tag:blogger.com,1999:blog-5351315350844364151.post1333278949543031212..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: கூடு செல்லும் பறவைகள்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30602480015602811282014-12-29T16:18:54.514+05:302014-12-29T16:18:54.514+05:30அருமையான பகிர்வு.
எனக்கும் தோன்றுவதுண்டு. “இன்றைக...அருமையான பகிர்வு.<br /><br />எனக்கும் தோன்றுவதுண்டு. “இன்றைக்கு நீ என்ன செய்தாய்... நான் என்ன செய்தேன்..” என்றெல்லாம் பேசிக் கொள்ளுமோ என. அப்புறம் சுவிட்ச்சை அணைத்த மாதிரி டக் என நிசப்தம் சூழ்ந்து விடும் மரத்தில்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14287447297450765502014-12-29T11:18:29.507+05:302014-12-29T11:18:29.507+05:30மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நான் ரசிப்பதும் அந...மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நான் ரசிப்பதும் அந்த மரத்தைத் தான். ரயில் நிலையத்தையே ரம்யமாக்குகிறது அந்த மரம் என்று நான் நினைப்பதுண்டு. அதை அழகாய் படமேடுத்திருக்கிரீர்கள் கோமதி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41940263001617477902014-12-29T09:36:59.591+05:302014-12-29T09:36:59.591+05:30அழகான பறவைகள்...நன்றி...அழகான பறவைகள்...நன்றி...சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73897639259498369232014-12-29T06:53:32.458+05:302014-12-29T06:53:32.458+05:30வண்க்கம் கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.
பறவைகளின் இயல்ப...வண்க்கம் கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.<br /><br />பறவைகளின் இயல்பு உச்சாணி மரக்கிளைகளில் ஊஞ்சல் ஆடுவது போலும்.(அவற்றிற்கு மிகவும் விருப்பமானது மரக்கிளை. மற்றும் உயரமான தண்ணீர் டாங், உயரமான மின்சார கம்பிகள் என்று அமர்கிறது)<br />என் வீட்டு மொட்டைமாடியிலிருந்து என் கேமிராவில் முடிந்தவரை மரங்களில் அமருவதை காட்சி ஆக்குகிறேன்.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83968454725355443292014-12-29T06:46:28.393+05:302014-12-29T06:46:28.393+05:30வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு...வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59790148884373431162014-12-29T05:35:08.796+05:302014-12-29T05:35:08.796+05:30அதெப்படி பறவைகள் உங்களுக்கு போஸ் கொடுப்பதற்காகவே உ...அதெப்படி பறவைகள் உங்களுக்கு போஸ் கொடுப்பதற்காகவே உச்சாணிக் கிளையில் ஒயிலாக வந்து அமர்ந்துகொள்கின்றனவோ? வியப்பாகவும் மகிழ்வாகவும் உள்ளது.<br />இங்கும் வசந்தகாலங்களில் மாலைநேரப் பறவைகள் சத்தம் காது கிழிக்கும். ஆனாலும் மிகவும் ரசனையான அனுபவம். நன்றி கோமதி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56998646680680159652014-12-29T00:19:39.526+05:302014-12-29T00:19:39.526+05:30ஆஹா....
அழகான படங்கள் அம்மா...ஆஹா....<br />அழகான படங்கள் அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45347850718850338442014-12-28T21:11:39.795+05:302014-12-28T21:11:39.795+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
நீங்கள...வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.<br /><br />நீங்கள் சொல்வது போல் பறவைகள் சந்தோஷமாக இசை கச்சேரி செய்யலாம். <br />அடுத்து தங்களின் அனுபவததை பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.<br />உங்கள் கருத்து நன்றாக இருக்கிறது.<br /><br />வவ்வால் வேறு அந்த மரத்தில் தொங்குகிறது.<br />அதனால் பறவைகளுக்கு உட்கார கிளை கிடைக்காமல் வெகு நேரம் பறந்து சத்தம் போட்டு பின் அமர்கிறது என்று நினைக்கிறேன்.<br />நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25422923358300669132014-12-28T20:59:05.003+05:302014-12-28T20:59:05.003+05:30வணக்கம் தி. தமிழ் இளங்கோ.வாழ்க வளமுடன்.
