tag:blogger.com,1999:blog-5351315350844364151.post1780573835695010152..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: உலகச் சிட்டுக்குருவிகள் தினம்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27920500425780921932012-04-06T15:40:41.771+05:302012-04-06T15:40:41.771+05:30சிட்டுக்குருவிபோல எல்லோர்மனமும் சிட்டாகப் பறக்கின்...சிட்டுக்குருவிபோல எல்லோர்மனமும் சிட்டாகப் பறக்கின்றதே.<br /><br />முன்பெல்லாம் ஊரில் பலதடவை லைட்சேட்டுக்குள் கூடுகட்டி இருக்கும் அந்தலைட்டை பாவிக்காமலே இருந்திருக்கின்றோம்.//<br /><br />மலரும் நினைவுகள் அருமை மாதேவி.<br />வருகைக்கு நன்றி மாதேவி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-49425886421193118802012-04-06T15:34:08.338+05:302012-04-06T15:34:08.338+05:30வாங்க ஆதி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...வாங்க ஆதி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5359951673937267032012-04-06T15:28:26.192+05:302012-04-06T15:28:26.192+05:30வாங்க ஷைலஜா, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்...வாங்க ஷைலஜா, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37697518640640136612012-04-06T15:27:13.884+05:302012-04-06T15:27:13.884+05:30சிட்டுக்குருவியைப்பற்ரி எழுதும்பொழுது குழந்தையாய் ...சிட்டுக்குருவியைப்பற்ரி எழுதும்பொழுது குழந்தையாய் மாறிப்போனீர்கள்.அருமையான பகிர்தல்.அருமையான படங்கள்.//<br /><br />வாங்க ஸாதிகா, பாராட்டுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13088632687550217752012-04-06T15:25:48.509+05:302012-04-06T15:25:48.509+05:30குருவி மாதிரி சிறுகச்சிறுகச் சேமித்துக் கட்டின அரு...குருவி மாதிரி சிறுகச்சிறுகச் சேமித்துக் கட்டின அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//<br /><br /><br />பாராட்டுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8023392150432203432012-04-06T15:21:34.144+05:302012-04-06T15:21:34.144+05:30சிட்டுக்குருவியின் அழகே அழகு..அதிகாலையில் அச்சத்தத...சிட்டுக்குருவியின் அழகே அழகு..அதிகாலையில் அச்சத்தத்துடன் கண்விழித்த காலங்கள் இனி வாராதோ..//<br /><br />வாங்க பாசமலர், சிட்டுக்குருவிக்கு வாழ இடம் கொடுத்தால் அமைதியான சூழ்நிலையை கொடுத்தால் பழைய காலங்கள் திரும்பி வரும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65645227323493617692012-04-06T15:19:05.789+05:302012-04-06T15:19:05.789+05:30வாங்க வெங்கட், பாராட்டுக்கு நன்றி.வாங்க வெங்கட், பாராட்டுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11500422657899576222012-04-06T06:08:59.654+05:302012-04-06T06:08:59.654+05:30வாங்க ஆசியா, பழைய பதிவையும் படித்து கருத்திட்டமைக்...வாங்க ஆசியா, பழைய பதிவையும் படித்து கருத்திட்டமைக்கு மிக நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80809936869347376692012-04-05T21:40:07.216+05:302012-04-05T21:40:07.216+05:30சூப்பர் பகிர்வு அக்கா.இப்பொழுது தான் பார்க்கிறேன்....சூப்பர் பகிர்வு அக்கா.இப்பொழுது தான் பார்க்கிறேன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57542066409497072532012-03-25T17:31:32.659+05:302012-03-25T17:31:32.659+05:30சிட்டுக்குருவிபோல எல்லோர்மனமும் சிட்டாகப் பறக்கி...சிட்டுக்குருவிபோல எல்லோர்மனமும் சிட்டாகப் பறக்கின்றதே.