tag:blogger.com,1999:blog-5351315350844364151.post1709505832365303014..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: காட்சிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் !கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8696091830483379422017-08-06T06:14:00.026+05:302017-08-06T06:14:00.026+05:30வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீங்கள் கல...வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் கல்சட்டி பயன்படுத்து முன்பே சொல்லி இருக்கிறீர்கள்.<br />கோபுரம்சொல்லும் கதை உங்களுக்கு தெரியாமல் இருக்குமா?<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59884016822179328652017-08-05T17:12:32.235+05:302017-08-05T17:12:32.235+05:30கல்சட்டி நான் இன்னமும் பயன்படுத்துகிறேன். இன்று கூ...கல்சட்டி நான் இன்னமும் பயன்படுத்துகிறேன். இன்று கூடக் கீரை அதில் தான் சமைத்தேன். கோபுரத்துச் சிற்பங்கள் கதையை யாரும் சொல்லலை, நாம் தான் சொல்லப் போறோம்னு நினைச்சால் துரை.செல்வராஜ் முந்திக் கொண்டு விட்டார். அருமையான படப்பகிர்வுக்கு நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4776729386340257872017-08-03T06:29:35.889+05:302017-08-03T06:29:35.889+05:30வணக்கம் பிரியசகி , வாழ்க வளமுடன்.
கோன் பூ ! இதுவும...வணக்கம் பிரியசகி , வாழ்க வளமுடன்.<br />கோன் பூ ! இதுவும் நல்லா இருக்கு.<br />முன்பு உள்ள வாழ்க்கை முறையே வேறு.<br />பழைய பாத்திரங்கள் பரணில் ஏறி விட்டது.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மகிழ்ச்சி அம்மு.<br />தொடர்ந்து வாருங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25219679236229207972017-08-02T22:49:21.010+05:302017-08-02T22:49:21.010+05:30எத்தனை படங்கள். அதில் காணக்கிடைக்காத பொருட்கள். ஊம...எத்தனை படங்கள். அதில் காணக்கிடைக்காத பொருட்கள். ஊமத்தம்பூ நாங்களும் கோன் பூ.(ஸ்பீக்கரை கோன் என சொல்வோம்) என்போம்.இப்பூவை பார்த்து நாளாச்சு. <br />கல்சட்டி அம்மா உபயோகித்தது. பிரச்சனியின்போது எல்லாமே போயிற்று. நிறைய பாட்டி காலத்து பாத்திரங்களை வைத்திருந்தா.<br />அழகான படங்களின் தொகுப்பு அக்கா.அருமை.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29881246205100466672017-08-02T09:07:34.978+05:302017-08-02T09:07:34.978+05:30அழகிய படங்களின் தொகுப்பு....ஆஹா ..சிறப்பு..அழகிய படங்களின் தொகுப்பு....ஆஹா ..சிறப்பு..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40866453517655713162017-08-02T07:16:24.000+05:302017-08-02T07:16:24.000+05:30வணக்கம் ஏகாந்தன், வாழ்க வளமுடன்.
