tag:blogger.com,1999:blog-5351315350844364151.post9017565594390608644..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: அந்த நாளும் வந்ததேகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12436890109724177402017-02-16T18:01:09.712+05:302017-02-16T18:01:09.712+05:30வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
எனக்கு கோ...வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.<br /><br />எனக்கு கோடை fm தான் ரொம்ப பிடிக்கும்...<br /><br />நன்றாக இருக்கிறது கோடை fm நிறைய நல்ல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகிறார்கள்.<br />உங்க்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6139934457297693952017-02-16T16:37:56.499+05:302017-02-16T16:37:56.499+05:30அருமையான நினைவுகள்...
எனக்கு கோடை fm தான் ரொம்ப ப...அருமையான நினைவுகள்...<br /><br />எனக்கு கோடை fm தான் ரொம்ப பிடிக்கும்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20459103942613143492017-02-15T12:08:09.065+05:302017-02-15T12:08:09.065+05:30வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
பால்யநினைவுகள் ...வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.<br /><br />பால்யநினைவுகள் வந்தது அறிந்து மகிழ்ச்சி கீதமஞ்சரி. <br />பழைய காலம் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா?<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31591866058172529842017-02-15T11:42:21.615+05:302017-02-15T11:42:21.615+05:30பால்யத்தின் நினைவுகளுக்குச் சென்று மீண்டுவந்தேன்.....பால்யத்தின் நினைவுகளுக்குச் சென்று மீண்டுவந்தேன்.. அந்த வானொலி விளம்பரத்தில் இருப்பதுபோல வண்ணச்சுடர், ஒலிச்சித்திரம் போன்றவை ஒலிபரப்பாகும் தருணங்களில் வீட்டின் அங்கத்தினர் (அப்போது அப்பா, சித்தப்பா, தாத்தா என்று கூட்டுக்குடும்பமாக இருந்தோம்) அனைவரும் சுற்றி அமர்ந்து கேட்டுரசித்த காலத்தை இப்போது நினைதாலும் ஏக்கமாக உள்ளது. உங்களிடம் பகிர்வதற்குதான் எவ்வளவு விஷயங்கள் உள்ளன. மலைப்போடு வாசித்து ரசித்தேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33870524920024075052017-02-15T06:39:56.628+05:302017-02-15T06:39:56.628+05:30வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
நிறைய கஷ்டப்பட்டாலும...வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.<br />நிறைய கஷ்டப்பட்டாலும் வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி அதிரா.<br /><br />https://mathysblog.blogspot.in போட்டு பாருங்க்கள் கணினியில் படிக்க முடியும்.<br />மீள்பதிவு என்பதால் தமிழ்மண ஓட்டு பட்டை வரவில்லை என்று நினைக்கிறேன்.<br /><br />//இலங்கை வானொலியில் காலையில் பக்திப் பாடல்கள் போடுவினம் மும் மதப் பாடல்களும் போகும் அதனாலேயே கிறிஸ்தவ இஸ்லாமிய பாட்டுக்கள் எல்லாம் பாடம் ...///<br /><br />மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. மும்மத பழைய பாடல்கள் மிக அருமையாக இருக்கும்.<br /><br /><br />//அடுத்து இசையும் கதையும் ஒலிபரப்பாகும் அதன் நினைவாகவே என் பக்கத்தில் இசையும் பூஸும் என ஒரு லேபல் போட்டு எழுதி வருகிறேன்.//<br /><br />நானும் படித்து ரசித்து இருக்கிறேன் அதிரா உங்கள் தளத்தில்.<br /><br />உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3914912385058053312017-02-15T05:23:16.642+05:302017-02-15T05:23:16.642+05:30athira has left a new comment on your post "அ...athira has left a new comment on your post "அந்த நாளும் வந்ததே": <br /><br />நீங்கள் தமிழ்மணம் வச்சிருக்கிறீங்க ஆனா போஸ்ட்டை இணைக்கவில்லை, சரி இம்முறை நான் இணைச்சுவிட்டு கொஞ்சம் பேரெடுப்பமே:) என இணைச்சேன் ஆனா அது இன்னொருவர் இணைக்க முடியாதுபோல, என்னைப் பார்த்து முறைச்சது:) கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39185681281800487482017-02-15T03:27:15.728+05:302017-02-15T03:27:15.728+05:30இது மீள் பதிவு என்றீங்க அதனால கொப்பி பேஸ்ட் பண்ணிய...