<br /><br />முன்பெல்லாம் ஊரில் பலதடவை லைட்சேட்டுக்குள் கூடுகட்டி இருக்கும் அந்தலைட்டை பாவிக்காமலே இருந்திருக்கின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58454558915011382482012-03-21T15:41:44.261+05:302012-03-21T15:41:44.261+05:30அருமையான பகிர்வும்மா. சிட்டுக்குருவிகள் பற்றிய நின...அருமையான பகிர்வும்மா. சிட்டுக்குருவிகள் பற்றிய நினைவுகள் அழகாக இருக்கும்மா.<br /><br />இந்த இனம் அழிந்து வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65704764856009549562012-03-21T15:23:09.937+05:302012-03-21T15:23:09.937+05:30இப்பொழுதுதான் கணகளில் பட்டது இவ்விடுகை.சிட்டுக்குர...இப்பொழுதுதான் கணகளில் பட்டது இவ்விடுகை.சிட்டுக்குருவியைப்பற்ரி எழுதும்பொழுது குழந்தையாய் மாறிப்போனீர்கள்.அருமையான பகிர்தல்.அருமையான படங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75992810882808131112012-03-21T12:38:20.635+05:302012-03-21T12:38:20.635+05:30இப்போதுதான் பார்த்தேன் நல்லதொரு பதிவு சிட்டுக்குரு...இப்போதுதான் பார்த்தேன் நல்லதொரு பதிவு சிட்டுக்குருவு தினத்துக்கு.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70143456071686848892012-03-21T11:44:11.258+05:302012-03-21T11:44:11.258+05:30http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_45...http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_4505.html<br /><br /> சிங்காரச் சிட்டுக்குருவிஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10083869510463400012012-03-21T11:42:32.022+05:302012-03-21T11:42:32.022+05:30பாங்க் விளம்பரத்தில் குருவியைப்போல் சேமிங்க என்று ...பாங்க் விளம்பரத்தில் குருவியைப்போல் சேமிங்க என்று சொல்வார்கள். சிட்டுப் போல் சுறு சுறுப்பாய் இருக்கா பெண் என்று சுறு சுறுப்பான பெண்ணைப் பார்த்துச் சொல்வார்கள்.''<br /><br />குருவி மாதிரி சிறுகச்சிறுகச் சேமித்துக் கட்டின அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61335585871831440712012-03-21T11:38:32.032+05:302012-03-21T11:38:32.032+05:30இங்கே சவூதியில் குட்டிக் குருவிகள் முன்பு பார்க்க ...இங்கே சவூதியில் குட்டிக் குருவிகள் முன்பு பார்க்க முடிந்தது...இப்போது இங்கேயும் கூட இல்லை...<br /><br />சிட்டுக்குருவியின் அழகே அழகு..அதிகாலையில் அச்சத்தத்துடன் கண்விழித்த காலங்கள் இனி வாராதோ..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33250341719621822422012-03-21T06:27:02.608+05:302012-03-21T06:27:02.608+05:30தில்லியில் கூட இப்போது குருவிகள் அவ்வளவாக இல்லை......தில்லியில் கூட இப்போது குருவிகள் அவ்வளவாக இல்லை.... <br /><br />பொதுவாகவே இங்கு புறாக்கள் தான் அதிகம்.....<br /><br />வரும் சந்ததியினர் பார்க்க முடியுமா என்றுதான் தோன்றுகிறது....<br /><br />நல்ல பகிர்வுக்குப் பாராட்டுகள் அம்மா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32284625050108252882012-03-21T05:19:00.725+05:302012-03-21T05:19:00.725+05:30இனிய நினைவுகள் மறக்கமுடியாதது..
இவ்விடுகைக்கு என்...இனிய நினைவுகள் மறக்கமுடியாதது..<br /><br />இவ்விடுகைக்கு என் வலையில் இணைப்பளித்துள்ளேன்.//<br /><br /><br />வாங்க gunathamizh, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br />என் பதிவை உங்கள் பதிவில் இணைத்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37276856468107997292012-03-20T22:43:41.208+05:302012-03-20T22:43:41.208+05:30இனிய நினைவுகள் மறக்கமுடியாதது..
