத்தனை தான் ருசியான உணவென்றாலும் வயிறு நிறைந்துவிட்டால் நம்மால் உண்ண முடியாது...<br /><br />ஆனால் படிக்கும் விஷயம் அப்படி இல்லை கண்டிப்பா.. கட்டுரை ரொம்ப பெரிதாகிவிட்டதுன்னு வை.கோ அண்ணாக்கு எழுதி இருக்கீங்க கோமதிம்மா..<br /><br />ஆனால் நான் ரசித்து வாசித்தேன்... ரசித்து ரசனையுடன் பகிர்ந்த பகிர்வல்லவா? அப்ப எப்படி இருக்கும் ருசிக்கவும் ரசிக்கவும் தந்த பகிர்வு அற்புதமாக இருந்தது..<br /><br />படிச்சுட்டே வந்தேன்..அடடா முடிஞ்சுட்டுதே என்று தான் எனக்கு தோணித்து.. பெரிய கட்டுரைன்னு நீங்க சொன்னதை அப்புறம் தான் படிச்சேன்..<br /><br />பார்க்கும் படிக்கும் கண்ணோட்டத்தை பொறுத்து தான் எல்லாமே..<br /><br />ஈடுபாட்டோடு எந்த ஒரு செயலையும் ஆரம்பித்துவிட்டால் அதன் பலன் கண்டிப்பாக அற்புதமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் உங்க பகிர்வு கோமதிம்மா..<br /><br />இப்ப இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் இந்தியாவில்.... பிள்ளைகள் வெளிநாட்டில்.. பிள்ளைகளை விட்டு பிரிய நினைக்காத மனம் தினமும் பிள்ளைகளை பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டு பேசிக்கொண்டு ஒவ்வொரு நாளும் போவதேதெரியாத அளவு சந்தோஷமாக போகும்.. எப்படின்னா இப்படித்தான் நீங்க சொன்னது போலவே தான்..<br /><br />ஆனால் பிள்ளைகளை வெளிநாட்டில் தொடர்புக்கொள்ள கணிணிப்பற்றி தெரிந்திருந்தால் மட்டும் போதாது.. அதை பயன்பாட்டில் வைத்திருக்கவேண்டும்..அது ரொம்ப முக்கியம்...<br /><br />உங்க பகிர்வு அதைத்தான் சொன்னது..<br /><br />குழந்தையாய் ஆரம்பித்த நடை.. இதோ இன்று கம்பீர நடைப்போட்டு செல்கிறதே நல்லவைகளை அனுபவங்களை அறிவுரைகளை கதைகளை எல்லாம் சொல்லிக்கொண்டு....<br /><br />பிள்ளைகளிடம் இருந்து குழந்தைகளிடம் இருந்து இப்ப பேரக்குழந்தைகளிடம் இருந்து கற்க ஆரம்பித்துவிட்டோம்.. இதைச்சொல்லும்போதே நமக்குள் தான் எத்தனை பூரிப்பு. எத்தனை சந்தோஷம்...<br /><br />விருதுகள் வழங்கிய வை.கோ அண்ணா, ஜலீலாம்மா இன்னும் பலர், பின்னூட்டம் பதித்து ஊக்குவித்த தனபாலன் சார் இன்னும் பலர், வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய பலர், இதழ்களில் கூட கட்டுரை பிரசித்து பிரசித்தமாகி...படங்கள் தான் எடுத்ததை உங்களுக்கு கொடுத்த ராமலஷ்மிம்மா..<br /><br />இன்னும் இன்னும் இன்னும் உங்க சாதனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கவேண்டும் கோமதிம்மா..<br /><br />ரசித்து வாசித்தேன்...<br /><br />திருமதி பக்கங்கள் என்ற உங்க வலைப்பூவுக்கு பெயர் வைத்த மருமகள், மகள், மகன், கணவர் பேரக்குழந்தைகள் எல்லோருக்குமே என் மனம் நிறைந்த நன்றிகள்... இப்படி ஒரு அற்புதமான எழுத்தாளரை அறிமுகப்படுத்தியதற்கு.. நீங்க தான்பா...<br /><br />அன்பு நன்றிகள் பகிர்வுக்கு கோமதிம்மா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25299808004752476422013-08-13T08:19:41.227+05:302013-08-13T08:19:41.227+05:30ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு மனம் நிறைந்த இனி...ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68744952446442531442013-08-12T20:15:03.079+05:302013-08-12T20:15:03.079+05:30வாங்க ஜலீலா, வாழ்கவளமுடன்.