இது மீள் பதிவு என்றீங்க அதனால கொப்பி பேஸ்ட் பண்ணியிருக்கிறீங்கபோல, அது மொபைல் மார்ஜின் க்குள் நிக்குதில்லை அதனால முழுவதும் வாசிக்க முடியவில்லை. <br /><br />இலங்கை வானொலியில் காலையில் பக்திப் பாடல்கள் போடுவினம் மும் மதப் பாடல்களும் போகும் அதனாலேயே கிறிஸ்தவ இஸ்லாமிய பாட்டுக்கள் எல்லாம் பாடம் ... அடுத்து இசையும் கதையும் ஒலிபரப்பாகும் அதன் நினைவாகவே என் பக்கத்தில் இசையும் பூஸும் என ஒரு லேபல் போட்டு எழுதி வருகிறேன்.<br /><br />அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32414355476731531372017-02-15T03:20:13.442+05:302017-02-15T03:20:13.442+05:30கோமதி அக்கா, எனக்கு உங்கள் புளொக் கொம்பியூட்டரில் ...கோமதி அக்கா, எனக்கு உங்கள் புளொக் கொம்பியூட்டரில் ஓபின் ஆகுது ஆனா கொமெண்ட் போடவோ வாசிக்கவோ முடியாமல் ஆடிக்கொண்டே இருக்குது அதனால மொபைல் மூலம் மட்டுமேதான் எல்லாம் முடியுது, சோ வர தாமதமாகிட்டுது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25536255334753430932017-02-14T19:30:41.441+05:302017-02-14T19:30:41.441+05:30மூன்றாவதாக உங்கள் பின்னூட்டம் இருக்கிறது பாலசுப்பி...மூன்றாவதாக உங்கள் பின்னூட்டம் இருக்கிறது பாலசுப்பிரமணியம் சார். வாழ்க வளமுடன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16502396145062844842017-02-14T16:41:05.737+05:302017-02-14T16:41:05.737+05:30என் பின்னூட்டம் காக்கா ஊச் என் பின்னூட்டம் காக்கா ஊச் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57448313055608918452017-02-14T11:15:21.563+05:302017-02-14T11:15:21.563+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
//ரேடியோ மாமா’...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br /><br />//ரேடியோ மாமா’, ‘வானொலி அண்ணா’வாக மாறி வீட்டில் இளையவர்களை வைத்து சிறுவயதில் நிகழ்ச்சிகள் செய்து விளையாடுவதுண்டு:).//<br />உங்கள் மலரும் நினைவுகள் அருமை ராமலக்ஷ்மி.<br />விரும்பிக்கேட்டவை நிகழ்ச்சியில் பெயர் சொல்வதே பெரிய ஆச்சியமாய் வியந்து கேட்டக்காலம்.<br />உங்க்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47872228165095815112017-02-14T10:39:20.483+05:302017-02-14T10:39:20.483+05:30மீண்டும் இல்லங்களில் வானொலி ஒலிக்கத் தொடங்கியிருப்...மீண்டும் இல்லங்களில் வானொலி ஒலிக்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி. கேட்ட நிகழ்ச்சிகளை அழகாகத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். கூடவே நினைவலைகள். ஆம் அது ஒரு பொற்காலம்.‘விரும்பிக் கேட்டவை... அடுத்தடுத்து என்ன பாடல்கள் வருமென சஸ்பென்ஸோடு காத்திருந்து கேட்பது ஒரு தனி சுகம். ‘ரேடியோ மாமா’, ‘வானொலி அண்ணா’வாக மாறி வீட்டில் இளையவர்களை வைத்து சிறுவயதில் நிகழ்ச்சிகள் செய்து விளையாடுவதுண்டு:).<br /><br />அருமையான பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47565879632365182672017-02-14T10:28:10.101+05:302017-02-14T10:28:10.101+05:30வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
நீங்...வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.<br />நீங்க்களும் உங்கள் மலரும் நினைவுகளில் ஆழ்ந்து விட்டீர்களா?<br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65140120755826195412017-02-14T09:03:59.213+05:302017-02-14T09:03:59.213+05:30சிறப்பான பதிவு..
