tag:blogger.com,1999:blog-5351315350844364151.post9139458745198859595..comments2024-03-19T18:01:03.800+05:30Comments on திருமதி பக்கங்கள்: திடியன் மலை நிறைவுப் பகுதிகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41581390351752993852017-07-14T18:19:06.651+05:302017-07-14T18:19:06.651+05:30திடியன் மலை சிரமமான இனிய தரிசனம். திடியன் மலை சிரமமான இனிய தரிசனம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71855261911030995212017-07-14T15:58:50.797+05:302017-07-14T15:58:50.797+05:30வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
மழை பெய்த...வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.<br /><br />மழை பெய்தால் இறங்குவது கடினம்தான்.<br />//தங்கள் கணவர் வரைந்த படம் அழகாக இருக்கு ஆனால் இந்தப் பதிவில் கொஞ்சம் மங்கலாக இருக்கிறதே...//<br />தெரியவில்லையே!<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. <br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41047792115835596922017-07-14T15:53:27.323+05:302017-07-14T15:53:27.323+05:30Thulasidharan V Thillaiakathu has left a new comme...Thulasidharan V Thillaiakathu has left a new comment on your post "திடியன் மலை நிறைவுப் பகுதி": <br /><br />நல்ல அனுபவம்!!! விநாயகரின் விளையாட்டையும், கைலாசநாதரைக் கண்டீர்களா என்பதையும் அறிய இதோ அடுத்த பதிவிற்குச் செல்கிறோம்...<br /><br />படங்கள் அருமை. மலை மொட்டை மலையாக இருக்கிறதே! வறண்டு இருப்பதைப் பார்த்தால் ஏறுவதும் கொஞ்சம் ட்ரைதான் போல...மழை மேகம் என்று நீங்கள் சொல்லியிருந்தாலும் நல்ல காலம் நீங்கள் இறங்கி வரும் வரை வரவில்லை இல்லையா. இல்லை என்றால் இறங்குவது இன்னும் கடினமாக இருந்திருக்கும். வழுக்கல் என்று..<br /><br />தங்கள் கணவர் வரைந்த படம் அழகாக இருக்கு ஆனால் இந்தப் பதிவில் கொஞ்சம் மங்கலாக இருக்கிறதே...<br /><br />தொடர்கிறோம் ... <br /><br />Publish கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58605370089588226352017-07-14T11:49:59.438+05:302017-07-14T11:49:59.438+05:30வணக்கம் இந்திரா , வாழ்க வளமுடன், நலமா?
நாங்கள் நலம...வணக்கம் இந்திரா , வாழ்க வளமுடன், நலமா?<br />நாங்கள் நலம். வெகு நாட்களாக காணவில்லேயே!<br />மானசீக பிரார்த்தனை நன்று. <br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87732170636805992362017-07-14T11:40:20.666+05:302017-07-14T11:40:20.666+05:30வணக்கம் அம்மா நலம்தானே.எங்களால் போகமுடியாத இடங்களு...வணக்கம் அம்மா நலம்தானே.எங்களால் போகமுடியாத இடங்களுக்கு அழைத்துச் செல்கிறீர்கள் மானசீகமாக. சாருக்கும் உங்களுக்கும் என் வணக்கங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/08074479306162562434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27952489122101957252017-07-13T23:40:48.648+05:302017-07-13T23:40:48.648+05:30
//அலைபேசியில் இவ்வளவு தூரம் தான் ஜூம் செய்ய முடி...<br /><br />//அலைபேசியில் இவ்வளவு தூரம் தான் ஜூம் செய்ய முடியும்.//<br /><br />இதுவே மிகவும் அழகாக எடுக்கப்பட்டுள்ளது. தங்களால் நாங்களும் தரிஸிக்க முடிந்துள்ளது.<br /><br />//நானும் இவ்வளவு தூரம் ஏறிப்பார்த்து இருக்கிறேன் என்பதை நினைத்துக் கொள்ள ஒரு படம்.//<br /><br />என்றும் நினைவில் நிற்குமாறு இது மிகவும் அவசியம் தான். பகிர்வுக்கு நன்றிகள். <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44958740694625420062017-07-13T21:09:55.722+05:302017-07-13T21:09:55.722+05:30வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
திடி...வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br />திடியன் மலை இரண்டாம் பகுதி படித்தீர்களா?<br />உங்கள் கணினி பிரச்சனை சரியானது மகிழ்ச்சி.<br />உங்கள் வரவுக்கும், உங்கள் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70164206071522677542017-07-13T21:07:00.597+05:302017-07-13T21:07:00.597+05:30வணக்கம் பகவான்ஜி, வாழ்க வளமுடன்.