இவ்விடுகைக்கு என்...இனிய நினைவுகள் மறக்கமுடியாதது..<br /><br />இவ்விடுகைக்கு என் வலையில் இணைப்பளித்துள்ளேன்.<br /><br />நன்றி.<br /><br />http://gunathamizh.blogspot.in/2012/03/blog-post_20.htmlமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70049192314077814742012-03-20T22:30:51.667+05:302012-03-20T22:30:51.667+05:30இந்த கதை சொல்லும் தொணி நல்லாருக்கே! சிட்டுக்குருவி...இந்த கதை சொல்லும் தொணி நல்லாருக்கே! சிட்டுக்குருவி வகை இனமே அரிதாகிக் கொண்டுதான் வருகிறது. சில பல காரணங்களில் முக்கியம் விவசாயம் குறைந்து வருவதும் ஒரு காரணமாக இருக்கலாமோ!!<br /><br /><br />வாங்க தெகா,ஊர்குருவிகள் குறைந்து வருவதற்கு விவசாயம் குறைந்து வருவதும் ஒரு காரணமாய் இருக்கும் என்பது உண்மைதான்.<br /><br />எங்கும் ஒலி அலைகள்,பேரிரைச்சல் <br />அமைதியான சூழல் இல்லை, எங்கு பார்த்தாலும் நான்கு வழி சாலை ஆகி மரங்கள் எல்லாம் இல்லை, வீடுகள் குருவிகள் வசிக்க வசதி இல்லை அவையும் ஒரு காரணம் குருவி இல்லாததற்கு .நீங்கள் போனவருடம் குருவிகள் பற்றி அருமையாக போட்டு இருந்தீர்கள்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி தெகா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24033082039538167962012-03-20T22:22:08.998+05:302012-03-20T22:22:08.998+05:30வளர்ந்துவிட்ட குழந்தைக்கு சின்னப்பிள்ளைக்குறும்புக...வளர்ந்துவிட்ட குழந்தைக்கு சின்னப்பிள்ளைக்குறும்புகளைச் சொல்வது மாதிரி ..இருக்கு..<br /><br />சிட்டுக்குருவி கதைகேக்க வா..எங்கே போய்ட்டே ம்...//<br /><br />முத்துலெட்சுமி, சிட்டுகுருவி கதை கேட்க வந்தால் மனதுக்கு மகிழ்ச்சிதான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75928690688833738632012-03-20T22:19:21.629+05:302012-03-20T22:19:21.629+05:30எனக்கு அடுத்த முறை உங்கள் சிட்டுக்குருவி வந்து பார...எனக்கு அடுத்த முறை உங்கள் சிட்டுக்குருவி வந்து பார்த்த பொழுது எங்கே, என்னைப் போன்ற அந்த இன்னொன்று என்று தேடிச் சோர்ந்திருக்குமோ என்று கவலை வந்து விட்டது!<br /><br /><br />//சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு என்று பாடிய கவிஞன் இன்று சிட்டுக்குருவிக்கு என்ன தட்டுப்பாடு என்றுதான் பாட வேண்டும்.. //<br /><br />சிட்டுக்குருவி! சேதி தெரியுமாவா..வா.. பறந்து வா! வந்து,<br />'பாட்டுப் பாடவா, பறந்து செல்லவா' என்று பாடு! உன் பாட்டைக் கேட்டால் எங்கள் மனசே கூத்தாடும்! தெரியுமா?..<br /><br />வாங்க ஜீவி சார், <br />இன்னொன்று எங்கே என்று தேடி சோர்ந்து இருக்குமோ என்ற எண்ணம் உங்களைப் போன்ற கதைஆசிரியருக்கு தான் வரும். நல்ல கற்பனை.<br /><br />குருவியார் வந்து பாட்டுக்கள் பாடி நம்மை மகிழ்விக்கட்டும் .<br /><br />நீங்கள் சொல்வது போல் நம் மனம் குருவியார் பறந்து வந்து பாடினால் மனது கூத்தாடும் தான்.<br />நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67123438795310337082012-03-20T22:03:14.305+05:302012-03-20T22:03:14.305+05:30நம் நினைவலைகளில் மூழ்கிதான் குருவிகளைக் காண வேண்டி...நம் நினைவலைகளில் மூழ்கிதான் குருவிகளைக் காண வேண்டியுள்ளது:(!<br /><br />நல்ல பதிவு கோமதிம்மா! உங்கள் பகிர்வையும் என் பதிவில் இணைத்து விட்டேன்.//<br /><br />வாங்க ராமலக்ஷ்மி, நீங்கள் சொல்வது போல் நினைவலைகளில் நீங்க இடம் பெற்று விட்டது ஊர்க்குருவி.<br /><br />உங்கள் பதிவில் என் பதிவை இணைத்து விட்டதற்கு நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56069908634230812282012-03-20T21:16:53.749+05:302012-03-20T21:16:53.749+05:30இந்த கதை சொல்லும் தொணி நல்லாருக்கே! சிட்டுக்குருவி...இந்த கதை சொல்லும் தொணி நல்லாருக்கே! சிட்டுக்குருவி வகை இனமே அரிதாகிக் கொண்டுதான் வருகிறது. சில பல காரணங்களில் முக்கியம் விவசாயம் குறைந்து வருவதும் ஒரு காரணமாக இருக்கலாமோ!!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65370800568446021552012-03-20T20:52:58.965+05:302012-03-20T20:52:58.965+05:30வளர்ந்துவிட்ட குழந்தைக்கு சின்னப்பிள்ளைக்குறும்புக...வளர்ந்துவிட்ட குழந்தைக்கு சின்னப்பிள்ளைக்குறும்புகளைச் சொல்வது மாதிரி ..இருக்கு..<br /><br />சிட்டுக்குருவி கதைகேக்க வா..எங்கே போய்ட்டே ம்...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com