மலர்ந்த நினைவுகளுக்குள் மனம் ஆழ்...சிறப்பான பதிவு..<br /><br />மலர்ந்த நினைவுகளுக்குள் மனம் ஆழ்ந்து விட்டது..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71201620063676114562017-02-14T07:26:45.431+05:302017-02-14T07:26:45.431+05:30வணக்கம் கார்த்திக் சரவணன், வாழ்க வளமுடன்.
நீங்கள்...வணக்கம் கார்த்திக் சரவணன், வாழ்க வளமுடன்.<br /><br />நீங்கள் சொன்னது போல் BH அப்துல் ஹமீது, KS ராஜா ஆகியோரை மறக்க முடியாது.<br /><br />நான் குறிப்பிட மறந்தவர்களை நீங்கள் குறிபிட்டமைக்கு நன்றி கார்த்திக்.<br /><br />இலங்கை வானொலியின் பாட்டுக்கு பாட்டு, கதையும் கானமும் எல்லாம் மறக்க முடியாது.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி . <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15519534102720105272017-02-14T07:00:01.686+05:302017-02-14T07:00:01.686+05:30மிக அருமை. இலங்கை வானொலியில் BH அப்துல் ஹமீது, KS ...மிக அருமை. இலங்கை வானொலியில் BH அப்துல் ஹமீது, KS ராஜா ஆகியோரை மறக்க முடியாது. சிறு வயதில் காலை வேளைகளில் மதுரை, நெல்லை வானொலி நிலையங்களின் பக்திப் பாடல்கள், வேளாண் குறிப்புகளை அதிகம் கேட்டிருக்கிறேன்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80314605987159053402017-02-13T22:58:58.023+05:302017-02-13T22:58:58.023+05:30வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
//மீள் ...வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.<br /><br />//மீள் பதிவு என்றதும் இதன் பழைய பதிவினுக்கும் (மார்ச்,5,2012) இற்கும் சென்று அனைவரது பின்னூட்டங்களையும், உங்கள் மறு மொழிகளையும் படித்தேன்//<br /><br />பழைய பதிவையும் பின்னூட்டங்களையும், என் மறுமொழிகளையும் படித்தது அறிந்து மகிழ்ச்சி.<br /><br />//மீள் பதிவே என்றாலும் மீண்டும் படிக்கும்போது ஒரு புதிய பதிவைப் படிக்கும் உணர்வையே தந்தது. அந்நாளைய வானொலி நினைவுகள், இன்றைய மலரும் நினைவுகள்.//<br />மலரும் நினைவுகள் கொஞ்சம் சேர்த்து இருக்கிறேன், கொஞ்சம் வேண்டாம் என்று நீக்கி இருக்கிறேன்.<br />இந்த பதிவில் அம்மாவின் புத்தக சேமிப்பு படங்கள் புதிதாக இணைத்து இருக்கிறேன். சகோதரி அம்பாளாடியாள் கேள்வி பதில் புதிதாக இணைத்து இருக்கிறேன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48885138204328351782017-02-13T22:48:15.703+05:302017-02-13T22:48:15.703+05:30வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்...வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />உங்க்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13430461806130014572017-02-13T22:46:46.023+05:302017-02-13T22:46:46.023+05:30வணக்கம் நிலாமகள் வாழ்க வளமுடன்.