உற்சாகமாய் நாளைக்...வணக்கம் பகவான்ஜி, வாழ்க வளமுடன்.<br />உற்சாகமாய் நாளைக் களித்தோம் என்பது உண்மையே!<br />உங்கள் கருத்துக்கு நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48280008009735225512017-07-13T20:32:55.333+05:302017-07-13T20:32:55.333+05:30
முழுவதும் ரஸித்துப்பார்த்தேன், படித்தேன். நானே மல...<br />முழுவதும் ரஸித்துப்பார்த்தேன், படித்தேன். நானே மலை உச்சிவரை ஏறிவிட்டு வந்தது போல ஓர் பிரமிப்பு ஏற்பட்டது. <br /><br />சார் வரைந்துள்ள ஓவியம் உள்பட வழக்கம்போல அனைத்தும் அழகாகவும் அருமையாகவும் உள்ளன. <br /><br />என் கணினியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளால் என் வருகையில் இவ்வளவு தாமதமாகிவிட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54359081846078896942017-07-13T17:10:33.876+05:302017-07-13T17:10:33.876+05:30உற்சாகமாய் அந்த நாளைக் களித்து விட்டீர்கள் ,அப்படி...உற்சாகமாய் அந்த நாளைக் களித்து விட்டீர்கள் ,அப்படித்தானே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54670374698679582152017-07-13T13:40:11.522+05:302017-07-13T13:40:11.522+05:30வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
மானஸீக பிரா...வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.<br />மானஸீக பிரார்த்தனை தான் மிக உயர்ந்த பிரார்த்தனை.<br />உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52157871905050576202017-07-13T12:53:00.202+05:302017-07-13T12:53:00.202+05:30உங்களுடன் மானஸீகமாக திடியன்மலைக்குப்போய் சுவாமி தர...உங்களுடன் மானஸீகமாக திடியன்மலைக்குப்போய் சுவாமி தரிசனம் செய்து கொண்டோம் என்று நினைத்துக் கொண்டேன். படிக்கவும்,படங்கள் பார்க்கக் கிடைத்ததுமே போதும்.அழகு படங்கள். மிக்க நன்றி.அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69893430427851441642017-07-13T10:54:33.720+05:302017-07-13T10:54:33.720+05:30வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வ...வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82445431275747944912017-07-13T10:02:08.916+05:302017-07-13T10:02:08.916+05:30மலைப்பயணம், கோயில் உலா அப்பப்பா. படிக்கும்போதே விய...மலைப்பயணம், கோயில் உலா அப்பப்பா. படிக்கும்போதே வியப்பாக இருக்கிறது. ஒரு நல்ல கோயிலுக்கு எங்களுக்கு எவ்வித சிரமமுன்றி அழைத்துச் சென்றமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46988211673696937472017-07-13T08:54:17.402+05:302017-07-13T08:54:17.402+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
ஒரு மு...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.<br />ஒரு முறை சென்று வாருங்கள், கோவில்கள் நிறைந்த ஊர், கிரி வலம் வரும் பாதையில் நிறைய கோவில்கள் அழகாய் அமைந்து இருக்கிறது, இன்னொரு முறை போய் தான் நாங்கள் பார்க்க போகிறோம்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75314487822491932322017-07-13T08:51:45.918+05:302017-07-13T08:51:45.918+05:30வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
உங்கள் காத்திருப்புக...வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் காத்திருப்புக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74937039754629806222017-07-13T08:50:08.019+05:302017-07-13T08:50:08.019+05:30வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