உங்கள் கர...வணக்கம் தி. தமிழ் இளங்கோ.வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.<br />தமிழ்மண வாக்கிற்கு நன்றி<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89381654475071916052014-12-28T20:54:23.995+05:302014-12-28T20:54:23.995+05:30படங்கள் அழகாக இருக்கின்றன.. ஆனாலும் அவைகளுக்குள் ப...படங்கள் அழகாக இருக்கின்றன.. ஆனாலும் அவைகளுக்குள் பொதிந்திருக்கும் செய்திகள் மிகக் கனமானவை..<br /><br />மாலையில் பறவைகள் நடத்தும் இசைக் கச்சேரி அது!..<br /><br />இல்லாவிட்டால் - <br /><br />விடிந்ததில் இருந்து அங்கும் இங்குமாக அலைந்து இரை தேடிய பறவைகள் - தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாக இருக்கும்!.. என்று நினைக்கின்றேன்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79226040753531788122014-12-28T20:25:32.903+05:302014-12-28T20:25:32.903+05:30இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள். அவற்றினூடே பாடி வரு...இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள். அவற்றினூடே பாடி வரும் பறவைகள். படங்கள் யாவும் “சூப்பர்”. தங்கள் போட்டோக்கலை ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.<br />த.ம.4தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67147026844713966422014-12-28T19:08:05.461+05:302014-12-28T19:08:05.461+05:30வணக்கம் ரிஷபன், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது உண்...வணக்கம் ரிஷபன், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது உண்மை. பறவைகளை பார்த்தால் மனதுக்கு மகிழ்ச்சி தான்.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69395514558110488802014-12-28T18:57:56.195+05:302014-12-28T18:57:56.195+05:30பறவைகள் பார்த்தாலே ஆனந்தம்பறவைகள் பார்த்தாலே ஆனந்தம்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66260563880696529322014-12-28T18:49:03.023+05:302014-12-28T18:49:03.023+05:30அழகான பறவைகள்...அழகான பறவைகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15975065775172153592014-12-28T18:48:57.507+05:302014-12-28T18:48:57.507+05:30அழகான பறவைகள்...அழகான பறவைகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70273857759286567682014-12-28T18:05:38.374+05:302014-12-28T18:05:38.374+05:30வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது...வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்.<br /><br />நீங்கள் சொல்வது போல் மரங்கள் வெட்டபட்டால் நம் சந்ததிகள் கூடுக் கட்ட மரம் இருக்குமா என்றும், நிறைய மரங்கள் வெட்டபட்டதால் இருக்கும் மரங்களில் நாம் வாழவேண்டி இருக்கே! என்றும் பேசிக் கொள்ளும் போலும்.<br /><br />நன்றி உங்கள் கருத்துக்கு. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72442553998821053942014-12-28T17:44:00.283+05:302014-12-28T17:44:00.283+05:30வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்...வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77162020932846285792014-12-28T17:42:05.070+05:302014-12-28T17:42:05.070+05:30வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28693320380461062892014-12-28T17:38:39.119+05:302014-12-28T17:38:39.119+05:30வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
//அது உங்களுக்க...வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.<br /><br />//அது உங்களுக்குள் இருக்கும் கவிஞரைக் காட்டுகிறது.//<br /><br /> ஆ! கவிஞர்! மகிழ்ச்சி.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25384049940294563372014-12-28T17:35:47.664+05:302014-12-28T17:35:47.664+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
ஆம், நீங்கள் ஏற்...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br /><br />ஆம், நீங்கள் ஏற்கனவே கேட்டு இருப்பதை.<br />இப்போது கேட்டீர்களா?<br /><br />நன்றி ஸ்ரீராம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-458152998091575152014-12-28T17:34:21.668+05:302014-12-28T17:34:21.668+05:30வணக்கம் தளிர் சுரேஷ் வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்த...வணக்கம் தளிர் சுரேஷ் வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15621660702324721052014-12-28T17:33:39.037+05:302014-12-28T17:33:39.037+05:30வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
உங்கள் வர...வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7597717868401991962014-12-28T17:31:12.878+05:302014-12-28T17:31:12.878+05:30வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளகமுடன்.
உங்கள...வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளகமுடன்.<br /><br />உங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43248820307030347192014-12-28T17:28:52.319+05:302014-12-28T17:28:52.319+05:30வணக்கம் ராயதுரை, வாழ்க வளமுடன். உங்கள் முதல்வரவுக்...வணக்கம் ராயதுரை, வாழ்க வளமுடன். உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />தமிழ்மண வாக்கிறகு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34077782186585087192014-12-28T17:21:20.897+05:302014-12-28T17:21:20.897+05:30
புகைப்படங்கள் அருமை.
அவகள் சொல்வது எனக்கு புரிந்...<br />புகைப்படங்கள் அருமை.<br /><br />அவகள் சொல்வது எனக்கு புரிந்து விட்டது..<br /><br />ஆம்,,,<br /><br />ஓ.... ஆறறிவு (?) எனச்சொல்லப்படும் மனிதர்களே,,,, மரங்களை வெட்டாதீர்கள் நாளைய எங்களது சந்ததிகள் எங்கு வீடு கட்டுவார்கள் எனக்கேட்கின்றது....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com