எப்படி மறக்க முடியும் ஜ...வாங்க ஜலீலா, வாழ்கவளமுடன்.<br />எப்படி மறக்க முடியும் ஜலீலா<br />வலைத்தளம் தந்த உறவுகளை!<br /><br />இறைவன் அருளால் வாய்ப்பு கிடைக்கும் போது சந்திப்போம்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58516882553198911712013-08-12T13:24:35.387+05:302013-08-12T13:24:35.387+05:30இப்ப சமீபத்தில் இங்கு வந்த என் தங்கை மகன் 3 வயது அ...இப்ப சமீபத்தில் இங்கு வந்த என் தங்கை மகன் 3 வயது அவரிடம் ஒரு கேம் விளையாட கற்று கொண்டேன்.<br />சொல்லிகொடுத்துட்டு அவருக்கு மிக பெருமை..<br />இப்படி இல்ல ஆண்டி இப்படி, நானும் ஓ அப்படியா , இன்னும் அவர் முகத்த பார்க்கனுமே.. Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59419136836073462842013-08-12T13:21:28.376+05:302013-08-12T13:21:28.376+05:30உங்கள் கணினி அனுபவம் மிக அருமை.
யாரையும் மறக்காமல்...உங்கள் கணினி அனுபவம் மிக அருமை.<br />யாரையும் மறக்காமல் பெயரையும் சேர்த்து எழுதி இருக்கிறீர்கள்<br />மிக அருமையான பகிர்வு கோமதி அக்கா<br />நாமும் சந்திக்கனும் ஆனால் எப்போது வாய்ப்பு கிடைக்குமோ..<br />Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28274184421303459432013-08-09T18:38:15.364+05:302013-08-09T18:38:15.364+05:30வாங்க ஜோதிஜி , வாழ்க வளமுடன்.
இப்போது உள்ள குழந்தை...வாங்க ஜோதிஜி , வாழ்க வளமுடன்.<br />இப்போது உள்ள குழந்தைகள் எல்லாம் நிறைய விஷயங்கள் தெரிந்து இருக்கிறார்கள்.<br />காலம் அது போல் இருக்கிறது.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5534986250269733042013-08-09T17:39:48.093+05:302013-08-09T17:39:48.093+05:30நான்கு வயதில் ஐ பேட். ஆச்சரியம் தான்.நான்கு வயதில் ஐ பேட். ஆச்சரியம் தான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16621025528909119042013-08-07T15:32:56.738+05:302013-08-07T15:32:56.738+05:30வாங்க கீதமஞ்சரி, வாழ்க வளமுடன், நீங்கள் சொல்வது உ...வாங்க கீதமஞ்சரி, வாழ்க வளமுடன், நீங்கள் சொல்வது உண்மை. நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் வாழ்நாள் முழுமைக்கும் ஏதாவது இருந்து கொண்டே தான் இருக்கிறது. <br />அருமையான பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி கீதமஞ்சரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20360173803913197252013-08-07T12:43:46.235+05:302013-08-07T12:43:46.235+05:30உங்களுடைய கணினி அனுபவங்களை அழகாகப் பகிர்ந்துள்ளீர்...உங்களுடைய கணினி அனுபவங்களை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் வாழ்நாள் முழுமைக்கும் ஏதாவது இருந்துகொண்டேதான் இருக்கின்றன. நாம் காணும் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் நமக்கு ஏதாவது கற்றுகொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். மிக அழகாகச் சொன்னீர்கள். பகிர்வுக்கு நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81806186083977794622013-08-05T02:02:43.648+05:302013-08-05T02:02:43.648+05:30வாங்க வேதா இலங்கதிலகம், வாழ்க வளமுடன்.