பதிவைப் படித்து ...வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.<br />பதிவைப் படித்து அருமையான கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35989038752384122112017-07-13T08:10:19.705+05:302017-07-13T08:10:19.705+05:30ஒவ்வொன்றையும் அருமையாக அழகாக சொல்லி உள்ளீர்கள் அம்...ஒவ்வொன்றையும் அருமையாக அழகாக சொல்லி உள்ளீர்கள் அம்மா... நன்றி... ஒரு முறை சென்று வர வேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41112492811578883662017-07-13T08:08:03.715+05:302017-07-13T08:08:03.715+05:30very interesting... waiting for next!very interesting... waiting for next!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58510545718461088192017-07-13T07:21:22.915+05:302017-07-13T07:21:22.915+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
//வழி ...வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.<br /><br />//வழி காட்டிச் சொல்வது, முப்பத்தியிரண்டு அறங்களுள் ஒன்று..//<br /><br />ஓ! அருமை ! வழி காட்டியதும் நீங்கள் சொன்னது போல் அவன் அருள்தான் .<br /><br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3120889598179125042017-07-13T07:16:17.076+05:302017-07-13T07:16:17.076+05:30வணக்கம் கீதா சாம்பசிவம். வாழ்க வளமுடன்.
மலையில் பெ...வணக்கம் கீதா சாம்பசிவம். வாழ்க வளமுடன்.<br />மலையில் பெருமாள் தரிசனம் கம்பி கதவுகளின் வழி<br />கிடைத்ததும் மகிழ்ச்சிதான். உள்ளே திரையிட்டு இருந்தால் என்ன செய்வது?<br />நீங்கள் சொன்னது போல் மனம் வேதனைப்பட்டு இருக்கும்.<br />கீழே இறங்கி வந்த பின் தானே விளையாடினார் அதனால் அடுத்த பதிவில் தான் வரும்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. <br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87587470976799758862017-07-13T07:08:07.594+05:302017-07-13T07:08:07.594+05:30இப்படியெல்லாம் சிரமப்பட்டு -
எத்தனையோ நெஞ்சங்களைத்...இப்படியெல்லாம் சிரமப்பட்டு -<br />எத்தனையோ நெஞ்சங்களைத் திடியன் மலை வரதராஜப் பெருமாள் கோயில் பக்கம் திருப்பி விட்டதற்கும் அவனருளே காரணம்..<br /><br />வழி காட்டிச் சொல்வது, முப்பத்தியிரண்டு அறங்களுள் ஒன்று..<br /><br />வாழ்க நலம்.. என்றென்றும்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66134182257806329712017-07-13T06:46:32.435+05:302017-07-13T06:46:32.435+05:30நல்ல விபரங்கள். போகணும்னு ஆவலைத் தூண்டுகிறது. மலைய...நல்ல விபரங்கள். போகணும்னு ஆவலைத் தூண்டுகிறது. மலையிலும் பெருமாள் தரிசனம் கிடைக்கப்பெற்றதே! பார்க்க முடியலைனா மனசுக்கு வேதனையா இருந்திருக்கும். படங்கள் எல்லாமும் நன்றாகவே இருக்கின்றன. சஸ்பென்ஸ் இன்னமும் உடையவில்லையே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39380296040980045972017-07-12T21:10:57.592+05:302017-07-12T21:10:57.592+05:30வர்ணனைகளும் அதற்கேற்பவான படங்களும் அற்புதம். எங்க...வர்ணனைகளும் அதற்கேற்பவான படங்களும் அற்புதம். எங்களுக்கும் மலை ஏறும் உணர்வும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17328175606323607062017-07-12T21:09:08.603+05:302017-07-12T21:09:08.603+05:30நல்ல அனுபவங்கள். வர்ணனைகளும் அதற்கேற்பவான படங்கள...நல்ல அனுபவங்கள். வர்ணனைகளும் அதற்கேற்பவான படங்களும் அற்புதம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com