//பழசை எல்லாம் அசை...வணக்கம் நிலாமகள் வாழ்க வளமுடன்.<br />//பழசை எல்லாம் அசை போடும் போதே அந்தப் பிராயத்து வயசுக்கு மனசு போய் விடுவதென்னவோ உண்மைதான்//<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான்.<br /><br />வீட்டில் பெரிய ரேடியோ இருந்தாலும் அப்பா புது டிரான்சிஸ்டர் வாங்கி வந்தவுடன் எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி ! இன்று நினைத்தாலும் வருகிறது.<br />உங்க்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77897877974248070202017-02-13T22:38:53.818+05:302017-02-13T22:38:53.818+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
//என்னுடைய கமெண்ட...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br />//என்னுடைய கமெண்ட் என்ன ஆச்சு? மற்றவர்களின் பின்னூட்டங்கள் சமர்த்தாய் மெயில் பாக்ஸுக்கு வருகின்றன. ஆனால் நான் போட்ட பின்னூட்டம் காணோம்.//<br />உங்கள் பின்னூட்டத்தை காக்கா தூக்கி சென்று விட்டது.<br /><br />உங்கள் பின்னூட்டத்தை அலைபேசியில் படித்தேன் அதை சாரிடம் காட்டினேன், ஸ்ரீராம் மதுரை வானொலியில் இளைய பாரத நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார், அவர் அப்பாவின் நாடகம் இடம்பெற்று இருக்கிறதாம் என்று பேசிக் கொண்டு இருந்ததில் பப்ளிஸ் செய்ய காலதாமதம் ஆகி விட்டது. The comment doesn't exist or no longer exists. அப்புறம் இப்படி வந்து விட்டது.<br /><br />மன்னித்துக் கொள்ளுங்கள் ஸ்ரீராம்.<br /><br />நீங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் இங்க்கு குறிப்பிட்டது அருமை.<br />அதை கேட்டு ரசித்தவர்களுக்கு பழைய நினைவுகள் வரலாம்.<br />இளைய பாரத நிகழ்ச்சியில் என்ன பேசினீர்கள் ? அதையும் சொல்லி இருக்கலாம்.<br />உங்களுக்கு வாழ்த்துக்கள். அப்பாவின் என்ன கதை இடம்பெற்றது? அப்பா எந்த கதையை வாசித்தார்கள்? என்பதை சொல்லுங்க்கள் கேட்க ஆவல்.<br />உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.<br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16622289065194992312017-02-13T22:33:42.092+05:302017-02-13T22:33:42.092+05:30மீள் பதிவு என்றதும் இதன் பழைய பதிவினுக்கும் (மார்ச...மீள் பதிவு என்றதும் இதன் பழைய பதிவினுக்கும் (மார்ச்,5,2012) இற்கும் சென்று அனைவரது பின்னூட்டங்களையும், உங்கள் மறு மொழிகளையும் படித்தேன். அப்போதுதான், நான் வலைப்பக்கம் வரத் தொடங்கி இருந்த சமயம் என்பதால் நான் கருத்துரை ஏதும் தரவில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் படித்தது நினைவுக்கு வருகிறது. மீள் பதிவே என்றாலும் மீண்டும் படிக்கும்போது ஒரு புதிய பதிவைப் படிக்கும் உணர்வையே தந்தது. அந்நாளைய வானொலி நினைவுகள், இன்றைய மலரும் நினைவுகள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89747362100046710282017-02-13T21:50:58.543+05:302017-02-13T21:50:58.543+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீங்கள...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் திரு. தென்கச்சிசுவாமிநாதன் பேச்சு கொடைக்கானல் FM-ல் கேட்பது அறிந்து மகிழ்ச்சி.<br />நானும் கொடைக்கானல் FM கேட்குதா என்று பார்க்கிறேன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23760490146043917492017-02-13T21:45:22.542+05:302017-02-13T21:45:22.542+05:30வணக்கம் ஜீவி சார் வாழ்க வளமுடன்.