உங்கள் கணின...வாங்க வேதா இலங்கதிலகம், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கணினி அனுபவம் படித்தேன், அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.<br />உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. உங்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52709584367963271522013-08-05T01:58:47.994+05:302013-08-05T01:58:47.994+05:30வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன். ஊருக்கு போய்...வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன். ஊருக்கு போய் இருப்பீர்கல் போலும் அதனால் தான் வரவில்லை என்று நினைத்தேன். நூலகம் மிக ரம்மியமாய் தான் இருக்கிறது. பேரனுடன் இனிமையாக பொழுது கழிந்து கொண்டு இருக்கிறது.<br />உங்கள் நண்பர்கள் தின வாழ்த்துக்களுக்கு நன்றி. நட்பு வாழ்க! வளர்க!<br />என்றும் அன்பான நட்பு தொடர வாழ்த்துக்கள் உங்களுக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41497583139117705002013-08-05T01:54:40.051+05:302013-08-05T01:54:40.051+05:30வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்கவளமுடன்.
உங்கள் ...வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்கவளமுடன்.<br />உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4940309737255249852013-08-04T16:22:06.455+05:302013-08-04T16:22:06.455+05:30வணக்கம் கோமதி.
நான் தான் ரொம்பவும் தாமதமாக வநிதிரு...வணக்கம் கோமதி.<br />நான் தான் ரொம்பவும் தாமதமாக வநிதிருக்கிறேன்.<br />இளையவர்கள் தான் நமக்கு குருவாக அமைகிறார்கள். எனக்கும் இதே கதைதான். <br />நூலகம் பார்க்க ரம்மியமாக இருக்கிறது.<br />பேரனுடன் இனிமையாக பொழுது கழிந்து கொண்டிருக்கும்.<br />பதிவுலகம் தந்த தோழியான உங்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90692451262743238632013-08-03T11:14:42.635+05:302013-08-03T11:14:42.635+05:30மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.
வாசிக்க சுவையாக உள்...மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.<br />வாசிக்க சுவையாக உள்ளது. <br />இனிய வாழ்த்து. <br />எனக்கும் எழுத அழைப்பு வந்துள்ளது. <br />இன்னும் எழுதவில்லை. விரைவில் எழுதுவேன்.<br />பேரன் நியூயெர்சி அனுபவங்கள் சுவையாக அமையட்டும்.<br />இறையாசி நிறையட்டும்.<br /><br />கடிதத்திற்கு நன்றி. மிக மகிழ்ந்தேன்.<br />வேதா .இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1395469678729485512013-08-03T09:40:52.639+05:302013-08-03T09:40:52.639+05:30அருமையான பகிர்வு.விடுமுறை இனிதாக அமைய என் வாழ்த்து...அருமையான பகிர்வு.விடுமுறை இனிதாக அமைய என் வாழ்த்துகள்.<br /><br />Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54382660700058847032013-08-03T00:16:21.152+05:302013-08-03T00:16:21.152+05:30வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