//கல்சட்டியின் க...வணக்கம் ஏகாந்தன், வாழ்க வளமுடன்.<br /><br />//கல்சட்டியின் கதை கேட்பாருண்டோ, இந்தப் படாடோப உலகில்?//<br /><br />ஆமாம் . நவீன உலகில் இவை பயன்பாடு குறைவுதான்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88269848802344143632017-08-01T21:38:53.532+05:302017-08-01T21:38:53.532+05:30ஊமத்தம்பூவெல்லாம் பார்த்து எத்தனை நாளாகிறது. எடுக்...ஊமத்தம்பூவெல்லாம் பார்த்து எத்தனை நாளாகிறது. எடுக்கிறபடி ஃபோட்டோ எடுத்தால் அரளி மொட்டும், காளானும்கூட ப்ரமாதமாகத்தான் இருக்கிறது. <br /><br /> கல்சட்டியின் கதை கேட்பாருண்டோ, இந்தப் படாடோப உலகில்? ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41067891966091552182017-08-01T19:00:50.437+05:302017-08-01T19:00:50.437+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
மலர்...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.<br />மலர்களுக்கு காலம் போலும்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65588734688785341862017-08-01T18:09:15.186+05:302017-08-01T18:09:15.186+05:30நாலஞ்சு கமென்ட் எழுதினேனே.. என்னங்க்க இது..நாலஞ்சு கமென்ட் எழுதினேனே.. என்னங்க்க இது..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44514863752970982842017-08-01T16:30:29.334+05:302017-08-01T16:30:29.334+05:30இப்போதெல்லாம் பதிவுகளில் மலர்களின் ஆதிக்கமோ வேறு...இப்போதெல்லாம் பதிவுகளில் மலர்களின் ஆதிக்கமோ வேறு பதிவுகளிலும் தான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13709632829636021052017-08-01T14:09:05.912+05:302017-08-01T14:09:05.912+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35356488612984498912017-08-01T13:53:16.853+05:302017-08-01T13:53:16.853+05:30 ரசனையான தொகுப்பு.
ரசனையான தொகுப்பு.<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69380622793217798912017-08-01T11:14:58.600+05:302017-08-01T11:14:58.600+05:30வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
விராட்டி ...வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.<br /><br />விராட்டி இல்லை நெல்லை தமிழன். விபூதிக்காக பசும் சாணத்தை சின்னதாய் தட்டி வைத்தீஸ்வரன் கோயிலில் காய வைத்து இருக்கிறார்கள்.<br />முறைப்படி விபூதி தயாரிப்பார்கள்.<br /><br /> //காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன் கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும்.<br />அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத் திருநாளில், எரியூட்ட வேண்டும். (சில ஆன்மீகர்கள் அன்று ஏற்றப்படும், சொக்கப்பனையில் தான் எரிக்கப்பட வேண்டும் என்பர்)<br />அது திறந்த வெளியில் தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் - பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும். தை மாதம் முழுவதும் அச்சாம்பலை கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். பனி பெய்ய பெய்ய சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.<br />மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில் அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும். (வஸ்திரகாயம் - ஒரு பானையின் வாயில் தூய்மையான துணியைக் கட்டி, சாம்பலை எடுத்து, துணியின் மேல் கையால் தேய்க்க தேய்க்க, மென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத் தகுந்த விபூதியாக பானையினுள் சேரும்).//<br /><br />படித்தது.<br />உங்கள் சிறுவயது நினைவுகள் வந்தது அறிந்து மகிழ்ச்சி.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51321522461172804112017-08-01T11:06:01.489+05:302017-08-01T11:06:01.489+05:30படங்கள் எல்லாம் இயற்கையான, கிராம நினைவுகளையும் சிற...படங்கள் எல்லாம் இயற்கையான, கிராம நினைவுகளையும் சிறுவயது நினைவுகளையும் வரவழைக்கின்றன. இப்போதும் 'விராட்டி' உபயோகப்படுத்துகிறார்களா? த ம +1நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69698878970739519382017-08-01T08:57:38.747+05:302017-08-01T08:57:38.747+05:30வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
மீண்டும் மீண...வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.<br />மீண்டும் மீண்டும் முயன்று கஷ்டப்பட்டு ஓட்டு அளித்தமைக்கு நன்றி நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35979547577176939912017-08-01T08:52:26.172+05:302017-08-01T08:52:26.172+05:30வணக்கம் துரைசெல்வாராஜு சார், வாழ்க வளமுடன்.