//ஏகப்பட்ட பழைய ...வணக்கம் ஜீவி சார் வாழ்க வளமுடன்.<br /><br />//ஏகப்பட்ட பழைய நினைவுகள் மனசில் முட்டி மோதுகின்றன. எதையும் விட்டு வைக்கவில்லை நீங்கள். அருமையாக ஆழமாக அசை போட்டிருக்கிறீர்கள். உங்கள் பழைய பதிவிலும் இதைத் தான் கூறியிருஇப்பேன் என்று நினைக்கிறேன்.//<br /> ஆமாம் சார்.<br /><br /> //கர்நாடக சங்கீதத்தை வள்ர்த்த அசாத்திய பெருமை என்றும் வானொலிக்கு உண்டு//<br /><br />ஆமாம் சார். என் அப்பா புதன் கிழமை சென்னை வானொலியில் இரவு வைக்கும் கர்நாடக கச்சேரி கேட்காமல் இருக்க மாட்டார்கள்.<br /><br />//இன்றும் ஒரு சின்ன பாக்கெட் ரேடியோ வைத்திருக்கிறேன். பாட்டரி போட்டு இயக்கலாம். இருந்தாலும் நிகழ்ச்சிகளில் நிறைய மிஸ்ஸிங். அதனால் திருப்தி இல்லை.//<br /><br />ரேடியோ மிர்சியில் காலை நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது. காலை பக்தி பாடலுடன் இடையில் புராண கதைகள் உண்டு. இரமாயணத்தில் ஊர்மிளையின் பாத்திரம் பற்றி பேசினார்கள். இப்போது மகாபாரதத்தில் சகுனி பாத்திரத்தை பற்றி பேசுகிறார்கள் பக்தி பாடல்களும் மிக நன்றாக இருக்கும், தினம் ஒரு கோவில் உலவும் உண்டு. 7 மணிக்கு அப்புறம் சினிமா பாடல்கள் வந்து விடும்.<br /><br />உங்க்கள் விரிவான கருத்துக்கு நன்றி.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65583083045882677832017-02-13T21:32:02.443+05:302017-02-13T21:32:02.443+05:30வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
உங்கள் மலரும் நின...வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.<br />உங்கள் மலரும் நினைவுகள் அருமை.<br />இரவு வைக்கும் "நினைவில் நின்றவை", "உறங்கும் வேளை" என்று வைக்கும் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும். மகன் அலைபேசியில் நிறைய பண்பலைகள் தரவிறக்கம் செய்து தந்தான். கீதம் பழையபாடல் பண்பலை நன்றாக இருக்கிறது.கர்நாடக சங்க்கீதம் தனியாக இருக்கிறது. <br />கரைக்கால் பண்பலையில் பொன்னியின் செல்வன் கஏட்டுக் கொண்டு இருந்தேன் இப்போது மதுரை வந்தபின் கேட்க முடியவில்லை.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46483044638184698392017-02-13T21:23:24.949+05:302017-02-13T21:23:24.949+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
//...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.<br /><br /><br />//பாட்டரியில் இயங்குவதானால் அது ட்ரான்சிஸ்டர்தானே//<br /><br />ஆமாம், டிரான்சிஸ்டர்தான். பாட்டரி போட்டு இயங்க்குவது போல் ஒரு மாடலும் பாட்டரி போட்டும், மின்சாரத்தில் இயங்க்குவது போலும் பின் வந்தது. எங்கள் வீட்டில் இரண்டும் இருந்தது. எங்கள் அம்மா வீட்டு ரேடியோ பெட்டியும் பரணிலிருந்து சில வருடங்களுக்கு முன்தான் பழைய சாமான் எடுபவரிடம் போடப்பட்டது.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com