உங்களுக்கும் நன்றி ச...வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.<br /> உங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் தொடர்ந்து வந்து அருமையான் பின்னூட்டங்கள் தந்து உற்சாகப் படுத்தியவர்களில் நீங்களும் ஒருவர்.<br />பேரனுக்கு உங்கள் வாழ்த்துகள் மகிழ்ச்சி அளிக்கிறது.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38496671212610902172013-08-02T19:40:43.759+05:302013-08-02T19:40:43.759+05:30உங்கள் அனுபவங்களை விரிவாகத் தந்துள்ளீர்கள். ரசனை. ...உங்கள் அனுபவங்களை விரிவாகத் தந்துள்ளீர்கள். ரசனை. <br /><br />பதிவுலகின் அன்புள்ளங்களையும் நன்றிகூறியது அருமை.<br /><br />பேரனுக்கு வாழ்த்துகள். இனிய நாட்கள் மகிழ்ச்சியாக மலர்ந்து மணம்வீசட்டும். பின்பு எங்களுடன் பகிர்ந்திடுங்கள். காத்திருக்கின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87880773068864277632013-08-01T16:01:24.794+05:302013-08-01T16:01:24.794+05:30வாங்க தருமி சார். வாழ்க வளமுடன்.நீங்கள் சொல்வது போ...வாங்க தருமி சார். வாழ்க வளமுடன்.நீங்கள் சொல்வது போல் தளர்நடை இப்போது அர்த்தமுள்ள நடையாக மாறிவருவது உண்மைதான். குழந்தைகள் பக்கத்தில் இல்லாத போது மனதுக்கு தெம்பு அளிப்பது கணினி தானே!<br /><br />அரசு சார் என் ஒரு சில பதிவுகளுக்கு ஓவியம் வரைந்து தந்து இருக்குறார்கள்.பணி ஓய்வு பெற்றபின்னும் கல்லூரியில் வேலை பார்க்கிறார்கள், உள்ளூரில் கோயில் சார்ப்பாய் வரும் பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருக்கிறார்கள். கோவில்களில் தொடர் சொற்பொழிவுகள் செய்வார்கள் (சேவையாக)அவர்களுக்கு நேரம் போய் விடுகிறது. நானும் குழந்தைகளும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம் வலைத்தளம் ஆரம்பிக்க சொல்லி. நீங்கள் சொன்னதை சொல்கிறேன்.<br />உங்கள் வரவுக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89691595898142712942013-08-01T09:07:06.647+05:302013-08-01T09:07:06.647+05:30எப்படியோ ‘தத்தக்கா பித்தக்கா’ என்று நாமும் இப்போது...எப்படியோ ‘தத்தக்கா பித்தக்கா’ என்று நாமும் இப்போது ‘தளர் நடை’ போடுகிறோம். நன்றாக அர்த்தமுள்ள நடைதான். <br /><br />அரசு சார் அவருடைய படங்களுக்காக மட்டுமாவது பதிவு ஆரம்பிக்க வேண்டுமென்ற என் வேண்டுகோளை உங்கள் மூலம் சமர்ப்பிக்கிறேன். அழகான படங்கள் எல்லோருக்கும் தெரிய வந்தால் மகிழ்வு தானே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16329603475130084762013-07-31T01:46:42.630+05:302013-07-31T01:46:42.630+05:30வாங்க பாலசுப்பிரமணியன் சார், வாழ்க வளமுடன்.
நீங்கள...வாங்க பாலசுப்பிரமணியன் சார், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது சரிதான் பேரக்குழந்தைகள் தாத்தாசாமிகள் தான்.நானும் என் பேரனுடன் வீ கேம், கார் ரேஸ் விளையாடுகிறேன், கலரிங் செய்வது கதை, பாட்டு, எல்லாம் கேட்கிறேன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83704028548015460152013-07-31T01:42:08.218+05:302013-07-31T01:42:08.218+05:30வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போ...வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது போல் என் பதிவுகளுக்கு ஆரம்பத்தில் வந்து உற்சாகம் ஊட்டியவர்களில் சிலர் எல்லாம் வேவ்வேறு பணி நிமித்தமாய் இப்போது வலைப் பக்கமே வராமல் இருக்கிறார்கள். இப்போது நீங்கள் எல்லாம் வந்து பின்னூட்டம், தமிழ்மண ஓட்டு எல்லாம் தருவது மகிழ்ச்சியே!<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com