வைத்த...வணக்கம் துரைசெல்வாராஜு சார், வாழ்க வளமுடன்.<br />வைத்தீஸ்வரன் கோயில் கிழக்கு வாசலில் தான் இருக்கிறது.<br />அடையாளத்திற்கு பழனி ஆண்டவரை குறிப்பிட்டேன்.<br />உங்கள் தகவலுக்கும், மீள் வருகைக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24395699540625741342017-08-01T08:49:56.473+05:302017-08-01T08:49:56.473+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும்,ரசிப்புக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27967114020864610912017-08-01T08:39:44.713+05:302017-08-01T08:39:44.713+05:30அப்பாடா.... த.ம.6அப்பாடா.... த.ம.6KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13548958731332027052017-08-01T07:58:41.724+05:302017-08-01T07:58:41.724+05:30வைத்தீஸ்வரன் கோயிலின் கிழக்கு வாசலில் உள்ளது இந்த ...வைத்தீஸ்வரன் கோயிலின் கிழக்கு வாசலில் உள்ளது இந்த சந்நிதி... ஆனாலும் பராமரிப்பு குறைவு..<br /><br />தங்கள் அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55254114209206842532017-08-01T07:21:35.978+05:302017-08-01T07:21:35.978+05:30அழகான படங்கள்... அசத்தல் கருத்துக்கள்...
மிகவும் ...அழகான படங்கள்... அசத்தல் கருத்துக்கள்...<br /><br />மிகவும் ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78797655458138103632017-08-01T06:59:09.621+05:302017-08-01T06:59:09.621+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
//எங்கள் பிளாக் ...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br /><br />//எங்கள் பிளாக் புதிர் போல! ஹா... ஹா... முதலிலேயே கவனித்தும் கமெண்ட் போடும்போது குறிப்பிட மறந்து விட்டேன்!//<br /><br />மீண்டும் வந்து கமெண்ட் அளித்தமைக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62630181420267206092017-08-01T06:56:51.926+05:302017-08-01T06:56:51.926+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
உங்களுக...வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.<br />உங்களுக்கு தெரியாமல் இருக்குமா?<br />இறையருள் பதிவுகளை கொடுத்து வருபவர்.<br />குழந்தை வள்ளியை கொடுப்பது நம்பிராஜன், கவணுடன் இருப்பது வள்ளிதான்.<br />வைத்தீஸ்வரன் கோவில் கோபுரம். பழனி ஆண்டவர் இருக்கும் மேல் இருக்கும் கோபுரம்.<br />இன்னொரு படமும் இருக்கிறது வேங்கை மரமாகி நிற்பார் முருகன், அதன் பக்கத்தில் வள்ளி இருப்பார். வள்ளியின் சகோதரர்கள் வில்லுடன் எதிரில் இருப்பார்கள்.<br /><br />உங்கள் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16816046302725614282017-08-01T06:50:02.833+05:302017-08-01T06:50:02.833+05:30வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
நானும் எரு...வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.<br />நானும் எருக்கம்பூவை எடுத்து உள்ளேன்.<br />எண்ணங்கள் ஒத்துப் போவது மகிழ்ச்சி.<br />பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் படங்களை பார்த்து மகிழலாம்.<br /><br />//கோபுரம் மிக அழகாக இருக்கிறது..ஓல்ட் இஸ் கோல்டு தான் இல்லையா...//<br />ஆமாம் கீதா.<br /><br />பல பழைய கோபுரங்களில் பல கதைகள் விவரிக்கப்பட்டு இருக்கும்.<br />நானும் வீட்டில் முன்பு தொட்டிகளில் முளைத்த கீரைகளை எடுத்து பலகீரை சமையல் செய்வதுண்டு.<br />உங்கள் உற்சாகமான கருத்துக்கு நன்றி. <br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47146992065894048722017-08-01T06:42:31.830+05:302017-08-01T06:42:31.830+05:30வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
உங்கல் கரு...வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.<br />உங்கல் கருத்துக்கும் தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15915547770690290042017-08-01T06:40:37.566+05:302017-08-01T06:40:37.566+05:30எங்கள் பிளாக் புதிர் போல! ஹா... ஹா... முதலிலேயே...எங்கள் பிளாக் புதிர் போல! ஹா... ஹா... முதலிலேயே கவனித்தும் கமெண்ட் போடும்போது குறிப்பிட மறந்து விட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com